புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
96 Posts - 49%
heezulia
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
7 Posts - 4%
prajai
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
223 Posts - 52%
heezulia
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
16 Posts - 4%
prajai
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_m10சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 20, 2016 11:34 am

சமரசம் என்ற வார்த்தைக்கு, சமாதானம் செய்து வைத்தல் என்கின்றன, அகராதிகள். இதை, நாம் சற்றே வித்தியாசமான கோணத்திலிருந்து சிந்தித்துப் பார்ப்போம். எப்படியும் வாழலாம் என்பது பலரது கொள்கை; இப்படித்தான் வாழ வேண்டும் என்று முறையாக வாழ்வோரை, சல்லடை போட்டு அரித்தெடுக்க வேண்டியுள்ளது.

எப்படியும் வாழலாம் என்பதை, ஒருவர் தன் மனசாட்சி சொல்வதை, காலடியில் போட்டு மிதிக்கிற செயலாக கருதலாம்.

உச்ச நீதிமன்றத்திற்கு கூட கிடைக்காத, அருமையான நீதிபதி, நம் மனசாட்சி தான். அதை மதிக்காத, பொருட்படுத்தாத போக்கை பின்பற்றுவோர், எத்தகைய செயலையும், நியாயப்படுத்த ஆரம்பிக்கின்றனர்.
தவறுகள் மற்றும் குற்றங்களின் முதல் ஊற்றுக்கண் இது தான். ஒரு தவறை செய்ய முற்படும் போது, உடனே உள்ளேயிருந்து, 'அடேய்... வேணாம்டா பாவம்... அப்புறம் மாட்டிக்கின்னு முழிப்பேடா... வம்பு, வழக்குன்னு ஆகி அசிங்கப்படுவேடா...' என்கிறார், நம் மன சாட்சியார்.

'நீ கம்முன்னு கெட... உன்னை எவன் கேட்டான்...' என்று மனசாட்சியை அடக்குவது தான், சமரசம் செய்து கொள்வது என்பது! அதாவது, நியாயத்திற்கு எதிரான சமாதானங்கள்.

'அவன், என்னை ஏமாற்றினான்; எனவே, நான் அவனை ஏமாற்றுவதில் என்ன தவறு...' என்பதும், மனசாட்சியை அடக்க பார்க்கும் சமாதானமே!

'அவன் தன் குணத்தை காட்டிட்டான்; இதற்காக, நான் ஏன் இறங்கி போக வேண்டும்...' என்று எதிர் கேள்வி எழுப்புவது, மனசாட்சிக்கு உரமூட்டும் செயல்.

நீங்கள் அறிந்த உதாரணம் தான். நாய் குரைக்கிறது என்பதற்காக, நாமும் அதை பார்த்து குரைக்க முடியுமா... நாய், நாயாக தான் நடந்து கொள்ளும்; ஆனால், மனிதன், நாயின் தரத்திற்கு இறங்கி போகலாமா!

'அவன், எனக்கு தபாலில் தானே அழைப்பு அனுப்பினான்; நான், ஏன் நேரில் போய் அழைக்க வேண்டும்...' என்று கேட்பது, நியாயத்தின் குரல் அல்ல; மனசாட்சியை அடகு வைக்கும் குரல். இது, ஒரு தவறான சமரசமே!

'அவனுக்கு பண்பாடு தெரியலை... நான் அப்படி அல்ல, முறையாக அழைப்பேன்...' என்பது மனசாட்சியின் குரல்.

'நியாயமான காரணம் சொல்லி, முதலாளியிடம் முன்பணம் கேட்டேன்; அவர் தரலை. எனவே, ஒரு பொய் காரணத்தை சொல்லி, பணம் வாங்கப் போறேன்...' என்று அணுகுவது, நம்மை நாம் சமரசம் செய்து கொள்ளும் தவறான அணுகுமுறையே!

'எங்கப்பா என்னை கோபிச்சுக்கிட்டாரு; எனவே, இந்த முறை நான் அவரை அழைக்கப் போறதும் இல்ல; போய் பாக்கப் போவதும் இல்ல...' என்று ஒரு மகன் குதித்தால், அங்கே சமரசம் தலை தூக்கி விட்டது என்று பொருள்.

'அப்பா என் நன்மைக்கு தான் சொன்னாரு; ஆனா, அதை கோபமாக சொல்லிட்டாரு. என்னை கண்டிக்க, இந்த உலகத்தில அவருக்கு இல்லாத உரிமையா... அது வேறு; இது வேறு. நான் எப்போதும் போல, அவரிடம் நடந்து கொள்வேன்...' என்பது தான் மனசாட்சியின் பார்வை.
சமரசப் பார்வைகளில் நஷ்டம் பிறருக்கு இது, என தப்பு கணக்கு போடுகிறோம். அது உண்மையல்ல; நஷ்டம் நமக்கே!

அரிசியில், கல்லை கலந்து விற்கிற கலப்படம்; ஒரு காலத்தில் எடுபட்டது; ஏற்க தக்கதாகவும் இருந்தது. இன்று அது நடவாது; வியாபாரம் படுத்து விடும்.

மிளகில், பப்பாளி விதையை கலந்து விற்போரும் உண்டு. இவர்கள் பிடிபடவும் மாட்டார்கள்; வியாபாரமும் படுத்து விடாது. இவர்களை, 'காம்ப்ரமைஸ்' காரர்கள் என்பேன். 'இது என்ன பெரிய தவறு... எல்லாம் மிளகு என்றால் கட்டுபடியாகாது...' என்பவர்கள் இவர்கள். ஆனால், காலம் இவர்களை காட்டி கொடுத்து, வியாபாரத்தை படுக்கச் செய்து விடும்.

சமரசம் என்பது, தரத்திலிருந்து இறங்கி போவது, தாழ்ந்து பேசுவது, தம் செயல்கள் அனைத்தையும் நியாயப்படுத்துவது. இது நீண்ட, நெடிய, இனிய பயணத்திற்கு ஒருபோதும் உதவாது.
ராக்கெட் பயணத்திற்கு ஆசைப்பட்டு, கட்டை வண்டி பயணத்திற்கு தள்ளப்படுவோரின் வரலாறுகளை ஆராய்ந்தால், பெரும்பாலும், இவர்கள் எப்படியும் வாழலாம் எனும், 'காம்ப்ரமைஸ்' ரகத்தவர்களாகவே இருப்பர்.
மாறாக, இப்படித் தான் வாழ வேண்டும் என்கிற முடிவிற்கு வந்து விட்டால், அவர்கள், எப்படி எப்படியோ வாழுமளவு உயர்த்தப்படுவர் என்பதே உண்மை!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக