புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_m10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10 
21 Posts - 81%
heezulia
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_m10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10 
2 Posts - 8%
viyasan
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_m10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_m10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_m10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_m10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_m10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_m10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_m10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_m10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_m10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_m10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_m10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_m10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_m10புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 22, 2016 2:36 pm

ராமேஸ்வரம்:வங்ககடலில் உருவான புயல் தாக்கியதால் 1964 டிச.,22ம் தேதி நள்ளிரவு ஜலசமாதி ஆன தனுஷ்கோடி வணிக நகரின் 52வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கை மன்னர் ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு ராமர் திரும்பியபோது, அவர்மீது எய்த அம்பு விழுந்த இடம் தனுஷ்கோடி, என ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. தனுஷ்கோடி கடலில்
நீராடினால் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தனுஷ்கோடி ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ., துாரத்தில் உள்ளது.

புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்! LdftvMlEStGjixZCjnKY+gallerye_004310947_1674285

ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1914ல் தனுஷ்கோடி - இலங்கை தலைமன்னார் இடையே 'இர்வின்', 'கோஷன்' என இரு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. தனுஷ்கோடியிலிருந்து சென்னைக்கு 'போர்ட் மெயில்' என்ற ரயில் போக்குவரத்தும் நடந்தது.இதன்மூலம் 50 ஆண்டுகள் வரை முக்கிய வணிக நகரங்களில் ஒன்றாக தனுஷ்கோடி திகழ்ந்தது.


உருக்குலைந்தது


இந்நிலையில் 1964 டிச.,22ம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு வங்க கடலில் உருவான புயலின் கோரதாண்டவத்தால் தனுஷ்கோடி கடலுக்குள் மூழ்கி ஜலசமாதி ஆனது. இதில் மீனவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அங்கிருந்த ரயில்வே ஸ்டேஷன், தங்கும் விடுதி, தபால் அலுவலகம், சர்ச், ராமர், விநாயகர் கோயில்கள் சின்னாபின்னமானது. இவை புயலின் எச்சங்களாக இன்றளவும் காட்சியளிக்கிறது.


துண்டிப்பு


புயலால் தனுஷ்கோடி நிர்முலமான சம்பவத்தை தேசிய பேரிழப்பாக மத்திய அரசு அறிவித்தது.
மேலும் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாகவும் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த வசதி வாய்ப்புகளும் இன்றி தனுஷ்கோடி தமிழகத்துடன் இருந்து தனியாக துண்டிக்கப்பட்டது. இருந்தும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் இன்றளவும் தனுஷ்கோடிக்கு ஆபத்து பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


சாலை அமைப்பு



இதை தவிர்க்க 52 ஆண்டுகளுக்கு பின் 57 கோடி ரூபாய் செலவில் தனுஷ்கோடிக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பிப்.,ல் திறக்கப்பட உள்ளது. மேலும் சிதில
மடைந்த சர்ச், விநாயகர் கோயில் கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், சுற்றுலா
பயணிகள் பொழுதுபோக்க வசதியாக ஒலி, ஒளி காட்சியகம் அமைக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சர்வே பணிகள் துவங்கியுள்ளது.


நீங்கா நினைவுகள்


புயல் தாக்குதலில் இருந்து தப்பிய தனுஷ்கோடி மூதாட்டி ரத்தினம்,72, கூறியதாவது:

52 ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவு குடும்பத்தினருடன் குடிசைக்குள் துாங்கி கொண்டிருந்த போது சூறாவளி காற்றுடன் பலத்தமழை பெய்தது. திடீரென்று குடிசை வீடுகள், ரயில்வே ஸ்டேஷன், சர்ச், கோயில் என அனைத்தும் கடலுக்குள் மூழ்கியது. ரயிலில் இருந்த பயணிகள், மாணவர்கள் பலர் உயிரிழந்தனர். நானும், 2 வயது மகன், கணவர், உறவினருடன் மணல் மேட்டில் ஏறி உயிர் பிழைத்தோம். மறுநாள் ஹெலிகாப்டரில் உணவு, குடிநீர் கொடுத்தனர்.

எங்கு பார்த்தாலும் பிணங்கள் மிதந்தது. அந்த சம்பவம் இன்று வரை எனது மனதில் இருந்து நீங்கவில்லை, என்றார்.

விரைவில் பணிகள்

சுற்றுலா ஆர்வலர் ஆசிரியர் என்.ஜெயகாந்தன் கூறுகையில், “52 ஆண்டுகளுக்கு பிறகு பலகோடி ரூபாய் செலவில் தேசிய தரத்துடன் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், இடிந்த கட்டடங்களை புதுப்பிக்கும் பணியை விரைவில் துவக்கவும், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

நன்றி தினமலர்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 22, 2016 3:43 pm

எங்கம்மா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்...பகிர்வுக்கு நன்றீமாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக