புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராமேஸ்வரம்:வங்ககடலில் உருவான புயல் தாக்கியதால் 1964 டிச.,22ம் தேதி நள்ளிரவு ஜலசமாதி ஆன தனுஷ்கோடி வணிக நகரின் 52வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இலங்கை மன்னர் ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு ராமர் திரும்பியபோது, அவர்மீது எய்த அம்பு விழுந்த இடம் தனுஷ்கோடி, என ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. தனுஷ்கோடி கடலில்
நீராடினால் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தனுஷ்கோடி ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ., துாரத்தில் உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1914ல் தனுஷ்கோடி - இலங்கை தலைமன்னார் இடையே 'இர்வின்', 'கோஷன்' என இரு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. தனுஷ்கோடியிலிருந்து சென்னைக்கு 'போர்ட் மெயில்' என்ற ரயில் போக்குவரத்தும் நடந்தது.இதன்மூலம் 50 ஆண்டுகள் வரை முக்கிய வணிக நகரங்களில் ஒன்றாக தனுஷ்கோடி திகழ்ந்தது.
உருக்குலைந்தது
இந்நிலையில் 1964 டிச.,22ம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு வங்க கடலில் உருவான புயலின் கோரதாண்டவத்தால் தனுஷ்கோடி கடலுக்குள் மூழ்கி ஜலசமாதி ஆனது. இதில் மீனவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அங்கிருந்த ரயில்வே ஸ்டேஷன், தங்கும் விடுதி, தபால் அலுவலகம், சர்ச், ராமர், விநாயகர் கோயில்கள் சின்னாபின்னமானது. இவை புயலின் எச்சங்களாக இன்றளவும் காட்சியளிக்கிறது.
துண்டிப்பு
புயலால் தனுஷ்கோடி நிர்முலமான சம்பவத்தை தேசிய பேரிழப்பாக மத்திய அரசு அறிவித்தது.
மேலும் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாகவும் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த வசதி வாய்ப்புகளும் இன்றி தனுஷ்கோடி தமிழகத்துடன் இருந்து தனியாக துண்டிக்கப்பட்டது. இருந்தும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் இன்றளவும் தனுஷ்கோடிக்கு ஆபத்து பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சாலை அமைப்பு
இதை தவிர்க்க 52 ஆண்டுகளுக்கு பின் 57 கோடி ரூபாய் செலவில் தனுஷ்கோடிக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பிப்.,ல் திறக்கப்பட உள்ளது. மேலும் சிதில
மடைந்த சர்ச், விநாயகர் கோயில் கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், சுற்றுலா
பயணிகள் பொழுதுபோக்க வசதியாக ஒலி, ஒளி காட்சியகம் அமைக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சர்வே பணிகள் துவங்கியுள்ளது.
நீங்கா நினைவுகள்
புயல் தாக்குதலில் இருந்து தப்பிய தனுஷ்கோடி மூதாட்டி ரத்தினம்,72, கூறியதாவது:
52 ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவு குடும்பத்தினருடன் குடிசைக்குள் துாங்கி கொண்டிருந்த போது சூறாவளி காற்றுடன் பலத்தமழை பெய்தது. திடீரென்று குடிசை வீடுகள், ரயில்வே ஸ்டேஷன், சர்ச், கோயில் என அனைத்தும் கடலுக்குள் மூழ்கியது. ரயிலில் இருந்த பயணிகள், மாணவர்கள் பலர் உயிரிழந்தனர். நானும், 2 வயது மகன், கணவர், உறவினருடன் மணல் மேட்டில் ஏறி உயிர் பிழைத்தோம். மறுநாள் ஹெலிகாப்டரில் உணவு, குடிநீர் கொடுத்தனர்.
எங்கு பார்த்தாலும் பிணங்கள் மிதந்தது. அந்த சம்பவம் இன்று வரை எனது மனதில் இருந்து நீங்கவில்லை, என்றார்.
விரைவில் பணிகள்
சுற்றுலா ஆர்வலர் ஆசிரியர் என்.ஜெயகாந்தன் கூறுகையில், “52 ஆண்டுகளுக்கு பிறகு பலகோடி ரூபாய் செலவில் தேசிய தரத்துடன் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், இடிந்த கட்டடங்களை புதுப்பிக்கும் பணியை விரைவில் துவக்கவும், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
நன்றி தினமலர்
இலங்கை மன்னர் ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு ராமர் திரும்பியபோது, அவர்மீது எய்த அம்பு விழுந்த இடம் தனுஷ்கோடி, என ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. தனுஷ்கோடி கடலில்
நீராடினால் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தனுஷ்கோடி ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ., துாரத்தில் உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1914ல் தனுஷ்கோடி - இலங்கை தலைமன்னார் இடையே 'இர்வின்', 'கோஷன்' என இரு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. தனுஷ்கோடியிலிருந்து சென்னைக்கு 'போர்ட் மெயில்' என்ற ரயில் போக்குவரத்தும் நடந்தது.இதன்மூலம் 50 ஆண்டுகள் வரை முக்கிய வணிக நகரங்களில் ஒன்றாக தனுஷ்கோடி திகழ்ந்தது.
உருக்குலைந்தது
இந்நிலையில் 1964 டிச.,22ம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு வங்க கடலில் உருவான புயலின் கோரதாண்டவத்தால் தனுஷ்கோடி கடலுக்குள் மூழ்கி ஜலசமாதி ஆனது. இதில் மீனவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அங்கிருந்த ரயில்வே ஸ்டேஷன், தங்கும் விடுதி, தபால் அலுவலகம், சர்ச், ராமர், விநாயகர் கோயில்கள் சின்னாபின்னமானது. இவை புயலின் எச்சங்களாக இன்றளவும் காட்சியளிக்கிறது.
துண்டிப்பு
புயலால் தனுஷ்கோடி நிர்முலமான சம்பவத்தை தேசிய பேரிழப்பாக மத்திய அரசு அறிவித்தது.
மேலும் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாகவும் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த வசதி வாய்ப்புகளும் இன்றி தனுஷ்கோடி தமிழகத்துடன் இருந்து தனியாக துண்டிக்கப்பட்டது. இருந்தும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் இன்றளவும் தனுஷ்கோடிக்கு ஆபத்து பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சாலை அமைப்பு
இதை தவிர்க்க 52 ஆண்டுகளுக்கு பின் 57 கோடி ரூபாய் செலவில் தனுஷ்கோடிக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பிப்.,ல் திறக்கப்பட உள்ளது. மேலும் சிதில
மடைந்த சர்ச், விநாயகர் கோயில் கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், சுற்றுலா
பயணிகள் பொழுதுபோக்க வசதியாக ஒலி, ஒளி காட்சியகம் அமைக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சர்வே பணிகள் துவங்கியுள்ளது.
நீங்கா நினைவுகள்
புயல் தாக்குதலில் இருந்து தப்பிய தனுஷ்கோடி மூதாட்டி ரத்தினம்,72, கூறியதாவது:
52 ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவு குடும்பத்தினருடன் குடிசைக்குள் துாங்கி கொண்டிருந்த போது சூறாவளி காற்றுடன் பலத்தமழை பெய்தது. திடீரென்று குடிசை வீடுகள், ரயில்வே ஸ்டேஷன், சர்ச், கோயில் என அனைத்தும் கடலுக்குள் மூழ்கியது. ரயிலில் இருந்த பயணிகள், மாணவர்கள் பலர் உயிரிழந்தனர். நானும், 2 வயது மகன், கணவர், உறவினருடன் மணல் மேட்டில் ஏறி உயிர் பிழைத்தோம். மறுநாள் ஹெலிகாப்டரில் உணவு, குடிநீர் கொடுத்தனர்.
எங்கு பார்த்தாலும் பிணங்கள் மிதந்தது. அந்த சம்பவம் இன்று வரை எனது மனதில் இருந்து நீங்கவில்லை, என்றார்.
விரைவில் பணிகள்
சுற்றுலா ஆர்வலர் ஆசிரியர் என்.ஜெயகாந்தன் கூறுகையில், “52 ஆண்டுகளுக்கு பிறகு பலகோடி ரூபாய் செலவில் தேசிய தரத்துடன் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், இடிந்த கட்டடங்களை புதுப்பிக்கும் பணியை விரைவில் துவக்கவும், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
நன்றி தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|