Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்.. கைது செய்த கேரள போலீஸ்!
11 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த லோரன் ஜஸ்டின் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது மனைவி மேகா 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக தெரிவித்திருந்தார்
இதையடுத்து 2 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த போலீசார் நொய்டாவை சேர்ந்த மேகா பார்கவ் அவரது சகோதரர் தேவேந்திர ஷர்மா, மற்றும் அவரது சகோதரி பிராச்சி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்கு ஆசைப்பட்டு மேகா இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேகா பார்கவ் இந்தூரைச் சேர்ந்தவர் ஆவர்.ஏற்கனவே திருமணம் ஆன இவர் கணவரை பிரிந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. கேரளாவில் புகார் அளித்த ஜஸ்டின், மேகாவின் 4வது கணவர் ஆவார். வசதியான பார்ப்பதற்கு சுமாராக உள்ள ஆண்களை தேர்வு செய்யும் மேகா அவர்களை திருமணம் செய்து இதுபோன்ற போன்ற ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளார். திருமணம் செய்து கொண்ட பிறகு நேரம் பார்த்து உணவு அல்லது பானங்களில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் செல்வதை இவர் வழக்கமாக கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது மேகா பார்கவ் கேரள காவல்துறையினரால் கொச்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
11 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த லோரன் ஜஸ்டின் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது மனைவி மேகா 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக தெரிவித்திருந்தார்
இதையடுத்து 2 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த போலீசார் நொய்டாவை சேர்ந்த மேகா பார்கவ் அவரது சகோதரர் தேவேந்திர ஷர்மா, மற்றும் அவரது சகோதரி பிராச்சி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்கு ஆசைப்பட்டு மேகா இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேகா பார்கவ் இந்தூரைச் சேர்ந்தவர் ஆவர்.ஏற்கனவே திருமணம் ஆன இவர் கணவரை பிரிந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. கேரளாவில் புகார் அளித்த ஜஸ்டின், மேகாவின் 4வது கணவர் ஆவார். வசதியான பார்ப்பதற்கு சுமாராக உள்ள ஆண்களை தேர்வு செய்யும் மேகா அவர்களை திருமணம் செய்து இதுபோன்ற போன்ற ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளார். திருமணம் செய்து கொண்ட பிறகு நேரம் பார்த்து உணவு அல்லது பானங்களில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் செல்வதை இவர் வழக்கமாக கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது மேகா பார்கவ் கேரள காவல்துறையினரால் கொச்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
முன்பெல்லாம் இப்படி ஆண்கள் செய்கிறார்கள் என்று செய்திகள் வரும்......இப்போது???????........... ரொம்ப முன்னேறிவிட்டது நம் நாடு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
மேற்கோள் செய்த பதிவு: 1229238krishnaamma wrote: முன்பெல்லாம் இப்படி ஆண்கள் செய்கிறார்கள் என்று செய்திகள் வரும்......இப்போது???????........... ரொம்ப முன்னேறிவிட்டது நம் நாடு
சில பெண்கள் செய்கின்ற காரியத்தைப் பார்த்தால், அதிர்ச்சியாக இருக்கிறது.
FB நண்பனுக்கு ஓட்டலில் ரூம் போட்டு, உயிர் இழந்த பெண் நேற்றைய சம்பவம்.
FB ஐ முடக்கவேண்டும். அப்பவாவது ஈகரை பக்கம் சில தலைகள் வரும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
மேற்கோள் செய்த பதிவு: 1229249T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1229238krishnaamma wrote: முன்பெல்லாம் இப்படி ஆண்கள் செய்கிறார்கள் என்று செய்திகள் வரும்......இப்போது???????........... ரொம்ப முன்னேறிவிட்டது நம் நாடு
சில பெண்கள் செய்கின்ற காரியத்தைப் பார்த்தால், அதிர்ச்சியாக இருக்கிறது.
FB நண்பனுக்கு ஓட்டலில் ரூம் போட்டு, உயிர் இழந்த பெண் நேற்றைய சம்பவம்.
FB ஐ முடக்கவேண்டும். அப்பவாவது ஈகரை பக்கம் சில தலைகள் வரும்.
ரமணியன்
அது என்ன சம்பவம் ஐயா?......கொஞ்சம் சொல்லுங்களேன்.............
ஆமாம்..............FB ஐ கொஞ்சநேரம் முடக்கினால் நன்றாக இருக்கும் ................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
krishnaamma wrote:அது என்ன சம்பவம் ஐயா?......கொஞ்சம் சொல்லுங்களேன்.............
சென்னை:இளம் பெண்ணின், கற்பை சூறையாடி கொன்ற வழக்கில், மேலும் ஒருவனை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, மயிலாப்பூர், பி.வி., கோவில் தெருவைச் சேர்ந்தவர், நிவேதா, 22, எம்.சி.ஏ., பட்டதாரி. டிச., 14ல், தோழி வீட்டுக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் சொல்லிச் சென்ற அவர், லஸ் கார்னர் பகுதியில் உள்ள, தனியார் தங்கும் விடுதியில் இறந்து கிடந்தார்.
அவரது கற்பு சூறையாடப்பட்டு இருந்தது. உடலின் பல்வேறு பகுதிகளில் நக கீறல்கள் இருந்தன. அறையில், தன்னை தற்காத்துக் கொள்ள, அவர் பெரும்பாடுபட்டு உள்ளார். அதற்கான தடயங்களும் இருந்தன.
சிறையில் அடைப்பு
இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி, நிவேதாவின் காதலனான, மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த, சுரேஷ் குமார், 25, என்பவனை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான்.போலீசாரிடம் அவன் அளித்து உள்ள வாக்குமூலம்:திருவான்மியூரில் தங்கி, ஒரு ஆண்டாக, 'ஏசி' மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தேன். சமையல் தொழிலும் செய்து வந்தேன். வார விடுமுறையில், நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு சென்ற போது, அங்கு தனியாக வந்திருந்த, நிவேதாவின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் பேச்சு கொடுத்தேன். நிவேதாவும் இயல்பாக பேசினார்.
அலைபேசி எண்களை பகிர்ந்து கொண்டோம். பின், 'வாட்ஸ் ஆப்' வாயிலாக, மணிக்கணக்கில் குறுஞ்செய்தி அனுப்பி வந்தோம்.அப்போது, கடலுக்கு குளிக்கச் சென்ற, தன் காதலன் அலையில் சிக்கி இறந்து விட்டதாகவும், அவரின் நினைவாக, மெரினாவுக்கு வந்த போது தான், என்னை சந்தித்ததாகவும் நிவேதா கூறினார். இதனால், அவருக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி வந்தேன். ஒரு கட்டத்தில் அவரை காதலிப்பதாக கூறினேன்; ஏற்க மறுத்தார். நீண்ட வற்புறுத்தலுக்குப் பின், என் காதலை ஏற்றார்.
பின், சென்னையில் பல இடங்களுக்கு சென்று வந்தோம். நான், கேரளாவைச் சேர்ந்தவன் என்றும், என் பெயர் ஹரீஷ் என்றும் கூறி இருந்தேன். என்னை அவர் உயிருக்கு உயிராக காதலித்தார்.
கேரளாவில், எனக்கு வேலை கிடைத்ததால் அவரை விட்டு பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, கண்ணீர் விட்டு அழுதார்.
சதி திட்டம்
கேரளாவில், எங்கள் ஊரைச் சேர்ந்த சுபாஷ் என்பவன், ஒன்றரை மாதமாக, என்னுடன் தங்கி வேலை பார்த்து வந்தான். இருவரும் மது குடித்த போது, நிவேதாவை காதலிப்பது பற்றி கூறினேன். நிவேதாவுடன் உறவு கொள்ளும்படி, அவன் தான் என்னை துாண்டினான். தனக்கும் அவளை விருந்தாக்கும்படி கூறினான். இருவரும் சதி திட்டம் தீட்டினோம்.இதுபற்றி ஏதும் அறியாத, நிவேதாவிடம், இருவரும் தனிமையில் சந்திக்க வேண்டும் என, கூறினேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். அதற்காக, லஸ் கார்னரில், அவரே தனியார் தங்கும் விடுதியில் அறைக்கு ஏற்பாடு செய்தார்.
டிச., 14ல், நானும், சுபாஷும் சென்னை வந்தோம். நிவேதாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்கும் விடுதிக்கு வரவழைத்தேன். இருமுறை உல்லாசம் அனுபவித்தோம். திடீரென, விடுதிக்கு வெளியே காத்திருந்த சுபாஷை அறைக்கு அழைத்தேன்.அவன் வந்ததும், நிவேதா திடுக்கிட்டார். இவர் யார் என, கேட்டார். என் நண்பன் என்றேன். அவனும் உன்னுடன் உறவு கொள்ள ஆசைப்படுகிறான் என்றேன். என் நரித்தனத்தை புரிந்து கொண்ட நிவேதா திட்டினார். அறையில் இருந்து வெளியேற முயன்றார்.
நான் அவரை படுக்கையில் தள்ளி பிடித்துக் கொள்ள, சுபாஷ், தன் காமப்பசியை தீர்த்துக் கொண்டான். அப்போது, நிவேதா மயங்கி விட்டார். அவரது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு தப்பி விட்டோம்.இவ்வாறு அவன் கூறி உள்ளான்.
சுபாஷ் எங்கே?இந்த கொலைக்கு மூளையாக இருந்து செயல்பட்ட சுபாஷ் தலைமறைவாகி உள்ளான். அவனை பிடிக்க, தனிப்படை போலீசார் மதுரை, கேரளா மற்றும் பெங்களூரு விரைந்து உள்ளனர்.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
ரொம்ப பயங்கரம் ஐயா! ....பெண்கள் எவ்வளவு தூரம் செல்கிறார்கள் பாருங்கள்...............என்றாலும் இதில் FB எங்கு வந்தது ஐயா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
முன்னர் ஏழுபேரை மணந்த பெண் குறித்து ஒரு செய்தி வந்தது:
---------------
ஜூன் 15
------------------------
தாராபுரம்:
புரோக்கர்கள் உதவியுடன், ஏமாற்றி மணப்பதையே தொழிலாக
கொண்டிருந்த கல்யாண ராணி தனது முதல் கணவருடன் கைது
செய்யப்பட்டார்.
விசாரணையில் இவர் ஏழு பேரை திருமணம் செய்து ஏமாற்றியது
தெரியவந்துள்ளது. திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து
திருமணம் செய்துகொண்டு, சில மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு,
கிடைத்த நகை, பணத்துடன் தலைமறைவாவதை தொழிலாக
செய்து வந்த மாரியம்மாள் என்ற உண்மையான பெயரைக் கொண்ட
பலே கில்லாடி பெண்ணை போலீசார் தாராபுரத்தில் கைது செய்தனர்.
ஒன் இந்தியா
---------------
ஜூன் 15
------------------------
தாராபுரம்:
புரோக்கர்கள் உதவியுடன், ஏமாற்றி மணப்பதையே தொழிலாக
கொண்டிருந்த கல்யாண ராணி தனது முதல் கணவருடன் கைது
செய்யப்பட்டார்.
விசாரணையில் இவர் ஏழு பேரை திருமணம் செய்து ஏமாற்றியது
தெரியவந்துள்ளது. திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து
திருமணம் செய்துகொண்டு, சில மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு,
கிடைத்த நகை, பணத்துடன் தலைமறைவாவதை தொழிலாக
செய்து வந்த மாரியம்மாள் என்ற உண்மையான பெயரைக் கொண்ட
பலே கில்லாடி பெண்ணை போலீசார் தாராபுரத்தில் கைது செய்தனர்.
ஒன் இந்தியா
Re: 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
மேற்கோள் செய்த பதிவு: 1229299ayyasamy ram wrote:முன்னர் ஏழுபேரை மணந்த பெண் குறித்து ஒரு செய்தி வந்தது:
---------------
ஜூன் 15
------------------------
தாராபுரம்:
புரோக்கர்கள் உதவியுடன், ஏமாற்றி மணப்பதையே தொழிலாக
கொண்டிருந்த கல்யாண ராணி தனது முதல் கணவருடன் கைது
செய்யப்பட்டார்.
விசாரணையில் இவர் ஏழு பேரை திருமணம் செய்து ஏமாற்றியது
தெரியவந்துள்ளது. திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து
திருமணம் செய்துகொண்டு, சில மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு,
கிடைத்த நகை, பணத்துடன் தலைமறைவாவதை தொழிலாக
செய்து வந்த மாரியம்மாள் என்ற உண்மையான பெயரைக் கொண்ட
பலே கில்லாடி பெண்ணை போலீசார் தாராபுரத்தில் கைது செய்தனர்.
ஒன் இந்தியா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
டைம்ஸ் ஆஃ ப் இந்தியா, சென்னை பதிப்பு, பேஜ் 3 , சனி 17 ம் தேதி , FB நட்பு என்று பதிவிட்டுள்ளார்கள்.
ஆங்கிலத்தில் இருந்ததால், ஈகரைக்காக, தினமலர் செய்தி.
ரமணியன்
ஆங்கிலத்தில் இருந்ததால், ஈகரைக்காக, தினமலர் செய்தி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
மேற்கோள் செய்த பதிவு: 1229309T.N.Balasubramanian wrote:டைம்ஸ் ஆஃ ப் இந்தியா, சென்னை பதிப்பு, பேஜ் 3 , சனி 17 ம் தேதி , FB நட்பு என்று பதிவிட்டுள்ளார்கள்.
ஆங்கிலத்தில் இருந்ததால், ஈகரைக்காக, தினமலர் செய்தி.
ரமணியன்
நன்றி ஐயா, சந்தேகம் கேட்டேன்............தவறாக நினைக்க வேண்டாம் .............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மூன்று பேரை திருமணம் செய்த பெண் யாருக்குச் சொந்தம்: கணவர்கள் மோதல்
» சூரத்தை சேர்ந்த பைனான்சியர் 700 பேரை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கறுப்புப் பணத்தை மாற்றியது கண்டுபிடிப்பு: சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை
» 400 பேரை பலி வாங்கிய பிரிட்டிஷ் பெண்!
» 10 ஆயிரம் பேரை கட்டி தழுவிய தைவான் பெண்
» திருமணம் செய்து கொள்ளுங்க
» சூரத்தை சேர்ந்த பைனான்சியர் 700 பேரை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கறுப்புப் பணத்தை மாற்றியது கண்டுபிடிப்பு: சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை
» 400 பேரை பலி வாங்கிய பிரிட்டிஷ் பெண்!
» 10 ஆயிரம் பேரை கட்டி தழுவிய தைவான் பெண்
» திருமணம் செய்து கொள்ளுங்க
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|