புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிசயம் ஆனாலும் உண்மை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அதிசயம் ஆனாலும் உண்மை
இன்று மதியம் 3 மணி சுமாருக்கு எனது பிராட்பேண்ட் வேலை நிறுத்தம் செய்துவிட்டது.
3 05 மணிக்கு 1504 நம்பருக்கு போன் பண்ணி ஒரு கம்பளைண்ட் கொடுத்தேன் .
கம்பளைண்ட்டை ரெஜிஸ்டர் பண்ணி ஒரு டாக்கெட் நம்பரும் கொடுத்தனர்
3 -16 மணிக்கு டாக்கெட் நம்பர் + எந்த BSNL அதிகாரி சரி பண்ணுவார் என்ற செய்தி sms மூலம் எனது மொபைலுக்கு வந்தது .
3 -55 கு ஒரு லேடி ஆபீசர் லைனில் வந்து, இன்று அதிகமான கம்பளைண்ட்ஸ் வந்துள்ளது. உங்கள் பிராட்பேண்ட் இப்போது சரி செய்கிறேன் ,கனெக்ஷன் கிடைக்கிறதா என்று சொல்லுங்கள் என்று ,
லைனில் ஹோல்டு பண்ணி ,நான் டெஸ்ட் பண்ணி சரியாக வேலை செய்கிறது என்று சொல்லும் வரையில்
லைனில் இருந்து , தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்து விடை பெற்றார்.
7 மணி அளவில் மீண்டும் ஒரு sms . ப்ராப்லம் சரிபார்க்கப்பட்டுவிட்டது .மேலும் தடங்கல் இருப்பின் அணுகவும் என்று இருந்தது.
எனக்கு இது ரெண்டாவது அனுபவம். இரு முறையும் உடனுக்குடன் நிவர்த்தி கிடைத்துவிட்டது.
வாழ்க BSNL
ரமணியன்
இன்று மதியம் 3 மணி சுமாருக்கு எனது பிராட்பேண்ட் வேலை நிறுத்தம் செய்துவிட்டது.
3 05 மணிக்கு 1504 நம்பருக்கு போன் பண்ணி ஒரு கம்பளைண்ட் கொடுத்தேன் .
கம்பளைண்ட்டை ரெஜிஸ்டர் பண்ணி ஒரு டாக்கெட் நம்பரும் கொடுத்தனர்
3 -16 மணிக்கு டாக்கெட் நம்பர் + எந்த BSNL அதிகாரி சரி பண்ணுவார் என்ற செய்தி sms மூலம் எனது மொபைலுக்கு வந்தது .
3 -55 கு ஒரு லேடி ஆபீசர் லைனில் வந்து, இன்று அதிகமான கம்பளைண்ட்ஸ் வந்துள்ளது. உங்கள் பிராட்பேண்ட் இப்போது சரி செய்கிறேன் ,கனெக்ஷன் கிடைக்கிறதா என்று சொல்லுங்கள் என்று ,
லைனில் ஹோல்டு பண்ணி ,நான் டெஸ்ட் பண்ணி சரியாக வேலை செய்கிறது என்று சொல்லும் வரையில்
லைனில் இருந்து , தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்து விடை பெற்றார்.
7 மணி அளவில் மீண்டும் ஒரு sms . ப்ராப்லம் சரிபார்க்கப்பட்டுவிட்டது .மேலும் தடங்கல் இருப்பின் அணுகவும் என்று இருந்தது.
எனக்கு இது ரெண்டாவது அனுபவம். இரு முறையும் உடனுக்குடன் நிவர்த்தி கிடைத்துவிட்டது.
வாழ்க BSNL
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அட, நீங்கள் சொல்வது நிஜம் தான்..................அதிசயம் ஆனாலும் உண்மை ! என்று நீங்கள் சொன்னதைத்தான் சொல்கிறேன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
ரமணியன் அவர்களே ! எனக்கும் நீங்கள் சொல்வது எல்லாம் நடந்தது ! ஆனால் , பிறகு புட்டுக்கொண்டுவிட்டது ! இப்போது இணைப்பு வந்து வந்து போகும் சந்தில்தான் பதிவேற்றம் செய்கிறேன்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]Dr.S.Soundarapandian wrote:ரமணியன் அவர்களே ! எனக்கும் நீங்கள் சொல்வது எல்லாம் நடந்தது ! ஆனால் , பிறகு புட்டுக்கொண்டுவிட்டது ! இப்போது இணைப்பு வந்து வந்து போகும் சந்தில்தான் பதிவேற்றம் செய்கிறேன்!
அட பாவமே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நான் BSNL தான் நீண்ட நாட்களாக வைத்திருந்தேன் . அடிக்கடி இணையத் தொடர்பு விட்டுப் போகும் . புகார் செய்தால் லேசில் வரமாட்டார்கள் . வாரக் கணக்கில் வரமாட்டார்கள் . பொறுத்து பொறுத்துப் பார்த்து , " போதுமடா சாமி " என்று BSNL க்கு ஒரு Good -bye சொல்லிவிட்டேன் .
இப்போது Cherry Net பயன்படுத்துகிறேன் . விலை சற்று அதிகம் என்றாலும் தொந்திரவு இல்லை . எப்போதாவது தொடர்பு விட்டுப் போகும் . Customer care Service க்குப் போன் செய்தால் போதும் , உடனே சரிசெய்து விடுகிறார்கள் .
இப்போது Cherry Net பயன்படுத்துகிறேன் . விலை சற்று அதிகம் என்றாலும் தொந்திரவு இல்லை . எப்போதாவது தொடர்பு விட்டுப் போகும் . Customer care Service க்குப் போன் செய்தால் போதும் , உடனே சரிசெய்து விடுகிறார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:நான் BSNL தான் நீண்ட நாட்களாக வைத்திருந்தேன் . அடிக்கடி இணையத் தொடர்பு விட்டுப் போகும் . புகார் செய்தால் லேசில் வரமாட்டார்கள் . வாரக் கணக்கில் வரமாட்டார்கள் . பொறுத்து பொறுத்துப் பார்த்து , " போதுமடா சாமி " என்று BSNL க்கு ஒரு Good -bye சொல்லிவிட்டேன் .
இப்போது Cherry Net பயன்படுத்துகிறேன் . விலை சற்று அதிகம் என்றாலும் தொந்திரவு இல்லை . எப்போதாவது தொடர்பு விட்டுப் போகும் . Customer care Service க்குப் போன் செய்தால் போதும் , உடனே சரிசெய்து விடுகிறார்கள் .
இடத்திற்கு இடம் மாறுபடுகிறதோ என்னவோ தெரியவில்லை. ?
ஏப்ரல் 4 தேதி முதல் எந்தன் BB இணைப்பை துண்டிக்கக்கூறி இருந்தேன் .ஏப்ரல் 1 ம் தேதி மதியம்
இணைப்பு கிடைக்கவில்லை. போன் செய்தேன் டாக்கெட் நம்பர் கொடுத்து ,சரி செய்யும்
BSNL staff பெயர் , மொபைல் நம்பர் கொடுத்து இருந்தார். அந்த ந(ம்)பருக்கு போன் செய்தால்
சனிக்கிழமை ,ஞாயிற்றுக்கிழமை ஆகவே திங்களன்றுதான் வந்து சரி செய்யமுடியும் என்றார்.
அவசியம் தேவை என்று கூறி, முடிந்தால் தயவுசெய்து சீர் செய்யவும் என்று கூறி வைத்துவிட்டேன்.
வேலையாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் போதே , 2 மணி நேர இடைவெளி,
BB சரிசெய்யப்பட்டு , போனில் மெஸேஜ்கள் வரத் தொடங்கிவிட்டன.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
...BSNL இணைப்புதான் நானும் பயன்படுத்துகிறன்.
சர்வீஸ் நன்றாக உள்ளது...
-
ஒரு முறை வெளிநாடு செல்வதால், இணைப்பை
சரண்டர் செய்கிறேன் என்றேன்.
-
அலுவலர் சொன்னார்:
மூன்று மாத இடைவெளிக்காக சரண்டர் வேண்டாம்,
இணைப்பை எங்கள் கஸ்டடியில் வைத்திருக்க
மாதம் ரூ175 -தான் கட்டணம். மூன்று மாதங்களுக்கு
உத்தேச தொகையாக ரூ 500 செலுத்தி மனு கொடுங்கள்
என்றார்...
-
எப்போது வேண்டுமானாலும் இணைப்பை மீண்டும்
பெற்றுக் கொள்ளலாம் என்றார்...
-
இந்த நடைமுறையைத்தான் அவ்வப்போது
வெளிநாடு செல்லும்போது கடைப்பிடிக்கிறேன்...
-
----------------------------------
சர்வீஸ் நன்றாக உள்ளது...
-
ஒரு முறை வெளிநாடு செல்வதால், இணைப்பை
சரண்டர் செய்கிறேன் என்றேன்.
-
அலுவலர் சொன்னார்:
மூன்று மாத இடைவெளிக்காக சரண்டர் வேண்டாம்,
இணைப்பை எங்கள் கஸ்டடியில் வைத்திருக்க
மாதம் ரூ175 -தான் கட்டணம். மூன்று மாதங்களுக்கு
உத்தேச தொகையாக ரூ 500 செலுத்தி மனு கொடுங்கள்
என்றார்...
-
எப்போது வேண்டுமானாலும் இணைப்பை மீண்டும்
பெற்றுக் கொள்ளலாம் என்றார்...
-
இந்த நடைமுறையைத்தான் அவ்வப்போது
வெளிநாடு செல்லும்போது கடைப்பிடிக்கிறேன்...
-
----------------------------------
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|