Latest topics
» கருத்துப்படம் 01/10/2024by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிட்டாய்க்காரன்
5 posters
Page 1 of 1
மிட்டாய்க்காரன்
மிட்டாயக்காரன்
ராமு குடும்ப சூல்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர இயலாதவன். அவனது அப்பாவின் இறப்பிற்குப் பின்னே அவரது தொழிலான மிட்டாய் விற்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்கிறான். தினந்தோறும் பலக்குழந்தைகள் இவனிடம் மிட்டாய் வாங்கியிருந்தாளும் இவனது சைக்கிள் மணியின் ஓசை கேட்டு குறுகுறுப்புடன் ஓடிவரும் பங்காளா வீட்டுச் சிறுவனை மட்டும் ராமுவால் மறக்கமுடியவில்லை. ஏதோவொன்று அச்சிறுவனின் நினைவுகளை இவன் மனதில் ஆழதைத்திருந்தது. பங்களாத்தெருவிற்கு போகும் போது இவனை அறியாமலே இவனது கை சைக்கிள் மணியை அனிச்சையாக அழுத்திவிடும். பங்களாச் சிறுவனிடத்தில் ராமுவிற்கு அப்படியொரு ஈர்ப்பு.
சில நாட்களாக அச்சிறுவனை ராமு பார்க்கமுடியவில்லை. அவன் எங்கே சென்றுள்ளான். என்ற எந்த விவரமும் ராமுவிற்கு தொியாது. அவன் வீட்டில் கேட்கலாம் என்றால் அவர்கள் இயந்திர வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இவனை ஒரு பொருட்டாகக் கூட கண்டுகொள்ளத் தயாராக இல்லை. சிறுவனைப் பற்றிய கேள்விகள் ராமுவின் மனதை துளையாய் துளைத்துக்கொண்டிருந்தது. தூக்கம் தினமும் தூக்கில் தொங்கியது.
ஒருநாள் ராமு பங்களாத்தெரு வழியே சென்ற பொழுது வழக்கம் போல மணியடித்தான். சிறுவன் வருவதாக இல்லை. அவ்வீட்டின் முன்புள்ள மரத்தில் தான் விற்க வந்த சவ்வு மிட்டாயை மரத்தில் பொம்மை வடில் செய்து கிளைகளில் கட்டிவிட்டு சென்றுவிட்டான் பின்னர் ராமுவிற்கு காய்ச்சல் வந்ததால் வியாபாரத்திற்கு இருநாட்கள் செல்லவில்லை. மீண்டும் பங்களாத்தெரு வழியே போகும் போது வழக்கம் போல மணி அடித்துவிட்டு பங்களாவை ஏறிட்டுப் பார்த்தான். பங்களா மரத்தில் எண்ணற்ற சவ்வுமிட்டாய் பொம்மைகள் மரத்தை அலங்காித்தன. மரமே சவ்வுமிட்டாய் பொம்மைனளால் நிரம்பி வழிந்தது. பங்களா வீட்டின் சன்னலோரத்தில் அச்சிறுவன் ராமுவிற்கு கை அசைத்து சிாித்து வீட்டிற்குள் ஓடி ஒழிந்தான். ராமு திடுக்கென எழுந்தான் சே கனவு ம்ம்ம்.... அந்தப்பையன் என்ன ஆனானு தொியலையே என்ற விடை தொியா கேள்வியுடனே ராமு தூக்கத்தை மட்டுமல்லாது அவன் வாழ்வினையும் தொடர்ந்தான்...
ராமு குடும்ப சூல்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர இயலாதவன். அவனது அப்பாவின் இறப்பிற்குப் பின்னே அவரது தொழிலான மிட்டாய் விற்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்கிறான். தினந்தோறும் பலக்குழந்தைகள் இவனிடம் மிட்டாய் வாங்கியிருந்தாளும் இவனது சைக்கிள் மணியின் ஓசை கேட்டு குறுகுறுப்புடன் ஓடிவரும் பங்காளா வீட்டுச் சிறுவனை மட்டும் ராமுவால் மறக்கமுடியவில்லை. ஏதோவொன்று அச்சிறுவனின் நினைவுகளை இவன் மனதில் ஆழதைத்திருந்தது. பங்களாத்தெருவிற்கு போகும் போது இவனை அறியாமலே இவனது கை சைக்கிள் மணியை அனிச்சையாக அழுத்திவிடும். பங்களாச் சிறுவனிடத்தில் ராமுவிற்கு அப்படியொரு ஈர்ப்பு.
சில நாட்களாக அச்சிறுவனை ராமு பார்க்கமுடியவில்லை. அவன் எங்கே சென்றுள்ளான். என்ற எந்த விவரமும் ராமுவிற்கு தொியாது. அவன் வீட்டில் கேட்கலாம் என்றால் அவர்கள் இயந்திர வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இவனை ஒரு பொருட்டாகக் கூட கண்டுகொள்ளத் தயாராக இல்லை. சிறுவனைப் பற்றிய கேள்விகள் ராமுவின் மனதை துளையாய் துளைத்துக்கொண்டிருந்தது. தூக்கம் தினமும் தூக்கில் தொங்கியது.
ஒருநாள் ராமு பங்களாத்தெரு வழியே சென்ற பொழுது வழக்கம் போல மணியடித்தான். சிறுவன் வருவதாக இல்லை. அவ்வீட்டின் முன்புள்ள மரத்தில் தான் விற்க வந்த சவ்வு மிட்டாயை மரத்தில் பொம்மை வடில் செய்து கிளைகளில் கட்டிவிட்டு சென்றுவிட்டான் பின்னர் ராமுவிற்கு காய்ச்சல் வந்ததால் வியாபாரத்திற்கு இருநாட்கள் செல்லவில்லை. மீண்டும் பங்களாத்தெரு வழியே போகும் போது வழக்கம் போல மணி அடித்துவிட்டு பங்களாவை ஏறிட்டுப் பார்த்தான். பங்களா மரத்தில் எண்ணற்ற சவ்வுமிட்டாய் பொம்மைகள் மரத்தை அலங்காித்தன. மரமே சவ்வுமிட்டாய் பொம்மைனளால் நிரம்பி வழிந்தது. பங்களா வீட்டின் சன்னலோரத்தில் அச்சிறுவன் ராமுவிற்கு கை அசைத்து சிாித்து வீட்டிற்குள் ஓடி ஒழிந்தான். ராமு திடுக்கென எழுந்தான் சே கனவு ம்ம்ம்.... அந்தப்பையன் என்ன ஆனானு தொியலையே என்ற விடை தொியா கேள்வியுடனே ராமு தூக்கத்தை மட்டுமல்லாது அவன் வாழ்வினையும் தொடர்ந்தான்...
maheshpandi- புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016
Re: மிட்டாய்க்காரன்
என்ன கூறவருகிறீர்கள் ?
உங்கள் சொந்த கற்பனையா ?
ரமணியன்
உங்கள் சொந்த கற்பனையா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மிட்டாய்க்காரன்
ஒரு ஜவ்வு மிட்டாயை மரத்தில் கட்டினான் ; இரண்டு நாட்கள் கழிந்தவுடன் மரம் முழுவதும் ஜவ்வு மிட்டாய்கள் !
ஒருவருக்கு நீ சமயத்தில் உதவினால் ,ஆயிரம் உதவிகள் உன்னைத் தேடிவரும் என்பதுதான் கதையின் மைய கருத்து .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மிட்டாய்க்காரன்
எனக்குத் தோன்றியதை பதிவு செய்தேன். அவரவர் மனத்திற்குத் தகுந்தாற்போல படித்துப் புாிந்து கொள்ளவும்
maheshpandi- புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016
Re: மிட்டாய்க்காரன்
maheshpandi wrote:எனக்குத் தோன்றியதை பதிவு செய்தேன். அவரவர் மனத்திற்குத் தகுந்தாற்போல படித்துப் புாிந்து கொள்ளவும்
maheshpandi
என்ன இது? கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் பதில் சொல்கிறீர்கள் ? இங்கு வருபவர்கள் எல்லோரும் வேலை இல்லாமல் வந்து பொறுப்பு இல்லாமல் பதிவு செய்பவர்கள் என எண்ணம் கொண்டீரோ ?
மனதிற்கு தோன்றியதை நீங்கள் எழுதுவீர்கள் !நாங்கள் எங்கள் மனதிற்கு தகுந்த மாதிரி புரிந்து கொள்ளவேண்டுமோ!
பொறுப்பற்ற பதில் ! திருத்திக் கொள்ளவும் . அர்த்தமுள்ள பதிவுகளை சிந்தித்து பதிவிடவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மிட்டாய்க்காரன்
அடுத்த பதிவில் இதனை மனதிற் கொள்கிறேன்
maheshpandi- புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|