புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_m10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_m10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_m10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_m10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_m10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10 
21 Posts - 4%
prajai
பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_m10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_m10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_m10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_m10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_m10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_m10பூமிக்கூடு !  ஓர் எச்சரிக்கை அறிக்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமிக்கூடு ! ஓர் எச்சரிக்கை அறிக்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2016 2:40 pm

பூமிக்கூடு !

ஓர் எச்சரிக்கை அறிக்கை !

நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வெளியீடு ;ப .கணேஷ் .
65/24.பாரதியார் தெரு ,
தேனாம்பேட்டை ,
சென்னை .600 018,
பேச 98847 80197
24 பக்கங்கள் விளை 20 ரூபாய்




*****
நூல் ஆசிரியர் கவிஞர் பவகனேஷ் அவர்களின் நூலான ‘நையப்புடை நூலிற்கு மதிப்புரை எழுதி இணையத்தில் பதிவு செய்துள்ளேன். அந்த மதிப்புரையின் ஈர்ப்பின் காரணமாக இந்நூலையும் அனுப்பி இருந்தார்.

வெப்பமயமாகி வரும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான சுற்றுச்சூழலின் ஆரோக்கியம் வலியுறுத்தும் விதமாக வந்துள்ள நூல். பாராட்டுக்கள். இந்நூலை சமூக ஆர்வலர் பாவல்ர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ஐயா அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம். அவரும் இயற்கை நேசர். சுற்றுச்சூழல் நல ஆர்வலர்.

கை அடக்க நூல் தான். ஆனால் கருத்துக்களில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தும் நூல். இனிய நண்பர் மின்மினி ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் அணிந்துரை மிக நன்று. அதிலிருந்து சிறு துளி.

“நீண்ட பெரும் பனைமரத்தை, ஒரு சிறு பனித்துளி படம் பிடிப்பதைப் போல, கவிஞர் ஒவ்வொரு கவிதையையும் வடித்துள்ளார்.”

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் குறிப்பிட்ட இயற்கை நேசம் பற்றிய திருக்குறளுடன் நூலைத் தொடங்கியது சிறப்பு.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322.


இருபுனலும் வாய்த்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு 737.


மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்
742.
இந்த முத்தான மூன்று திருக்குறளைத் தேர்ந்தெடுத்து பிரசுரம் செய்தமைக்க்கு முதல் பாராட்டு.

இயற்கையை அழிக்க நினைத்தால் இயற்கை உன்னை அழிக்கும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுக்கள். இயற்கையின் சீற்றம் சுனாமி. சுனாமியின் சோகம் அறிந்தும் இன்னும் திருந்தவில்லை பேராசை மனிதன் என்பதே உண்மை.

ஏய் மனிதா
பூமிக்கூட்டைக் கவனி
இயற்கையை
ஒவ்வொருமுறை நீ
இழிவுப்படுத்தும் போதும்
இறுகிக் கொண்டிருப்பது
உன் வாழ்வு என்று அறி!
படி அளக்கும் தாய்க்கு துரோகம்
இழைப்பதை நிறுத்து !
பார்
பால் சுரக்கும் தனங்களில்
உன் மூர்க்கத்தால்
ரத்தம் கசிகிறது
கொஞ்சம் சீலும் வடிகிறது.


பூகம்பம், எரிமலை, சுனாமி இவையெல்லாம் பூமித்தாயின் ரத்தக்கசிவு தான்.

இயந்திரமயமாகி வரும் உலகில் திரும்பிய பக்கமெல்லாம் கட்டிடங்கள், விளை நிலங்கள் எல்லாம் மிக வேகமாக வீட்டடிமனைகளாகி வருகின்றன.ஆறுதலான தகவல் நீதிமன்றம், விளை நிலங்களை வீட்டடி மனைகளாக்கிடத் தடை விதித்து உள்ளது .பரவலாகி வரும் உலகமயத்தை சாடிடும் வண்ணம் வடித்த விதம் நன்று.

ஜன்னல் துறந்த சுவர்கள்
திரும்பும் திசை தோறும் சுவர்கள்
வெக்கை கூட்டியபடி கண்ணாடி சுவர்கள்
உள்ளே குளிர்ச்சியும் வெளிக்கு வெப்பமும்
கக்கி வாந்தி எடுக்கும் அரக்க இயந்திரங்கள்
மூக்குத் துவாரத்தில் சொருகிய குழாயில்
வந்தும் போயும் கொண்டிருக்கிறது உயிர்.
ஏய் மனிதா!
பூமிக்கூட்டைக் கவனி!


விதைக்க முடியாத பொருட்களே இன்று விதைக்கப்படுகின்றன. மறுசுழற்சிக்கு வாய்ப்பே இல்லை. விதை இல்லாத பழங்கள் பார்க்க அழகாகவும், சுவையாகவும் இருந்த போதும் விதை உள்ள பழங்களின் ஆரோக்கியம் விதை இல்லாத பழத்தில் இருப்பதில்லை. இது மக்களுக்கு புரிவதே இல்லை.

விதை அறுத்துக் கரு
வர்த்தகம் செய்யப்படும் வளர்ப்பு மீன் கூட
கரு அறுத்தே விநியோகம்.
வடிவில் புஸ்தியாக்கப்பட்ட ‘பளிச்’ பழங்கள்
யூஸ் அண்ட் த்ரோ ரகங்கள்.
நாளைய தலைமுறைக்கு தாரை வார்க்க
அழுகிய கசடுகள் தான் மிஞ்சும்.
ஏய் மனிதா!
பூமிக்கூட்டைக் கவனி!



ஒவ்வொரு பக்கத்தின் இறுதியிலும் ஏய் மனிதா! பூமிக்கூட்டைக் கவனி! என்று பிரசுரம் செய்து விழிப்புணர்வு விதைத்தமைக்கு பாராட்டுக்கள். சமுதாய அக்கறையுடன் வடித்த வைர வரிகள் யாவும் நன்று.

யூஸ் அண்ட் த்ரோ கழிசடை
விளைவுகள் அலட்சியப் படுத்தி
கண் மூடி வேகத்தில் அவசரம்
இன்றைய டெக்னாலஜி நாளைய அவுட்டேட்
கழிசடையாய்க் கொட்டப்படும் சாதனங்கள்
மறு சுழற்சிப் புகாத வளர்ச்சி
மாசு கிளப்பும் ஒட்ட்டை யாகம்
ஏய் மனிதா!
பூமிக்கூட்டைக் கவனி !


தொழில்நுட்பம் என்ற பெயரில் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு இன்றி உணவு, உடை, உறைவிடம் அனைத்திலும் நவீனத்தைப் புகுத்தி மனித நலத்தையும், இயற்கையின் நலத்தையும் சிதைத்து வரும் அவலத்தை நூல் முழுவதும் எடுத்து இயம்பி உள்ளார். பாராட்டுகள்.

நாட்டுக் கோழி விடுத்து, பிராய்லர் கோழி உண்ணும் பழக்கம் இன்று பலரிடம் விட முடியாத அளவிற்கு தொற்றி உள்ளது. செயற்கை முறையில் உருவாக்கப்படும் கோழிகள் உடலுக்குத் தீங்கி தருகின்றன என எச்சரித்த போதும் கண்டு கொள்ளாமல் உண்டு வருகின்றனர் பலர்.

விதையில் நஞ்சு!

பீய்ச்சி அடிக்கப்படும் ரசாயணம்
செம்பில் முளைக்கும் நச்சுப்பால்
கொத்தித் தின்னும் பறவைகளின்
கருப்பைக் கலைக்கும் தானியங்கள்
காற்றில் கலந்த “வைப்ரேசன் ஷாக்”
காணவில்லை மண்புழுக்கள்.
ஏய் மனிதா!
பூமிக்கூட்டைக் கவனி !


உண்மை தான். இரசாயண உரம் தூவித் தூவி மண்ணே இரசாயணம் ஆகி விட்டது. உழவனின் நண்பன் என்று போற்றிய மண்புழுக்கள் இரசாயணம் காரணமாக மாண்டு விட்டன. இயற்கை விவசாயத்திற்கு எல்லோரும் திரும்புவதே மனிதகுலம் செழிக்க வழியாகும்.

உலகம்
எல்லா உயிர்களுக்கும் பொது
உன் கருப்பைகளை
நீயே கொன்று விடாதே
மலரட்டும் மனிதம்
பெருகட்டும் அன்பு
வளரட்டும் நட்பு
கூடி வாழ்வோம் எல்லோரும்.
சூழல் பேணுவோம்
உறவு போற்றுவோம் !


இந்த நூலில் எல்லா வாழ வேண்டும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொள் என்ற வள்ளலார் போல வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடுவதோடு நின்று விடாமல் வாடிய பயிர் செழிக்க நீர் பாய்ச்சு என்று மனித நேயம் மட்டுமல்ல , பயிர் நேயம், பறவை நேயம், விலங்கு நேயம், இயற்கை நேயம் விதைக்கும் விதமாக எழுதியுள்ள நூல் ஆசிரியர் கவிஞர் பவகணேஷ் அவர்களுக்கு பாராட்டுகள்.
தொடர்ந்து எழுதுங்கள்,வாழ்த்துகள்.சின்ன வேண்டுகோள் அடுத்த பதிப்பில் ஆங்கிலச் சொற்கள் தவிர்த்திடுங்கள்.
இது போன்ற நூல்கள் இன்றைய காலத்திற்கு மிகவும் தேவையான நூல் .வித்தியாசமான சிந்தனை .சுற்றுச் சூழல் விழிப்புணர்வு விதைக்கும் நல்ல நூல் .பாராட்டுக்கள் .

View previous topic View next topic Back to top

Similar topics
» பூமிக்கூடு ! ஓர் எச்சரிக்கை அறிக்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக