புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார் ! கவிஞர் இரா .இரவி !
முத்தான பாடல்கள் புனைந்த முத்துக்குமார்
முக்காலமும் வாழ்வான் அழிவில்லை அவனுக்கு !
மகாகவி பாரதி கவிதையின் நாயகன் அவன்
மண்ணில் வாழ்ந்த காலம் முப்பத்திஒன்பது !
பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பாதியில் இருபத்தி ஒன்பதில் இயற்கை எய்தினான் !
முத்தாய்ப்பான பாடல்கள் திரைப்படங்களுக்கு எழுதிய
முத்துக்குமார் வாழ்ந்த காலம் நாற்பத்தி ஒன்று !
பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி
பனிரெண்டு ஆண்டும் தினமும் மலர்வித்தான் குறிஞ்சி !
ஆயிரத்து ஐநூறுக்கு மேல் பாடல்கள் எழுதி
அளப்பரிய உயரம் சிகரம் தொட்டு மகிழ்ந்தான் !
'ஆனந்த யாழை மீட்டுகிறாய் 'என்ற பாடல் ஒலியில்
அற்புதக் கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் !
'அழகே அழகே' பாடல் ஒலிக்கும் இடங்களில்
அன்பான கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் !
இரண்டு தேசிய விருதுகளை இளமையில் பெற்று
இமாலய சாதனை புரிந்தவன் முத்துக்குமார் !
'தேவதையை கண்டேன் 'பாடலின் மூலம்
தேவதையை காண வைத்த யுககவிஞன் !
'தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் ' பாடலில்
தந்தையின் அன்பை உயர்த்திப் பிடித்தவன் !
தாயில்லாப் பிள்ளை தறிக்கெட்டுப் போகும்
தரணியில் உள்ள பழமொழியை தகர்த்திட்டவன் !
'சுற்றும் விழி சுடரே 'என்ற பாடலின் மூலம்
சுகமான காதல் நினைவை மலர்வித்தவன் !
காதலர்களின் அலைபேசி ஒலிப்புப் பாடல்
கவிஞன் முத்துக்குமாரின் பாடல்களே அதிகம் !
'மழை அழகா வெயில் அழகா ' பாடலின் மூலம்
மழைக்கு இணையாக வெயிலையும் உயர்த்தியவன் !
குழல் யாழ் என திருவள்ளுவன் வாக்குப்படி
குடும்ப வாழ்வில் இரண்டு குழந்தைக்கு தந்தையானவன் !
ஜீவலட்சுமியின் ஜீவனாக வாழ்ந்தவன் ஜீவன் இழந்து
ஜீவலட்சுமியை சோகத்தில் நடைப்பிணமாக்கினான் !
தமிழ் மீது இருந்த பற்றில் சிறுபகுதியை
தன் உடல் மீது வைத்து இருக்கலாம் முத்துக்குமார் !
பல்வேறு உதவிகள் பலருக்கும் செய்திருந்தபோதும்
பழகியவர்களிடம் எந்த உதவியும் கேட்காதவன் !
கொடிய தீயுக்கும் உன் பாடல் கேட்க ஆசை வந்து
கோரிக்கை வைத்ததோ இயற்கையிடம் !
சாவே உனக்கு ஒரு சாவு வராதா ? என
சபித்திடத் தோன்றுகிறது எந்தன் மனம் !
இறப்பே உனக்கு ஒரு இறப்பு வராதா ? என
ஏங்கித் தவிக்கிறது எல்லோர் மனமும் !
பாரதி பட்டுக்கோட்டை கவியரசு கண்ணதாசன்
பாடல்கள் போல முத்துக்குமார் பாடல்களும் நிலைக்கும் !
.
கவியரசு கண்ணதாசன் எழுதிய மரணமில்லை வரிகள்
கவிஞர் முத்துக்குமாருக்கும் முற்றிலும் பொருந்தும் !
வலிமையான பாடல்கள் எழுதி எளிமையாக வாழ்ந்தவன்
வாழ்ந்த காலம் முடிந்தாலும் பாடல்களால் வாழ்வான் !
உடலால் உலகை விட்டு மறைந்து விட்டபோதும்
பாடல்களால் என்றும் வாழ்வான் முத்துக்குமார் !
முத்தான பாடல்கள் புனைந்த முத்துக்குமார்
முக்காலமும் வாழ்வான் அழிவில்லை அவனுக்கு !
மகாகவி பாரதி கவிதையின் நாயகன் அவன்
மண்ணில் வாழ்ந்த காலம் முப்பத்திஒன்பது !
பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பாதியில் இருபத்தி ஒன்பதில் இயற்கை எய்தினான் !
முத்தாய்ப்பான பாடல்கள் திரைப்படங்களுக்கு எழுதிய
முத்துக்குமார் வாழ்ந்த காலம் நாற்பத்தி ஒன்று !
பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி
பனிரெண்டு ஆண்டும் தினமும் மலர்வித்தான் குறிஞ்சி !
ஆயிரத்து ஐநூறுக்கு மேல் பாடல்கள் எழுதி
அளப்பரிய உயரம் சிகரம் தொட்டு மகிழ்ந்தான் !
'ஆனந்த யாழை மீட்டுகிறாய் 'என்ற பாடல் ஒலியில்
அற்புதக் கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் !
'அழகே அழகே' பாடல் ஒலிக்கும் இடங்களில்
அன்பான கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் !
இரண்டு தேசிய விருதுகளை இளமையில் பெற்று
இமாலய சாதனை புரிந்தவன் முத்துக்குமார் !
'தேவதையை கண்டேன் 'பாடலின் மூலம்
தேவதையை காண வைத்த யுககவிஞன் !
'தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் ' பாடலில்
தந்தையின் அன்பை உயர்த்திப் பிடித்தவன் !
தாயில்லாப் பிள்ளை தறிக்கெட்டுப் போகும்
தரணியில் உள்ள பழமொழியை தகர்த்திட்டவன் !
'சுற்றும் விழி சுடரே 'என்ற பாடலின் மூலம்
சுகமான காதல் நினைவை மலர்வித்தவன் !
காதலர்களின் அலைபேசி ஒலிப்புப் பாடல்
கவிஞன் முத்துக்குமாரின் பாடல்களே அதிகம் !
'மழை அழகா வெயில் அழகா ' பாடலின் மூலம்
மழைக்கு இணையாக வெயிலையும் உயர்த்தியவன் !
குழல் யாழ் என திருவள்ளுவன் வாக்குப்படி
குடும்ப வாழ்வில் இரண்டு குழந்தைக்கு தந்தையானவன் !
ஜீவலட்சுமியின் ஜீவனாக வாழ்ந்தவன் ஜீவன் இழந்து
ஜீவலட்சுமியை சோகத்தில் நடைப்பிணமாக்கினான் !
தமிழ் மீது இருந்த பற்றில் சிறுபகுதியை
தன் உடல் மீது வைத்து இருக்கலாம் முத்துக்குமார் !
பல்வேறு உதவிகள் பலருக்கும் செய்திருந்தபோதும்
பழகியவர்களிடம் எந்த உதவியும் கேட்காதவன் !
கொடிய தீயுக்கும் உன் பாடல் கேட்க ஆசை வந்து
கோரிக்கை வைத்ததோ இயற்கையிடம் !
சாவே உனக்கு ஒரு சாவு வராதா ? என
சபித்திடத் தோன்றுகிறது எந்தன் மனம் !
இறப்பே உனக்கு ஒரு இறப்பு வராதா ? என
ஏங்கித் தவிக்கிறது எல்லோர் மனமும் !
பாரதி பட்டுக்கோட்டை கவியரசு கண்ணதாசன்
பாடல்கள் போல முத்துக்குமார் பாடல்களும் நிலைக்கும் !
.
கவியரசு கண்ணதாசன் எழுதிய மரணமில்லை வரிகள்
கவிஞர் முத்துக்குமாருக்கும் முற்றிலும் பொருந்தும் !
வலிமையான பாடல்கள் எழுதி எளிமையாக வாழ்ந்தவன்
வாழ்ந்த காலம் முடிந்தாலும் பாடல்களால் வாழ்வான் !
உடலால் உலகை விட்டு மறைந்து விட்டபோதும்
பாடல்களால் என்றும் வாழ்வான் முத்துக்குமார் !
Similar topics
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
» பாடல்களில் வாழும் பாவலர் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார்
» பாடல்களில் வாழும் பாவலர் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|