ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! மனம் எனும் மாயப்பேய் ! கவிஞர் இரா .இரவி !

Go down

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   மனம் எனும் மாயப்பேய் ! கவிஞர் இரா .இரவி !  Empty தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! மனம் எனும் மாயப்பேய் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri Dec 09, 2016 1:41 pm

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

மனம் எனும் மாயப்பேய் ! கவிஞர் இரா .இரவி !

மனம் ஒரு குரங்கு என்பது முற்றிலும் உண்மை
மனத்தைக் கட்டுப்படுத்துவது மனிதனின் கடமை !

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்பதால்
குரங்கின் குணம் கொஞ்சம் இருப்பது உண்டு !

விலங்கு குணம் மனிதனுக்கு வரும் அதனை
விவேகமாகச் சிந்தித்து அகற்றிட வேண்டும் !

மனம் இரண்டு வகை உண்டு உணர்ந்திடுக
மனதில் தேவதை உண்டு சாத்தானும் உண்டு !

தேவதை நல்லது மட்டுமே சொல்லும்
தவறாது கேட்டு நடந்தால் வாழ்க்கை சிறக்கும் !

சாத்தானின் கெட்டதுக்குச் செவி சாயத்தால்
சீரழிவிற்கு உடன் வழி வகுக்கும் !

அடுத்தவரின் உயர்வினைக் கண்டு
அந்த தேவதை மனம் மகிழ்ந்து வாழ்த்தும் !

சாத்தானோ பொறாமைத் தீ வளர்க்கும்
செவி சாய்க்காமல் இருப்பது நலம் !

எண்ணம் போல வாழ்க்கை என்பது
என்றும் முற்றிலும் உண்மை !

நல்லது எண்ணிட நல்லது நடக்கும்
அல்லது எண்ணிட அல்லது நடக்கும் !

உதவி செய்யும் உள்ளம் இருந்தால்
உயர்வு வாழ்க்கையில் தானாக அமையும் !

தனக்காக தன்னல வாழ்வு விடுத்து
தன்னை நம்பியவர்களுக்காக வாழ்வது சிறப்பு !

என்ன நினைத்தாய் என்று கேட்டால் உடன்
இன்னது நினைத்தேன் எனச் சொல்லும் !

நினைவு நல்லது எப்போதும் வேண்டும்
நினைவு செயல் சொல் நல்லது வேண்டும் !

மனதாலும் மற்றவருக்கு தீங்கு நினைக்காது
மனத்தைச் செம்மையாக வைத்திருக்க வேண்டும் !

கெட்ட எண்ணங்களை உடன் நீக்கிட வேண்டும்
நல்ல எண்ணங்களை மட்டுமே வைத்திடல் வேண்டும் !

தான் என்ற அகந்தை ஒருவருக்கு வந்துவிட்டால்
தள்ளிவிடும் படு பாதாளத்தில் கவனம் வேண்டும் !

மனசாட்சிக்குப் பயந்து வாழ்வதே சிறப்பு
மனம் ஒரு கோயில் மதித்து வாழ வேண்டும் !
.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பட்டதாரி ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! காகிதங்கள் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! வயல்வெளிகளில் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி . கவிதைமணி ! தந்த தலைப்பு ! வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum