Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஞாபகம் வருதே ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
ஞாபகம் வருதே ! கவிஞர் இரா .இரவி !
ஞாபகம் வருதே ! கவிஞர் இரா .இரவி !
ஒன்று முதல் ஐந்து வரை ஆண் பெண்
ஒன்றாகவே படித்தோம் நட்பாய் இருந்தோம் !
ஆசிரியர் ஆசிரியை இருவருமே எங்கள் மீது
அன்பு செலுத்தி கற்பித்து வந்தனர் !
நாங்களும் அவர்களை இரண்டாம் பெற்றோராக
நினைத்து நாளும் கல்வி கற்று வந்தோம் !
குரு சீடர் உறவு என்பது அன்று எங்களுக்கு
குதூகலமாக மகிழ்வாக இருந்து வந்தது !
எல்லோரும் மிக அன்பாகப் பழகி வந்தோம்
எங்களுக்குள் வேற்றுமை இல்லவே இல்லை !
யார் என்ன சாதி என்பது அன்று எங்களில்
யாருக்கும் எதுவும் தெரியவே தெரியாது !
.
வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை
விரும்பிப் பகிர்ந்து உண்டு மகிழ்வோம் !
ஆசிரியர் அடித்தாலும் வாங்கிக் கொள்வோம்
அவரும் மறுகணம் ஆறுதல் சொல்வார் !
பள்ளியின் வாசலில் பாட்டி அன்பாய் விற்கும்
பழங்கள் சோளக்கதிர் வாங்கி உண்போம் !
முதல் மதிப்பெண் வாங்கவில்லை நான்
முழுமனதுடன் பள்ளி சென்று வருவேன் !
பள்ளிக்கு விடுமுறை என்றால் நண்பர்களை
பார்க்க முடியாதே என மனம் வருந்துவேன் !
நடந்து செல்லும் தூரத்தில்தான் பள்ளி
நல்ல தமிழ் வழியே பாடங்கள் பயின்றோம் !
அப்போது எல்லாம் அரசுப்பள்ளி ஆலயம்
அற்புதமாக சொல்லித் தருவர் ஆசிரியர்கள்!
நீதி போதனைக்கு தனி வகுப்பு உண்டு
நீதிக் கதைகள் தினமும் சொல்வார்கள் !
அசைப்போட்டுப் பார்த்தேன் பள்ளிப் பருவத்தை
அனைத்தும் மறக்கவில்லை ஞாபகம் வருதே !
ஒன்று முதல் ஐந்து வரை ஆண் பெண்
ஒன்றாகவே படித்தோம் நட்பாய் இருந்தோம் !
ஆசிரியர் ஆசிரியை இருவருமே எங்கள் மீது
அன்பு செலுத்தி கற்பித்து வந்தனர் !
நாங்களும் அவர்களை இரண்டாம் பெற்றோராக
நினைத்து நாளும் கல்வி கற்று வந்தோம் !
குரு சீடர் உறவு என்பது அன்று எங்களுக்கு
குதூகலமாக மகிழ்வாக இருந்து வந்தது !
எல்லோரும் மிக அன்பாகப் பழகி வந்தோம்
எங்களுக்குள் வேற்றுமை இல்லவே இல்லை !
யார் என்ன சாதி என்பது அன்று எங்களில்
யாருக்கும் எதுவும் தெரியவே தெரியாது !
.
வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை
விரும்பிப் பகிர்ந்து உண்டு மகிழ்வோம் !
ஆசிரியர் அடித்தாலும் வாங்கிக் கொள்வோம்
அவரும் மறுகணம் ஆறுதல் சொல்வார் !
பள்ளியின் வாசலில் பாட்டி அன்பாய் விற்கும்
பழங்கள் சோளக்கதிர் வாங்கி உண்போம் !
முதல் மதிப்பெண் வாங்கவில்லை நான்
முழுமனதுடன் பள்ளி சென்று வருவேன் !
பள்ளிக்கு விடுமுறை என்றால் நண்பர்களை
பார்க்க முடியாதே என மனம் வருந்துவேன் !
நடந்து செல்லும் தூரத்தில்தான் பள்ளி
நல்ல தமிழ் வழியே பாடங்கள் பயின்றோம் !
அப்போது எல்லாம் அரசுப்பள்ளி ஆலயம்
அற்புதமாக சொல்லித் தருவர் ஆசிரியர்கள்!
நீதி போதனைக்கு தனி வகுப்பு உண்டு
நீதிக் கதைகள் தினமும் சொல்வார்கள் !
அசைப்போட்டுப் பார்த்தேன் பள்ளிப் பருவத்தை
அனைத்தும் மறக்கவில்லை ஞாபகம் வருதே !
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஞாபகம் வருதே….ஞாபகம் வருதே!
» ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே.....
» ஞாபகம் வருதே…!
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
» ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே.....
» ஞாபகம் வருதே…!
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|