புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
Page 1 of 1 •
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
என் ஓட்டம் என் இலக்கு ! கவிஞர் இரா .இரவி !
கவிதை எழுதியபோது என்னைப் பார்த்து
கேலி பேசினார்கள் சில நண்பர்கள் !
கேலிக்கு அஞ்சி எழுதுவதை நிறுத்தியிருந்தால்
காணாமல் போய் இருப்பேன் நான் !
சில நண்பர்கள் பாராட்டும் சொன்னார்கள்
சிந்தையில் இரண்டையும் ஏற்றவில்லை !
மகாகவி ஆசிரியராகப் பணியாற்றிய பெருமை உள்ள
மாபெரும் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன் !
நுழைவாயிலில் இருக்கும் பாரதிசிலை தினமும் பார்த்தேன்
நுழைந்தது என் சிந்தை முழுவதும் பாரதி ஆளுமை
தமிழ் மீதான பற்றும் என்னுள் பற்றி வளர்ந்தது
தன்னம்பிக்கையுடன் கவிதைகள் எழுதி வந்தேன் !
பிரபல இதழ்கள் முதலில் பிரசுரம் செய்யவில்லை
பிரபலமானதும் நேர்முகம் பிரசுரம் செய்தன !
சிற்றிதழ்களே என்னை அன்றும் இன்றும்
சிகரம் ஏற்றி மகிழ்ந்து வருகின்றன !
மதுரைமணி நாளிதழில்தான் எந்தன்
முதல் கவிதை அச்சில் ஏறியது !
அச்சில் கவிதையைக் கண்டு மகிழ்ந்தேன்
அடுக்கடுக்காக கவிதைகள் பிரசுரமாகின !
இளவல் அரிகரன் தொகுத்த தொகுப்பு நூலில்
என் கவிதைகளும் இடம் பெற்றன !
குமுதம் வாரம் இதழ் தொகுப்பு நூலில் இருந்த என்
கவிதையை பு(து)த்தகம் பகுதில் பிரசுரம் செய்தது !
பிரசுரமானவற்றை தொகுத்து வந்தேன்
பின் கவிதைச்ச்சாரல் முதல் நூல் வந்தது !
ஒரு ஆயிரம் நூல்கள் சென்று அடைய
ஒரு வருடங்களுக்கு மேல் ஆனது !
படைப்பு பலரை விரைவாக சென்றடைய
பல வழிகள் சிந்தித்தபோது இணையம் உதயம் !
கவிமலர் இணையத்தில் கவிதைகள் பதித்தேன்
கடல் கடந்த அயல் நாட்டவரும் வாசகர் ஆனார்கள் !
தமிழ் ஆதர்ஸ் ,பிரதிலிபி ,லங்காசிறி உள்பட
தமிழ் முன்னணி இணையங்கள் பிரசுரம் செய்தன !
எந்த வெளிநாடும் நான் சென்றதில்லை ஆனால்
எனக்கு எல்லா வெளிநாட்டிலும் வாசகர் உண்டு !
இங்கிலாந்து ஜெர்மனி சிங்கப்பூர் மலேசியா
எல்லா நாட்டிலும் நண்பர்கள் கிடைத்தார்கள் !
கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த
கவியரங்க வாய்ப்பால் கவிதைகள் குவிந்தன !
மூத்த எழுத்தாளர் திருச்சி சந்தரின் ஊக்கத்தால்
மனம் நூல் மதிப்புரை எழுதிட வைத்தது !
வெள்ளமாக ஓடிக்கொண்டு இருந்த என்னை
விவேக நதியாய் மாற்றினார் தமிழ்த்தேனீ இரா .மோகன் !
வானதி பதிப்பகத்திற்கு அறிமுகம் செய்து என் நூல்கள்
வெளிவர பிரசவம் பார்த்த மருத்துவர் தமிழ்த்தேனீ இரா .மோகன் !
முது முனைவர் வெ. இறையன்பு அவர்கள்
முழுமனதுடன் அணிந்துரைகள் தந்து மகிழ்வித்தார்கள் !
மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்தபோது
மனம் திறந்து பாராட்டி உத்வேகம் தந்தார்கள் !
கவிஞர் மு .முருகேசு தந்திட்ட ஊக்கத்தால்
கவனம் ஹைக்கூ எழுதுவதில் லயித்தது !
பட்டம் படிக்க நான் கல்லூரி சென்றதில்லை
பி .காம் . அஞ்சல் வழியிலேயே பயின்றேன் !
பல்கலைக் கழகங்களில் பாடமானது என் ஹைக்கூ
பல கல்லூரிகளில் பாடமானது என் ஹைக்கூ !
என் மகன் பிரபாகரனுக்கு மனபாடப் பகுதியானது
இனிய தியாகராசர் கல்லூரியில் என் ஹைக்கூ பத்து !
கவிஞாயிறு தாரா பாரதி விருது கிடைத்தது
கவிதை உறவு ஏர்வாடியாரின் விக்ரமன் விருது வந்தது !
கவிமுகில் நடத்திய ஈரோடு தமிழன்பன் எண்பது விழாவில்
கவிமலருக்காக விருது செல்லப்பனார் வழங்கினார் !
சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான விருதை
சிங்கார புதுவை துணைநிலை ஆளுநர் வழங்கினார் !
அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம்
அன்போடு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது !
விளையாட்டாக தொடங்கிய நூல் எழுதும் பணி
விவேகமாகி பதினைந்து நூல்கள் வெளி வந்து விட்டன !
என் ஓட்டம் என் இலக்கு ஓடிக் கொண்டே இருக்கிறேன்
என் இலக்கு அடையும் நாள் தூரத்தில் இல்லை !
என் ஓட்டம் என் இலக்கு ! கவிஞர் இரா .இரவி !
கவிதை எழுதியபோது என்னைப் பார்த்து
கேலி பேசினார்கள் சில நண்பர்கள் !
கேலிக்கு அஞ்சி எழுதுவதை நிறுத்தியிருந்தால்
காணாமல் போய் இருப்பேன் நான் !
சில நண்பர்கள் பாராட்டும் சொன்னார்கள்
சிந்தையில் இரண்டையும் ஏற்றவில்லை !
மகாகவி ஆசிரியராகப் பணியாற்றிய பெருமை உள்ள
மாபெரும் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன் !
நுழைவாயிலில் இருக்கும் பாரதிசிலை தினமும் பார்த்தேன்
நுழைந்தது என் சிந்தை முழுவதும் பாரதி ஆளுமை
தமிழ் மீதான பற்றும் என்னுள் பற்றி வளர்ந்தது
தன்னம்பிக்கையுடன் கவிதைகள் எழுதி வந்தேன் !
பிரபல இதழ்கள் முதலில் பிரசுரம் செய்யவில்லை
பிரபலமானதும் நேர்முகம் பிரசுரம் செய்தன !
சிற்றிதழ்களே என்னை அன்றும் இன்றும்
சிகரம் ஏற்றி மகிழ்ந்து வருகின்றன !
மதுரைமணி நாளிதழில்தான் எந்தன்
முதல் கவிதை அச்சில் ஏறியது !
அச்சில் கவிதையைக் கண்டு மகிழ்ந்தேன்
அடுக்கடுக்காக கவிதைகள் பிரசுரமாகின !
இளவல் அரிகரன் தொகுத்த தொகுப்பு நூலில்
என் கவிதைகளும் இடம் பெற்றன !
குமுதம் வாரம் இதழ் தொகுப்பு நூலில் இருந்த என்
கவிதையை பு(து)த்தகம் பகுதில் பிரசுரம் செய்தது !
பிரசுரமானவற்றை தொகுத்து வந்தேன்
பின் கவிதைச்ச்சாரல் முதல் நூல் வந்தது !
ஒரு ஆயிரம் நூல்கள் சென்று அடைய
ஒரு வருடங்களுக்கு மேல் ஆனது !
படைப்பு பலரை விரைவாக சென்றடைய
பல வழிகள் சிந்தித்தபோது இணையம் உதயம் !
கவிமலர் இணையத்தில் கவிதைகள் பதித்தேன்
கடல் கடந்த அயல் நாட்டவரும் வாசகர் ஆனார்கள் !
தமிழ் ஆதர்ஸ் ,பிரதிலிபி ,லங்காசிறி உள்பட
தமிழ் முன்னணி இணையங்கள் பிரசுரம் செய்தன !
எந்த வெளிநாடும் நான் சென்றதில்லை ஆனால்
எனக்கு எல்லா வெளிநாட்டிலும் வாசகர் உண்டு !
இங்கிலாந்து ஜெர்மனி சிங்கப்பூர் மலேசியா
எல்லா நாட்டிலும் நண்பர்கள் கிடைத்தார்கள் !
கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த
கவியரங்க வாய்ப்பால் கவிதைகள் குவிந்தன !
மூத்த எழுத்தாளர் திருச்சி சந்தரின் ஊக்கத்தால்
மனம் நூல் மதிப்புரை எழுதிட வைத்தது !
வெள்ளமாக ஓடிக்கொண்டு இருந்த என்னை
விவேக நதியாய் மாற்றினார் தமிழ்த்தேனீ இரா .மோகன் !
வானதி பதிப்பகத்திற்கு அறிமுகம் செய்து என் நூல்கள்
வெளிவர பிரசவம் பார்த்த மருத்துவர் தமிழ்த்தேனீ இரா .மோகன் !
முது முனைவர் வெ. இறையன்பு அவர்கள்
முழுமனதுடன் அணிந்துரைகள் தந்து மகிழ்வித்தார்கள் !
மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்தபோது
மனம் திறந்து பாராட்டி உத்வேகம் தந்தார்கள் !
கவிஞர் மு .முருகேசு தந்திட்ட ஊக்கத்தால்
கவனம் ஹைக்கூ எழுதுவதில் லயித்தது !
பட்டம் படிக்க நான் கல்லூரி சென்றதில்லை
பி .காம் . அஞ்சல் வழியிலேயே பயின்றேன் !
பல்கலைக் கழகங்களில் பாடமானது என் ஹைக்கூ
பல கல்லூரிகளில் பாடமானது என் ஹைக்கூ !
என் மகன் பிரபாகரனுக்கு மனபாடப் பகுதியானது
இனிய தியாகராசர் கல்லூரியில் என் ஹைக்கூ பத்து !
கவிஞாயிறு தாரா பாரதி விருது கிடைத்தது
கவிதை உறவு ஏர்வாடியாரின் விக்ரமன் விருது வந்தது !
கவிமுகில் நடத்திய ஈரோடு தமிழன்பன் எண்பது விழாவில்
கவிமலருக்காக விருது செல்லப்பனார் வழங்கினார் !
சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான விருதை
சிங்கார புதுவை துணைநிலை ஆளுநர் வழங்கினார் !
அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம்
அன்போடு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது !
விளையாட்டாக தொடங்கிய நூல் எழுதும் பணி
விவேகமாகி பதினைந்து நூல்கள் வெளி வந்து விட்டன !
என் ஓட்டம் என் இலக்கு ஓடிக் கொண்டே இருக்கிறேன்
என் இலக்கு அடையும் நாள் தூரத்தில் இல்லை !
Similar topics
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! காகிதங்கள் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! வயல்வெளிகளில் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி . கவிதைமணி ! தந்த தலைப்பு ! வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பொம்மைகள் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பட்டதாரி ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! வயல்வெளிகளில் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி . கவிதைமணி ! தந்த தலைப்பு ! வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பொம்மைகள் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பட்டதாரி ! கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|