Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:46 am
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!
+2
T.N.Balasubramanian
Pranav Jain
6 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!
First topic message reminder :
மக்களால் நான் மக்களுக்காக நான்
மக்களுக்காகவே இந்த அரசு.
கடந்த 2016 டிசம்பர் 5 இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறியப்பட்ட, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சமீபத்தில் தனது அரசியல் பிரச்சார முழக்கமாக பேசிய வார்த்தைகள்தான் மேலே உள்ள வரிகள்!. ஜெயலலிதாவின் இன்றைய அரசியல் வெற்றிக்கு ஆதாரமாக அமைந்ததும் இந்த வரிகள்தான். இன்று, அனைத்து தரப்பினரையும் ஜெயலலிதாவின் மறைவுக்காக கண்ணீர் சிந்த வைத்ததும் இந்த வரிகள்தான். இந்த வரியை வெறும் அரசியல் "பிரச்சார பஞ்ச்" என்று மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை!
இந்த வரிகளுக்குள்தான் எதிர்கால இந்திய அரசியலுக்கான திட்டம் இருந்தது.! இந்த வரிகளுக்குள்தான் ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்ணின் ஒட்டுமொத்த சுயரூபமும் இருந்தது.! அதே நேரத்தில், ஒரு பெண்ணுக்குள் இருக்கும் இயற்கை குணமும்(?) இந்த வரிகளுக்குள்தான் ஒளிந்திருந்தது!.
ஜெயலலிதா என்ற மகத்தான அரசியல் சக்தியில் ஒரே பலம் என்பது அவருடைய தன்னம்பிக்கையும், அவருடைய ஆளுமை குணமும் மட்டும்தான். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், "தான்" என்ற கர்வம்தான் அவருடைய ஒரே பலம். அதனால்தான் அவர் பல வெற்றிகளை சந்திக்க முடிந்தது.
ஒரு மனிதனுக்கு "தான் என்ற கர்வம்" இருக்கக் கூடாது என்று பலரும் சொல்வார்கள். ஆனால், இது தவறான கருத்தாகும். அதாவது, தமிழை தவறாக புரிந்துகொண்ட, தவறாக விளக்கம் சொல்லக் கூடியவர்களால்தான் இதுபோன்ற குளறுபடிகள் நடந்து வந்திருக்கின்றன. ஆனால், 'தலைக்கனம்' என்பதற்கும், 'அகந்தை' என்பதற்கும், 'திமிர்' என்பதற்கும், 'கர்வம்' என்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது!. இந்த வேறுபாடு என்பது ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு நேரத்திலும் மாறுபடும். இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு. இதைத்தான், "இடம், பொருள், ஏவல்" என்று தமிழ் இலக்கணம் சொல்லுகிறது!
அரசியலில் இந்த கர்வம் தேவைப்படுகிறது! அதுதான், நீ செய்யக் கூடாது, நான்தான் செய்வேன்!!
தொடரும்...
மக்களால் நான் மக்களுக்காக நான்
மக்களுக்காகவே இந்த அரசு.
கடந்த 2016 டிசம்பர் 5 இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறியப்பட்ட, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சமீபத்தில் தனது அரசியல் பிரச்சார முழக்கமாக பேசிய வார்த்தைகள்தான் மேலே உள்ள வரிகள்!. ஜெயலலிதாவின் இன்றைய அரசியல் வெற்றிக்கு ஆதாரமாக அமைந்ததும் இந்த வரிகள்தான். இன்று, அனைத்து தரப்பினரையும் ஜெயலலிதாவின் மறைவுக்காக கண்ணீர் சிந்த வைத்ததும் இந்த வரிகள்தான். இந்த வரியை வெறும் அரசியல் "பிரச்சார பஞ்ச்" என்று மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை!
இந்த வரிகளுக்குள்தான் எதிர்கால இந்திய அரசியலுக்கான திட்டம் இருந்தது.! இந்த வரிகளுக்குள்தான் ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்ணின் ஒட்டுமொத்த சுயரூபமும் இருந்தது.! அதே நேரத்தில், ஒரு பெண்ணுக்குள் இருக்கும் இயற்கை குணமும்(?) இந்த வரிகளுக்குள்தான் ஒளிந்திருந்தது!.
ஜெயலலிதா என்ற மகத்தான அரசியல் சக்தியில் ஒரே பலம் என்பது அவருடைய தன்னம்பிக்கையும், அவருடைய ஆளுமை குணமும் மட்டும்தான். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், "தான்" என்ற கர்வம்தான் அவருடைய ஒரே பலம். அதனால்தான் அவர் பல வெற்றிகளை சந்திக்க முடிந்தது.
ஒரு மனிதனுக்கு "தான் என்ற கர்வம்" இருக்கக் கூடாது என்று பலரும் சொல்வார்கள். ஆனால், இது தவறான கருத்தாகும். அதாவது, தமிழை தவறாக புரிந்துகொண்ட, தவறாக விளக்கம் சொல்லக் கூடியவர்களால்தான் இதுபோன்ற குளறுபடிகள் நடந்து வந்திருக்கின்றன. ஆனால், 'தலைக்கனம்' என்பதற்கும், 'அகந்தை' என்பதற்கும், 'திமிர்' என்பதற்கும், 'கர்வம்' என்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது!. இந்த வேறுபாடு என்பது ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு நேரத்திலும் மாறுபடும். இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு. இதைத்தான், "இடம், பொருள், ஏவல்" என்று தமிழ் இலக்கணம் சொல்லுகிறது!
அரசியலில் இந்த கர்வம் தேவைப்படுகிறது! அதுதான், நீ செய்யக் கூடாது, நான்தான் செய்வேன்!!
தொடரும்...
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!
சுயசிந்தனைக்கும் , படிப்புக்கும் சம்பந்தம் இல்லை ; பெரியார் அதிகம் படிக்கவில்லை என்றாலும் சுயமாக சிந்தித்தார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!
பள்ளிக்கூடத்தில் படிப்பது மட்டுமே படிப்பறிவு என்று நினைப்பது நமது தவறான கருத்து என்றே நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் பொதுநலத்துடன் கூடிய சுய சிந்தனையுள்ள அனைவருமே படித்தவர்கள்தான்!!
என்னைப் பொறுத்தவரையில் பொதுநலத்துடன் கூடிய சுய சிந்தனையுள்ள அனைவருமே படித்தவர்கள்தான்!!
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!
ஜெயலலிதா!
பெயரிலேயே ஜெயம் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ அவருக்கு பல வெற்றிகளும் கிடைத்திருக்கிறது. பல புரட்சிகளை செய்து அதில் வெற்றியும் கண்ட ஜெயலலிதா அவர்களின் அடுத்த இலக்கு என்பது மத்திய அரசாகத்தான் இருந்தது என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதுமட்டுமல்லாமல் அதிமுக தொண்டர்கள் பலரும் ஜெயலலிதாதான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்றும், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்றும் விவரம் இல்லாமல் ஜெயலலிதாவின் புகழ் பாடவும் தொடங்கினார்கள் என்பதையும் நாம் அறிவோம்.
இந்த செயல்கள்தான் இந்திய அரசியலில் உள்ள அனைவருக்கும் ஜெயலலிதாவின் மீதான ஒரு பயத்தையம், வெறுப்பையும் உண்டாக்கியது. இதனால்தான் அனைவரையும் ஜெயலலிதாவை இரும்புப் பெண் என்றும் விமர்சிக்க வைத்தது. அதன் பிறகுதான் சிலர் ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை கையிலெடுத்து பல சூழ்ச்சிகளும் செய்தார்கள். ஆனால் இது சூழ்ச்சி என்பதை புரிந்து கொண்ட ஜெயலலிதா அவர்கள் சோர்ந்து போகவில்லை. அதன் பிறகுதான் இன்னும் ஆக்ரோஷமாக அவர் தன்னுடைய முயற்சிகளை தீவிரப்படுத்தினர். அந்தத் தீவிரம்தான் "மக்களால் நான்! மக்களுக்காக நான்! என்ற மந்திர வார்த்தைகளின் முழக்கம்! அந்தத் தீவிரம்தான் தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக்குவேன் என்ற கூர்மையான திட்டம்! அதற்கு கிடைத்த வெற்றிதான் 2016 தேர்தலில் ஜெயலலிதாவின் தலைமை!
ஆனால், தமிழகத்தை முதல் மாநிலமாக்குவது ஜெயலலிதாவின் நோக்கம் இல்லை. உலக நாடுகளுக்கெல்லாம் இந்தியாவை முன்னுதாரணமாக்குவது என்பதுதான் அதற்குள் ஒளிந்திருந்த மிகப்பெரிய திட்டம். இதை ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் செயல்படுத்தவும் தொடங்கிவிட்டார்!. ஜெயலலிதாவின் இந்தத் தொடக்கம்தான், மத்திய அரசை முந்திக்கொள்ள செய்யத் தூண்டியது. அதன் விளைவுதான் அவசர அவசரமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டு மாற்றம்!!
இதுதான் நீ செய்யக் கூடாது, நான்தான் செய்வேன் என்ற கர்வம்!!
தொடரும்!
பெயரிலேயே ஜெயம் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ அவருக்கு பல வெற்றிகளும் கிடைத்திருக்கிறது. பல புரட்சிகளை செய்து அதில் வெற்றியும் கண்ட ஜெயலலிதா அவர்களின் அடுத்த இலக்கு என்பது மத்திய அரசாகத்தான் இருந்தது என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதுமட்டுமல்லாமல் அதிமுக தொண்டர்கள் பலரும் ஜெயலலிதாதான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்றும், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்றும் விவரம் இல்லாமல் ஜெயலலிதாவின் புகழ் பாடவும் தொடங்கினார்கள் என்பதையும் நாம் அறிவோம்.
இந்த செயல்கள்தான் இந்திய அரசியலில் உள்ள அனைவருக்கும் ஜெயலலிதாவின் மீதான ஒரு பயத்தையம், வெறுப்பையும் உண்டாக்கியது. இதனால்தான் அனைவரையும் ஜெயலலிதாவை இரும்புப் பெண் என்றும் விமர்சிக்க வைத்தது. அதன் பிறகுதான் சிலர் ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை கையிலெடுத்து பல சூழ்ச்சிகளும் செய்தார்கள். ஆனால் இது சூழ்ச்சி என்பதை புரிந்து கொண்ட ஜெயலலிதா அவர்கள் சோர்ந்து போகவில்லை. அதன் பிறகுதான் இன்னும் ஆக்ரோஷமாக அவர் தன்னுடைய முயற்சிகளை தீவிரப்படுத்தினர். அந்தத் தீவிரம்தான் "மக்களால் நான்! மக்களுக்காக நான்! என்ற மந்திர வார்த்தைகளின் முழக்கம்! அந்தத் தீவிரம்தான் தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக்குவேன் என்ற கூர்மையான திட்டம்! அதற்கு கிடைத்த வெற்றிதான் 2016 தேர்தலில் ஜெயலலிதாவின் தலைமை!
ஆனால், தமிழகத்தை முதல் மாநிலமாக்குவது ஜெயலலிதாவின் நோக்கம் இல்லை. உலக நாடுகளுக்கெல்லாம் இந்தியாவை முன்னுதாரணமாக்குவது என்பதுதான் அதற்குள் ஒளிந்திருந்த மிகப்பெரிய திட்டம். இதை ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் செயல்படுத்தவும் தொடங்கிவிட்டார்!. ஜெயலலிதாவின் இந்தத் தொடக்கம்தான், மத்திய அரசை முந்திக்கொள்ள செய்யத் தூண்டியது. அதன் விளைவுதான் அவசர அவசரமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டு மாற்றம்!!
இதுதான் நீ செய்யக் கூடாது, நான்தான் செய்வேன் என்ற கர்வம்!!
தொடரும்!
உலக மக்கள் அனைவருக்கும் கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!!
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!
ஹூம் ,பிறகு ........?!
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010
Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!
தலைப்பு சரி, நன்றாக இருக்கிறது, ஆனால்..................
கட்டுரை?
நடுநிலை தவறி பக்கச் சார்பாக திசைமாறி செல்கிறது போல் தெரிகிறதே!
கட்டுரை?
நடுநிலை தவறி பக்கச் சார்பாக திசைமாறி செல்கிறது போல் தெரிகிறதே!
Guest- Guest
Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!
மேற்கோள் செய்த பதிவு: 1229761மூர்த்தி wrote:தலைப்பு சரி, நன்றாக இருக்கிறது, ஆனால்..................
கட்டுரை?
நடுநிலை தவறி பக்கச் சார்பாக திசைமாறி செல்கிறது போல் தெரிகிறதே!
அப்படி தெரிகிறது அவ்வளவுதான். ஆனால் அப்படி இல்லை!. (அது வேற ஒண்ணுமில்ல. ஒரிஜினல் கட்டுரையை அப்படியே போஸ்ட் பண்ணியிருந்தேண்ண்ணா இந்த சந்தேகம் வந்திருக்காது. பதிவு பெரிதா இருக்குன்னு சிலபேரு சொன்னதால நான் கொஞ்சம் உள்ளே புகுந்து சுருக்கிப்பார்த்தேன்... அதான் இப்படி ஆகிடுச்சு.)
ஆனா இந்த தலைப்பு ஜெயலலிதாவுக்காகத்தானே. கட்டுரையில் ஜெயலலிதாவைப் பற்றித்தானே எழுதமுடியும். இதில் நடுநிலை, பக்கச்சார்பு என்றால் எப்படி?...
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!
மக்களால் நான்! மக்களுக்காக நான்!!
எவ்வளவு பவர்புல் டயலாக் இது. இதைப்போய் இப்படி அசிங்கப்படுத்திடீங்களே..
என்னம்மா? இப்படி பேசிட்டீங்கலீமா...
படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதுறவன் ஏட்டை கெடுத்தான்....
இந்த லட்சணத்துல கன்னிப் பேச்சு! பன்னி பேச்சுன்னு அலப்பறை வேற!
எவ்வளவு பவர்புல் டயலாக் இது. இதைப்போய் இப்படி அசிங்கப்படுத்திடீங்களே..
என்னம்மா? இப்படி பேசிட்டீங்கலீமா...
படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதுறவன் ஏட்டை கெடுத்தான்....
இந்த லட்சணத்துல கன்னிப் பேச்சு! பன்னி பேச்சுன்னு அலப்பறை வேற!
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!
மேற்கோள் செய்த பதிவு: 1228978M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228966ராஜா wrote:உண்மை ... கடைசியில் என்ன ஆயிற்றுM.Jagadeesan wrote:" நான் " " எனது " " என்னால்தான் " என்ற கர்வம் எப்போதுமே கூடாது . அரசியலில் மட்டுமல்ல, எந்தத் துறையில் இருந்தாலும் " பதவி வரும்போது பணிவு வரவேண்டும் ".
நான் , எனது , என்னால் இது எதுவுமே கூட வரவில்லை
நாம் செய்கின்ற தான தர்மங்கள்தான் , நம் கூட வரும் .
" காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே " என்பதுதான் உண்மை .
ஜெயலலிதாவே பரவாயில்லை என்று சொல்லக்கூடிய நாட்கள் அதிக தூரத்தில் இல்லை: குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஜெயாவிடம் மக்களை கவரும் திறமை இருந்தது, ஆளுமை இருந்தது. ஒரு தனி ஆளாக இருந்து
மக்களவைக்கு /மாநிலத்திற்கு அதிக இடங்கள் வாங்கி கொடுத்தார்.
நாளைக்கே மாநில அவையை கலைத்துவிட்டு தேர்தல் வைத்தால் 50 இடங்கள்கூட கிடைக்காது.
இப்போது ஜால்ரா போடும் கும்பல்கள் முழுதும் தேர்தலில் செலவழித்த பணத்தை திரும்ப பெறுவதற்காக போடுகின்ற, ஜால்ரா கும்பல்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010
Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!
மேற்கோள் செய்த பதிவு: 1230399T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228978M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228966ராஜா wrote:உண்மை ... கடைசியில் என்ன ஆயிற்றுM.Jagadeesan wrote:" நான் " " எனது " " என்னால்தான் " என்ற கர்வம் எப்போதுமே கூடாது . அரசியலில் மட்டுமல்ல, எந்தத் துறையில் இருந்தாலும் " பதவி வரும்போது பணிவு வரவேண்டும் ".
நான் , எனது , என்னால் இது எதுவுமே கூட வரவில்லை
நாம் செய்கின்ற தான தர்மங்கள்தான் , நம் கூட வரும் .
" காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே " என்பதுதான் உண்மை .
ஜெயலலிதாவே பரவாயில்லை என்று சொல்லக்கூடிய நாட்கள் அதிக தூரத்தில் இல்லை: குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஜெயாவிடம் மக்களை கவரும் திறமை இருந்தது, ஆளுமை இருந்தது. ஒரு தனி ஆளாக இருந்து
மக்களவைக்கு /மாநிலத்திற்கு அதிக இடங்கள் வாங்கி கொடுத்தார்.
நாளைக்கே மாநில அவையை கலைத்துவிட்டு தேர்தல் வைத்தால் 50 இடங்கள்கூட கிடைக்காது.
இப்போது ஜால்ரா போடும் கும்பல்கள் முழுதும் தேர்தலில் செலவழித்த பணத்தை திரும்ப பெறுவதற்காக போடுகின்ற, ஜால்ரா கும்பல்.
ரமணியன்
இரமணியன் அய்யாவின் கூற்று முற்றிலும் உண்மை .
சசிகலாவுக்கு நாலரையா அல்லது ஏழரையா என்பது தீர்ப்பு வந்தால் தெரிந்துவிடும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!
இப்படி தமிழர்கள் நினைத்து நினைத்து தான் கருணாநிதி & ஜெயலலிதா இருவரும் மாற்றி மாற்றி தமிழ்நாட்டை நாசம் செய்துகொண்டு இருந்தார்கள்.T.N.Balasubramanian wrote:ஜெயலலிதாவே பரவாயில்லை என்று சொல்லக்கூடிய நாட்கள் அதிக தூரத்தில் இல்லை: குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஜெயாவிடம் மக்களை கவரும் திறமை இருந்தது, ஆளுமை இருந்தது. ஒரு தனி ஆளாக இருந்து
மக்களவைக்கு /மாநிலத்திற்கு அதிக இடங்கள் வாங்கி கொடுத்தார்.
நாளைக்கே மாநில அவையை கலைத்துவிட்டு தேர்தல் வைத்தால் 50 இடங்கள்கூட கிடைக்காது.
இப்போது ஜால்ரா போடும் கும்பல்கள் முழுதும் தேர்தலில் செலவழித்த பணத்தை திரும்ப பெறுவதற்காக போடுகின்ற, ஜால்ரா கும்பல்.ரமணியன்
இப்ப அடுத்த இரண்டு ஜோடிகளின் ஆட்டம் ஆரம்பமாக போகுது
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» மக்களால் நான்! மக்களுக்காக நான்!
» நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான்
» எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... நானும் காட்டை ஆளுறேன்...! இன்று உலக புலிகள் தினம்!
» ஜெயலலிதாவும் முருகனும்
» ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்!
» நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான்
» எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... நானும் காட்டை ஆளுறேன்...! இன்று உலக புலிகள் தினம்!
» ஜெயலலிதாவும் முருகனும்
» ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்!
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|