புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
88 Posts - 39%
i6appar
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒண்டவந்த பிடாரிகள்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jan 04, 2017 9:54 pm

ஒரு ஊரில் பேதை ஒருவன் வாழ்ந்து வந்தான் .அவன் பரம ஏழை . ஊழ் வயத்தால் ஒருசமயம் அவனுக்குப் பெரும்பொருள் கிட்டியது .அவனுக்குத் தலைகால் புரியவில்லை . என்ன செய்வது என்று தெரியவில்லை .

உற்றார் உறவுகளை நம்ப மறுத்தான்; இரத்த சொந்தங்களை விலக்கி வைத்தான் .அதே சமயத்தில் முன்பின் தெரியாதவர்கள் அவன் வீட்டிற்கு வர ஆரம்பித்தனர் . இவனும் அவர்களை நம்ப ஆரம்பித்தான் . மயக்குமொழி பேசி மாயவலை விரித்தனர் . அவர்கள் விரித்த வலையில் இவனும் வீழ்ந்தான் .  அண்ணன் எப்போது சாவான்; திண்ணை எப்போது காலியாகும் என்று காத்துக் கிடந்தனர் . அதுவும் ஒருநாள் நடந்தது . ஒண்டவந்த பிடாரிகள் ஒப்புக்கு ஓலமிட்டனர் . பாவம் பேதை ! அவனுடைய அளப்பரிய செல்வம் கயவர்களின் கைக்குச் சென்றது .

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  வள்ளுவர் காலத்திலும் , இதுபோன்ற கயவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் , அது வியப்பாக  இருக்கிறதல்லவா !

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்ற கடை .

பொருள் :   பேதை ஒருவனுக்குச் செல்வம் கிடைத்தால் ,  சொந்தங்கள் எல்லாம் ஒருவாய் சோற்றுக்காக அல்லாடிக் கொண்டிருக்க , சொந்தமில்லாத அயலார் , அறுசுவை உணவு உண்டு பசியாறுவார்கள் .

ஏனோ இந்த சமயத்தில் இந்தக் குறள் என் நினைவுக்கு வந்தது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 05, 2017 12:46 am

நல்ல பகிர்வு ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 05, 2017 8:21 am

காலத்திற்கு ஏற்ற கதை.ரசித்தேன் Jagadeesan

 சகல(சசி)கலா மன்னன் நீங்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 05, 2017 11:14 am

ஒண்டவந்த பிடாரிகள்  3838410834 ஒண்டவந்த பிடாரிகள்  3838410834 ஒண்டவந்த பிடாரிகள்  3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 05, 2017 1:51 pm

ஒண்டவந்த பிடாரிகள்  103459460 ஒண்டவந்த பிடாரிகள்  3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக