புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்
Page 1 of 1 •
கர்நாடகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில்
கணக்கில் காட்டப்படாமல் ரூ.152 கோடி மதிப்புடைய சொத்துகள்
இருந்தது கண்டறியப்பட்டது.
-
இதுதொடர்பாக அந்த மாநில அரசு அதிகாரிகள் இருவர் பணியிடை
நீக்கம் செய்யப்பட்டனர்.
-
வங்கி அதிகாரிகள் உதவியுடன் கருப்புப் பணம் மாற்றப்படுவதாக
எழுந்த புகாரின்பேரில், வருமான வரித் துறையினர் பெங்களூரில்
கடந்த 30-ஆம் தேதி முதல் அரசு உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின்
வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
இந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்
தலைமை அதிகாரி எஸ்.சி.ஜெயசந்திரா, காவிரி நீர்ப்பாசனக்
கழகத்தின் மேலாண் இயக்குநர் டி.என்.சிக்கராயப்பா,
திருச்செங்கோட்டைச் சேர்ந்த கண்ணன் போர்வெல்ஸ் நிறுவனத்தின்
தலைமைச் செயல் அதிகாரி சிபி சக்ரவர்த்தி, ஈரோடு மாவட்டத்தைச்
சேர்ந்த ஒப்பந்ததாரர் என்.ராமலிங்கம் ஆகியோரிடம் இருந்து கணக்கில்
வராத ரூ.7 கோடி ரொக்கம், ரூ.5 கோடி மதிப்பிலான
7 கிலோ தங்க வில்லைகள், 9 கிலோ நகைகளை வருமான வரித் துறை
அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
-
இதில் ரூ.5.7 கோடி மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
இருந்தன.
-
இதுதவிர, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய ஆவணங்கள்,
ரூ.10 கோடி மதிப்பிலான ஆடம்பர சொகுசு கார்களை அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் வருமானத்துக்குப்
பொருந்தாத வகையில் ரூ.152 கோடி மதிப்பிலான சொத்துகள்,
தங்க ஆபரணங்கள், முதலீட்டு பத்திரங்கள், சொகுசு கார்கள்,
பினாமி சொத்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
-
பணியிடை நீக்கம்: இந்த விவகாரம் கர்நாடக சட்ட மேலவையில்
எதிரொலித்தது. அப்போது பேசிய மாநில உள்துறை அமைச்சர்
ஜி.பரமேஸ்வர், அரசு அதிகாரிகள் எஸ்.சி.ஜெயசந்திரா,
டி.என்.சிக்கராயப்பா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்
பட்டுள்ளதாககத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
என எதிர்க்கட்சிகள் கோரிக்க விடுத்தன.
அப்போது, மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
அரசு அதிகாரி டி.என்.சிக்கராயப்பா எனக்கு நெருக்கமானவர்
என்று ஊடகங்கள் கூறுகின்றன.
-
எனக்கு யாரும் நெருக்கமில்லை. ஊழலில் ஈடுபட்டுள்ள
அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
சித்தராமையா பதவி விலக வேண்டும்
-
பெங்களூரில் அரசு உயரதிகாரிகள் மற்றும் முதல்வருக்கு
நெருக்கமானவர்களின் வீடுகளில் கருப்புப் பணம் இருந்ததற்குப்
பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக
வேண்டும் என அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர்
ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக) வலியுறுத்தினார்.
-
கர்நாடக மாநிலம், பெலகாவி சுவர்ண விதான சௌதாவில்
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர்
கூறியதாவது:
-
அரசு உயரதிகாரிகள், முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சட்ட
விதிமுறைகளை மீறி புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி
வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை
மேற்கொள்ளப்பட வேண்டும்.
-
மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு
வருகிறது. எனவே, இதற்குப் பொறுப்பேற்று முதல்வர்
சித்தராமையா தலைமையிலான அரசு உடனடியாக ராஜிநாமா
செய்ய வேண்டும் என்றார்.
-
-----------------------------------------
தினமணி
கணக்கில் காட்டப்படாமல் ரூ.152 கோடி மதிப்புடைய சொத்துகள்
இருந்தது கண்டறியப்பட்டது.
-
இதுதொடர்பாக அந்த மாநில அரசு அதிகாரிகள் இருவர் பணியிடை
நீக்கம் செய்யப்பட்டனர்.
-
வங்கி அதிகாரிகள் உதவியுடன் கருப்புப் பணம் மாற்றப்படுவதாக
எழுந்த புகாரின்பேரில், வருமான வரித் துறையினர் பெங்களூரில்
கடந்த 30-ஆம் தேதி முதல் அரசு உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின்
வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
இந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்
தலைமை அதிகாரி எஸ்.சி.ஜெயசந்திரா, காவிரி நீர்ப்பாசனக்
கழகத்தின் மேலாண் இயக்குநர் டி.என்.சிக்கராயப்பா,
திருச்செங்கோட்டைச் சேர்ந்த கண்ணன் போர்வெல்ஸ் நிறுவனத்தின்
தலைமைச் செயல் அதிகாரி சிபி சக்ரவர்த்தி, ஈரோடு மாவட்டத்தைச்
சேர்ந்த ஒப்பந்ததாரர் என்.ராமலிங்கம் ஆகியோரிடம் இருந்து கணக்கில்
வராத ரூ.7 கோடி ரொக்கம், ரூ.5 கோடி மதிப்பிலான
7 கிலோ தங்க வில்லைகள், 9 கிலோ நகைகளை வருமான வரித் துறை
அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
-
இதில் ரூ.5.7 கோடி மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
இருந்தன.
-
இதுதவிர, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய ஆவணங்கள்,
ரூ.10 கோடி மதிப்பிலான ஆடம்பர சொகுசு கார்களை அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் வருமானத்துக்குப்
பொருந்தாத வகையில் ரூ.152 கோடி மதிப்பிலான சொத்துகள்,
தங்க ஆபரணங்கள், முதலீட்டு பத்திரங்கள், சொகுசு கார்கள்,
பினாமி சொத்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
-
பணியிடை நீக்கம்: இந்த விவகாரம் கர்நாடக சட்ட மேலவையில்
எதிரொலித்தது. அப்போது பேசிய மாநில உள்துறை அமைச்சர்
ஜி.பரமேஸ்வர், அரசு அதிகாரிகள் எஸ்.சி.ஜெயசந்திரா,
டி.என்.சிக்கராயப்பா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்
பட்டுள்ளதாககத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
என எதிர்க்கட்சிகள் கோரிக்க விடுத்தன.
அப்போது, மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
அரசு அதிகாரி டி.என்.சிக்கராயப்பா எனக்கு நெருக்கமானவர்
என்று ஊடகங்கள் கூறுகின்றன.
-
எனக்கு யாரும் நெருக்கமில்லை. ஊழலில் ஈடுபட்டுள்ள
அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
சித்தராமையா பதவி விலக வேண்டும்
-
பெங்களூரில் அரசு உயரதிகாரிகள் மற்றும் முதல்வருக்கு
நெருக்கமானவர்களின் வீடுகளில் கருப்புப் பணம் இருந்ததற்குப்
பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக
வேண்டும் என அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர்
ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக) வலியுறுத்தினார்.
-
கர்நாடக மாநிலம், பெலகாவி சுவர்ண விதான சௌதாவில்
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர்
கூறியதாவது:
-
அரசு உயரதிகாரிகள், முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சட்ட
விதிமுறைகளை மீறி புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி
வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை
மேற்கொள்ளப்பட வேண்டும்.
-
மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு
வருகிறது. எனவே, இதற்குப் பொறுப்பேற்று முதல்வர்
சித்தராமையா தலைமையிலான அரசு உடனடியாக ராஜிநாமா
செய்ய வேண்டும் என்றார்.
-
-----------------------------------------
தினமணி
Re: கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்
#1228406ஒரே ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வாங்க
வங்கியில் க்யூவில் நிற்கிறான் சாமானியன்
-
ரூ.5.7 கோடி மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
இருந்தன.என செய்தி கூறுகிறது
-
இந்த நோட்டுகள் எந்த வங்கி மூலம் வழங்கப்பட்டது,
என்பதை ஆராய்ந்து வங்கி அலுவலர்களையும் கைது
செய்ய வேண்டும்...
-
வங்கியில் க்யூவில் நிற்கிறான் சாமானியன்
-
ரூ.5.7 கோடி மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
இருந்தன.என செய்தி கூறுகிறது
-
இந்த நோட்டுகள் எந்த வங்கி மூலம் வழங்கப்பட்டது,
என்பதை ஆராய்ந்து வங்கி அலுவலர்களையும் கைது
செய்ய வேண்டும்...
-
Re: கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்
#1228409- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இப்படிபட்ட >>> ஊழல்வாதிகளைதற்காலிக பணி இடை நீக்கம்
செய்வது ஏற்புடையதேஅல்ல>>> பணி நீக்கம் செய்து வீட்டுக்கு
அனுப்பவிட்டு, வீட்டில் வேலைக்காக காத்திருப்போரில் நல்ல
தகுயுள்ளோரை தேர்வு செய்து பணிஅளிக்கனும் அப்போதான்
ஊழலை ஒழிக்க முடியும். இப்படி பட்டவர்களுக்கு பிழைப்
பூதியம் கொடுத்து விசாரிப்பதும் வழக்குபதிவு செய்து
காலம்கடத்துவதும் கூடவே கூடாதுங்க. லட்சங்கணக்கில்
பணிக்கு காத்திருப்போர் உள்ளபோது???????>>>>
செய்வது ஏற்புடையதேஅல்ல>>> பணி நீக்கம் செய்து வீட்டுக்கு
அனுப்பவிட்டு, வீட்டில் வேலைக்காக காத்திருப்போரில் நல்ல
தகுயுள்ளோரை தேர்வு செய்து பணிஅளிக்கனும் அப்போதான்
ஊழலை ஒழிக்க முடியும். இப்படி பட்டவர்களுக்கு பிழைப்
பூதியம் கொடுத்து விசாரிப்பதும் வழக்குபதிவு செய்து
காலம்கடத்துவதும் கூடவே கூடாதுங்க. லட்சங்கணக்கில்
பணிக்கு காத்திருப்போர் உள்ளபோது???????>>>>
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|