புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்
Page 1 of 1 •
கர்நாடகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில்
கணக்கில் காட்டப்படாமல் ரூ.152 கோடி மதிப்புடைய சொத்துகள்
இருந்தது கண்டறியப்பட்டது.
-
இதுதொடர்பாக அந்த மாநில அரசு அதிகாரிகள் இருவர் பணியிடை
நீக்கம் செய்யப்பட்டனர்.
-
வங்கி அதிகாரிகள் உதவியுடன் கருப்புப் பணம் மாற்றப்படுவதாக
எழுந்த புகாரின்பேரில், வருமான வரித் துறையினர் பெங்களூரில்
கடந்த 30-ஆம் தேதி முதல் அரசு உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின்
வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
இந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்
தலைமை அதிகாரி எஸ்.சி.ஜெயசந்திரா, காவிரி நீர்ப்பாசனக்
கழகத்தின் மேலாண் இயக்குநர் டி.என்.சிக்கராயப்பா,
திருச்செங்கோட்டைச் சேர்ந்த கண்ணன் போர்வெல்ஸ் நிறுவனத்தின்
தலைமைச் செயல் அதிகாரி சிபி சக்ரவர்த்தி, ஈரோடு மாவட்டத்தைச்
சேர்ந்த ஒப்பந்ததாரர் என்.ராமலிங்கம் ஆகியோரிடம் இருந்து கணக்கில்
வராத ரூ.7 கோடி ரொக்கம், ரூ.5 கோடி மதிப்பிலான
7 கிலோ தங்க வில்லைகள், 9 கிலோ நகைகளை வருமான வரித் துறை
அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
-
இதில் ரூ.5.7 கோடி மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
இருந்தன.
-
இதுதவிர, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய ஆவணங்கள்,
ரூ.10 கோடி மதிப்பிலான ஆடம்பர சொகுசு கார்களை அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் வருமானத்துக்குப்
பொருந்தாத வகையில் ரூ.152 கோடி மதிப்பிலான சொத்துகள்,
தங்க ஆபரணங்கள், முதலீட்டு பத்திரங்கள், சொகுசு கார்கள்,
பினாமி சொத்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
-
பணியிடை நீக்கம்: இந்த விவகாரம் கர்நாடக சட்ட மேலவையில்
எதிரொலித்தது. அப்போது பேசிய மாநில உள்துறை அமைச்சர்
ஜி.பரமேஸ்வர், அரசு அதிகாரிகள் எஸ்.சி.ஜெயசந்திரா,
டி.என்.சிக்கராயப்பா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்
பட்டுள்ளதாககத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
என எதிர்க்கட்சிகள் கோரிக்க விடுத்தன.
அப்போது, மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
அரசு அதிகாரி டி.என்.சிக்கராயப்பா எனக்கு நெருக்கமானவர்
என்று ஊடகங்கள் கூறுகின்றன.
-
எனக்கு யாரும் நெருக்கமில்லை. ஊழலில் ஈடுபட்டுள்ள
அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
சித்தராமையா பதவி விலக வேண்டும்
-
பெங்களூரில் அரசு உயரதிகாரிகள் மற்றும் முதல்வருக்கு
நெருக்கமானவர்களின் வீடுகளில் கருப்புப் பணம் இருந்ததற்குப்
பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக
வேண்டும் என அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர்
ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக) வலியுறுத்தினார்.
-
கர்நாடக மாநிலம், பெலகாவி சுவர்ண விதான சௌதாவில்
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர்
கூறியதாவது:
-
அரசு உயரதிகாரிகள், முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சட்ட
விதிமுறைகளை மீறி புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி
வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை
மேற்கொள்ளப்பட வேண்டும்.
-
மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு
வருகிறது. எனவே, இதற்குப் பொறுப்பேற்று முதல்வர்
சித்தராமையா தலைமையிலான அரசு உடனடியாக ராஜிநாமா
செய்ய வேண்டும் என்றார்.
-
-----------------------------------------
தினமணி
கணக்கில் காட்டப்படாமல் ரூ.152 கோடி மதிப்புடைய சொத்துகள்
இருந்தது கண்டறியப்பட்டது.
-
இதுதொடர்பாக அந்த மாநில அரசு அதிகாரிகள் இருவர் பணியிடை
நீக்கம் செய்யப்பட்டனர்.
-
வங்கி அதிகாரிகள் உதவியுடன் கருப்புப் பணம் மாற்றப்படுவதாக
எழுந்த புகாரின்பேரில், வருமான வரித் துறையினர் பெங்களூரில்
கடந்த 30-ஆம் தேதி முதல் அரசு உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின்
வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
இந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்
தலைமை அதிகாரி எஸ்.சி.ஜெயசந்திரா, காவிரி நீர்ப்பாசனக்
கழகத்தின் மேலாண் இயக்குநர் டி.என்.சிக்கராயப்பா,
திருச்செங்கோட்டைச் சேர்ந்த கண்ணன் போர்வெல்ஸ் நிறுவனத்தின்
தலைமைச் செயல் அதிகாரி சிபி சக்ரவர்த்தி, ஈரோடு மாவட்டத்தைச்
சேர்ந்த ஒப்பந்ததாரர் என்.ராமலிங்கம் ஆகியோரிடம் இருந்து கணக்கில்
வராத ரூ.7 கோடி ரொக்கம், ரூ.5 கோடி மதிப்பிலான
7 கிலோ தங்க வில்லைகள், 9 கிலோ நகைகளை வருமான வரித் துறை
அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
-
இதில் ரூ.5.7 கோடி மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
இருந்தன.
-
இதுதவிர, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய ஆவணங்கள்,
ரூ.10 கோடி மதிப்பிலான ஆடம்பர சொகுசு கார்களை அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் வருமானத்துக்குப்
பொருந்தாத வகையில் ரூ.152 கோடி மதிப்பிலான சொத்துகள்,
தங்க ஆபரணங்கள், முதலீட்டு பத்திரங்கள், சொகுசு கார்கள்,
பினாமி சொத்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
-
பணியிடை நீக்கம்: இந்த விவகாரம் கர்நாடக சட்ட மேலவையில்
எதிரொலித்தது. அப்போது பேசிய மாநில உள்துறை அமைச்சர்
ஜி.பரமேஸ்வர், அரசு அதிகாரிகள் எஸ்.சி.ஜெயசந்திரா,
டி.என்.சிக்கராயப்பா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்
பட்டுள்ளதாககத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
என எதிர்க்கட்சிகள் கோரிக்க விடுத்தன.
அப்போது, மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
அரசு அதிகாரி டி.என்.சிக்கராயப்பா எனக்கு நெருக்கமானவர்
என்று ஊடகங்கள் கூறுகின்றன.
-
எனக்கு யாரும் நெருக்கமில்லை. ஊழலில் ஈடுபட்டுள்ள
அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
சித்தராமையா பதவி விலக வேண்டும்
-
பெங்களூரில் அரசு உயரதிகாரிகள் மற்றும் முதல்வருக்கு
நெருக்கமானவர்களின் வீடுகளில் கருப்புப் பணம் இருந்ததற்குப்
பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக
வேண்டும் என அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர்
ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக) வலியுறுத்தினார்.
-
கர்நாடக மாநிலம், பெலகாவி சுவர்ண விதான சௌதாவில்
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர்
கூறியதாவது:
-
அரசு உயரதிகாரிகள், முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சட்ட
விதிமுறைகளை மீறி புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி
வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை
மேற்கொள்ளப்பட வேண்டும்.
-
மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு
வருகிறது. எனவே, இதற்குப் பொறுப்பேற்று முதல்வர்
சித்தராமையா தலைமையிலான அரசு உடனடியாக ராஜிநாமா
செய்ய வேண்டும் என்றார்.
-
-----------------------------------------
தினமணி
Re: கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்
#1228406ஒரே ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வாங்க
வங்கியில் க்யூவில் நிற்கிறான் சாமானியன்
-
ரூ.5.7 கோடி மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
இருந்தன.என செய்தி கூறுகிறது
-
இந்த நோட்டுகள் எந்த வங்கி மூலம் வழங்கப்பட்டது,
என்பதை ஆராய்ந்து வங்கி அலுவலர்களையும் கைது
செய்ய வேண்டும்...
-
வங்கியில் க்யூவில் நிற்கிறான் சாமானியன்
-
ரூ.5.7 கோடி மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
இருந்தன.என செய்தி கூறுகிறது
-
இந்த நோட்டுகள் எந்த வங்கி மூலம் வழங்கப்பட்டது,
என்பதை ஆராய்ந்து வங்கி அலுவலர்களையும் கைது
செய்ய வேண்டும்...
-
Re: கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்
#1228409- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இப்படிபட்ட >>> ஊழல்வாதிகளைதற்காலிக பணி இடை நீக்கம்
செய்வது ஏற்புடையதேஅல்ல>>> பணி நீக்கம் செய்து வீட்டுக்கு
அனுப்பவிட்டு, வீட்டில் வேலைக்காக காத்திருப்போரில் நல்ல
தகுயுள்ளோரை தேர்வு செய்து பணிஅளிக்கனும் அப்போதான்
ஊழலை ஒழிக்க முடியும். இப்படி பட்டவர்களுக்கு பிழைப்
பூதியம் கொடுத்து விசாரிப்பதும் வழக்குபதிவு செய்து
காலம்கடத்துவதும் கூடவே கூடாதுங்க. லட்சங்கணக்கில்
பணிக்கு காத்திருப்போர் உள்ளபோது???????>>>>
செய்வது ஏற்புடையதேஅல்ல>>> பணி நீக்கம் செய்து வீட்டுக்கு
அனுப்பவிட்டு, வீட்டில் வேலைக்காக காத்திருப்போரில் நல்ல
தகுயுள்ளோரை தேர்வு செய்து பணிஅளிக்கனும் அப்போதான்
ஊழலை ஒழிக்க முடியும். இப்படி பட்டவர்களுக்கு பிழைப்
பூதியம் கொடுத்து விசாரிப்பதும் வழக்குபதிவு செய்து
காலம்கடத்துவதும் கூடவே கூடாதுங்க. லட்சங்கணக்கில்
பணிக்கு காத்திருப்போர் உள்ளபோது???????>>>>
- Sponsored content
Similar topics
» டிரைவர் வங்கி கணக்கில் ரூ.7 கோடி டிபாசிட்: அதிகாரிகள் அதிர்ச்சி
» ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்
» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்
» புகார் அளிக்க வந்த நபரை மசாஜ் செய்ய வைத்த துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம்
» வாட்ஸ்-அப்பில் வெளியான தபால் ஓட்டால் பரபரப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
» ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்
» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்
» புகார் அளிக்க வந்த நபரை மசாஜ் செய்ய வைத்த துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம்
» வாட்ஸ்-அப்பில் வெளியான தபால் ஓட்டால் பரபரப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|