ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கியில் ரூ. 1.48 லட்சம் கள்ள நோட்டுகளை செலுத்த வந்த வியாபாரி மீது வழக்கு

2 posters

Go down

வங்கியில் ரூ. 1.48 லட்சம் கள்ள நோட்டுகளை செலுத்த வந்த வியாபாரி மீது வழக்கு Empty வங்கியில் ரூ. 1.48 லட்சம் கள்ள நோட்டுகளை செலுத்த வந்த வியாபாரி மீது வழக்கு

Post by ayyasamy ram Fri Dec 02, 2016 6:16 am

சிவகாசி வங்கியில் ரூ. 1.48 லட்சம் கள்ள நோட்டுகளை
செலுத்த வந்த வியாபாரி மீது போலீஸார் புதன்கிழமை
வழக்குப் பதிந்தனர்.

சிவகாசியில் அச்சுக் காகிதம் மற்றும் அட்டை வியாபாரம்
செய்து வருபவர் முத்துக்குமார்.

இவர், சிவகாசி பி.கே.எஸ்.ஏ. சாலையில் உள்ள
அரசுடமையாக்கப்பட்ட வங்கியில், தனது நிறுவனத்தின்
நடப்புக் கணக்கிலும், உறவினர் ஜெயராஜ் என்பவரது
நிறுவனத்தின் நடப்புக் கணக்கிலும் தலா ரூ. 75 ஆயிரம்
செலுத்துவதற்காக செவ்வாய்கிழமை சென்றார்.

அவர் பழைய ரூ. 500, 1000 நோட்டுகள் 150-ஐ வங்கிக் காசாளர்
சின்னவீரையாவிடம் கொடுத்து இரு நடப்புக்கணக்கிலும்
பணம் செலுத்தியுள்ளார். காசாளர் ரூபாய் நோட்டுக்களை,
சோதனை கருவியில் வைத்துப் பார்த்தபோது, அதில்
ரூ. 1000 நோட்டுகள் இரண்டு மட்டுமே நல்ல நோட்டாக இருந்தது.
மற்ற 148 நோட்டுகளும் கள்ள நோட்டு எனத் தெரியவந்தது.
இதுகுறித்து புதன்கிழமை வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி
அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப்
பதிந்து, முத்துக்குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.
-
-----------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வங்கியில் ரூ. 1.48 லட்சம் கள்ள நோட்டுகளை செலுத்த வந்த வியாபாரி மீது வழக்கு Empty Re: வங்கியில் ரூ. 1.48 லட்சம் கள்ள நோட்டுகளை செலுத்த வந்த வியாபாரி மீது வழக்கு

Post by சிவனாசான் Fri Dec 02, 2016 3:33 pm

விசாரித்து எப்படி செய்துள்ளான்னு   எல்லா மக்களும்  தெரிந்துக்கவா>>>>  என்னங்க  கள்ள நோட்டுன்னு  தெரிந்த பிறகு   தண்டனை கொடுக்க
வேண்டியது தானே>>>அதனால்தான் ..நாட்டில் நடுரோட்டில் கொலை
கொள்ளை எல்லாம் சர்வ சாதாரணமாக  நடக்கிறது.  கடுமையான
தண்டனை இல்லை. மேலும்  கொலை செயதவன் ஏன் மூஞ்சை
 மறைத்துவர வேண்டும் >>>>>அந்நாளில்  செம்புள்ளி கரும்புள்ளி
குத்தி ஊர்வளமக வந்து அவனைமீது  காரி உமிழும் அளவிற்கு
 செய்து>>>>ஆனால்  அக்குற்றாவாளிக்கு நல்ல
பந்தோபஸ்த்து  தந்து உணவு கொடுத்து  அவன்
செய்த  தந்திர செயலை மற்றவர்களுக்கு
தெரிய படுத்தி >>>>விட்டு விடுவார்கள்.  
அவன் மீண்டும்>>>>>>>>>>!!!!!!!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கிக்கு வந்த ரூ.1.25 லட்சம் கள்ள நோட்டு
» ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
» கண்டுபிடிக்கவே முடியாத வகையில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum