புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடா புயல் வலுவிழக்கிறது... I_vote_lcapநடா புயல் வலுவிழக்கிறது... I_voting_barநடா புயல் வலுவிழக்கிறது... I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
நடா புயல் வலுவிழக்கிறது... I_vote_lcapநடா புயல் வலுவிழக்கிறது... I_voting_barநடா புயல் வலுவிழக்கிறது... I_vote_rcap 
1 Post - 25%
viyasan
நடா புயல் வலுவிழக்கிறது... I_vote_lcapநடா புயல் வலுவிழக்கிறது... I_voting_barநடா புயல் வலுவிழக்கிறது... I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடா புயல் வலுவிழக்கிறது... I_vote_lcapநடா புயல் வலுவிழக்கிறது... I_voting_barநடா புயல் வலுவிழக்கிறது... I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
நடா புயல் வலுவிழக்கிறது... I_vote_lcapநடா புயல் வலுவிழக்கிறது... I_voting_barநடா புயல் வலுவிழக்கிறது... I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
நடா புயல் வலுவிழக்கிறது... I_vote_lcapநடா புயல் வலுவிழக்கிறது... I_voting_barநடா புயல் வலுவிழக்கிறது... I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நடா புயல் வலுவிழக்கிறது... I_vote_lcapநடா புயல் வலுவிழக்கிறது... I_voting_barநடா புயல் வலுவிழக்கிறது... I_vote_rcap 
21 Posts - 4%
prajai
நடா புயல் வலுவிழக்கிறது... I_vote_lcapநடா புயல் வலுவிழக்கிறது... I_voting_barநடா புயல் வலுவிழக்கிறது... I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நடா புயல் வலுவிழக்கிறது... I_vote_lcapநடா புயல் வலுவிழக்கிறது... I_voting_barநடா புயல் வலுவிழக்கிறது... I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
நடா புயல் வலுவிழக்கிறது... I_vote_lcapநடா புயல் வலுவிழக்கிறது... I_voting_barநடா புயல் வலுவிழக்கிறது... I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நடா புயல் வலுவிழக்கிறது... I_vote_lcapநடா புயல் வலுவிழக்கிறது... I_voting_barநடா புயல் வலுவிழக்கிறது... I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நடா புயல் வலுவிழக்கிறது... I_vote_lcapநடா புயல் வலுவிழக்கிறது... I_voting_barநடா புயல் வலுவிழக்கிறது... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நடா புயல் வலுவிழக்கிறது... I_vote_lcapநடா புயல் வலுவிழக்கிறது... I_voting_barநடா புயல் வலுவிழக்கிறது... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடா புயல் வலுவிழக்கிறது...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 01, 2016 5:47 pm


நடா புயல் வலுவிழந்தாலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு
தமிழகம்-புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்.
சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று
வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
சென்னை:

வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கிய நிலையில் தற்போது வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது.

அந்த புயலுக்கு ‘‘நடா’’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில் இலங்கை அருகே நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்ததாழ்வுப் பகுதியாக இந்த புயல் ஏற்பட்டது. அதன்பிறகு அது தென்மேற்கு திசை நோக்கி அதாவது தமிழகம் நோக்கி நகரத் தொடங்கியது.

நேற்று அதிகாலை அது புயலாக மாறி மிகவும் வலுவான நிலையை அடைந்தது. நேற்று மதியம் அந்த புயல் சென்னையில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது. நேற்றிரவு நடா புயலின் வேகம் மேலும் அதிகரித்தது.

இன்று (வியாழக்கிழமை) காலை நடா புயல் தமிழக கடலோரப் பகுதியை நெருங்கி வந்தது. புயல் நெருங்கி விட்டதால் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசத் தொடங்கியுள்ளது. கடலும் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது.

இதையடுத்து தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் அனைவரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. கடலுக்குள் மீன் பிடிக்க சென்றிருந்தவர்களும் அவசரம், அவசரமாக திருப்பி அழைக்கப்பட்டனர்.

நடா புயல் கடலோரப் பகுதியை நெருங்கி வந்து விட்டதால் தமிழ்நாடு- புதுச்சேரியில் இன்று காலை முதல் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சில இடங்களில் தூறலும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இன்று மதியத்துக்குப் பிறகு தமிழக கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. இன்றிரவும் நாளை அதிகாலையும் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் குறாவளி காற்றுடன் மழை பெய்யும் என்றும், பொது மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை ‘நடா’ புயலின் நகர்விலும், வேகத்திலும் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அந்த புயல் வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை இலாகா கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘நடா’ புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது. இந்த புயலின் மேல் அடுக்குக்கும் கீழ் அடுக்குக்கும் இடையே காற்றின் வேறுபாடு மிக அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் நடா புயல் வலுவிழந்து விடும். இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி வருகிறது.

‘நடா’ புயல் வலுவிழந்தாலும் அது நாளை (வெள்ளி)
அதிகாலை கடலூர்-வேதாரண்யம் இடையே கரையை
கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம்-புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழை மிதமாக இருக்கும். அடிக்கடி தரைக்காற்று வீசும். வானம் மேக மூட்டமாக காணப்படும்.

புயல் வலுவிழந்தாலும் மீனவர்கள் நாளை கடலுக் குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. தலைஞாயிறில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நடா புயல் வலு குறைந்தாலும், அது கரையை கடக்கும் போது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அபாயம் ஏற்பட் டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அனைத்துத் துறைகள் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் உள்பட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், வானூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் இன்றும், நாளையும் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பலத்த மழையால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலூருக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 3 படை பிரிவுகள் விரைந்துள்ளன. அவர்கள் கடலூரில் பல இடங்களில் தயார் நிலையில் உள்ளனர்.

சென்னை, நாகையிலும் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படலாம் என்று ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் சிறப்பு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மழை பாதிப்பை எதிர்கொள்ள வருவாய்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் மீட்புப் படகுகள் முதல் பாம்பு பிடிப்பவர்கள் வரை அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

மழை பாதிப்புகளில் சிக்குபவர்கள் உதவி தேவைப்பட்டால் 1070, 1077 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்களில் அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் மீட்பு பணிக்கு ‘சக்தி, சாத்புரா’ என்ற இரண்டு கப்பல்கள் வருகின்றன. கடற்படை விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக