புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
91 Posts - 43%
ayyasamy ram
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%
prajai
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
91 Posts - 43%
ayyasamy ram
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%
prajai
திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_lcapதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_voting_barதிருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 01, 2016 11:37 am


நம்முடைய பண்டைய வழக்கங்களில் ஒன்று
பூஷணிக்காய்க் கொண்டு திருஷ்டி கழிப்பது.

ஒரு புது வீடு அல்லது வியாபாரஸ்தலம் உயரே கயிற்றில்
கட்டித் தொங்கவிடுவார்கள். அந்தக் காயில் மனிதனின்
உருவம் போல் கண்கள், மூக்கு, செவி, வாய்
முதலியவைகளை வரைந்து வைத்திருப்பார்கள்.

ஒரு திருஷ்டி பொம்மையையும் கூடத் தொங்க
விட்டிருப்பார்கள்.
மனிதர்களின் கண் திருஷ்டி படக்கூடாது என்ற
நோக்கத்துடன்தான் இப்படிச் செய்கிறார்கள்.
இது பற்றி ஆன்மிக ரீதியாக ஒரு தகவல் உள்ளது.

முன்னொரு காலத்தில் ‘கூஷ்மாண்டன்’ என்ற பெயருடைய
ஒரு அரக்கன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொடர்ந்து
இடர்கொடுத்து, அவர்களை நிம்மதியாக வாழவிடாமல்
செய்து வந்தான்.

அதனால் மிகவும் துயரம் அடைந்த அவர்கள் ஸ்ரீமன்
நாராயணனிடம் சென்று முறையிட்டார்கள்.

அவரும் அவர்களின் கோரிக்கையை ஏற்று, அரக்கன்
கூஷ்மாண்டனை அவன் அநேக வரங்கள் பெற்றிருந்தாலும்
தனது சக்ராயுதத்தால் சம்ஹாரம் செய்தார்.

இறக்கும் தருவாயில் இருந்த அந்த அரக்கனோ, பரந்தாமனைப்
பார்த்து, ‘பிரபோ! தாங்கள் எனக்கு ஒரு வரம் தர வேண்டும்.
நான் இறந்த பிறகு, எல்லோரும் ஒரு நல்ல காரியம் செய்யும்
பொழுது அதில் விக்னம் ஏதும் இன்றி நல்ல முறையில் நடைபெற
என்னை ஒரு பூஷணிக்காயில் ஆவாஹணம் செய்து, பூஜைக்குப்
பின் அதை நடுத்தெருவில் போட்டு உடைக்க வேண்டும்.
இதுதான் நான் வேண்டும் வரம்’ என்று பிரார்த்தித்தான்.

அந்த பீதாம்பரதாரி ‘நீதான் மஹாபாபங்கள் செய்தவனாயிற்றே.
உனக்கு நான் எப்படி வரம் கொடுக்க முடியும்’ என்றார்.

அரக்கனோ, ‘நான் செய்த பஞ்சமஹா பாதகங்களுக்குப்
பிராயச்சித்தமாகத்தான் இந்த வரத்தைத் தாங்கள் தர வேண்டும்.
தவிரவும் எவனொருவன் தான் செய்த பாவங்களுக்கு மனதார
மன்னிப்பு கோருகிறானோ அவனுக்குப் பாப விமோசனம்
கண்டிப்பாக உண்டு’ என்று தாங்கள் தானே பகவத் கீதையில்
கூறியுள்ளீர்கள்.

அப்படி இருக்கும்பொழுது எனது கோரிக்கையைத் தாங்கள்
நிராகரிப்பது தர்மத்துக்கு விரோதமானது என்று விவாதித்தான்.

வாசுதேவ கிருஷ்ணனும் அந்த அரக்கனின் கோரிக்கையை
ஏற்றதுடன் அவனுக்கு முக்தியும் அளித்தார் என்பது தான்
குறிப்பிடத் தக்க விஷயமாகும்.

அதனால்தான் நம் கூஷ்மாண்ட அரக்கனை மகிழ்விக்கும்
வகையில் எல்லா முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் பின்னர்,
கடைசியாகப் பூஷணிக்காயை நடுத்தெருவில் உடைத்து,
திருஷ்டி கழிக்கும் ஐதீகம் வந்துவிட்டது.

மேலும் இது பற்றி இன்னுமொரு சுவாரசியமான தகவலையும்
நம் முன்னோர்கள் நமக்குத் தெரிவித்துள்ளார்கள்.

அது… கிராமப்புறங்களி்ல தேவதைகள் மற்றும் எல்லைத்
தெய்வங்கள் இரவு நேரங்களில் காவலுக்காக ஊர்வலம் வரும்
பொழுது எந்த வீட்டு வாசலில் திருஷ்டி கழிக்கப் படவில்லையோ
அந்த வீட்டிற்குள் சென்று அங்கு உள்ள மனபலமற்றவருக்கோ
இறையுணர்வு இல்லாதவருக்கோ பல விதமான தொல்லைகள்
கொடுத்து வருவார்கள்.

காரணம் அறியாமல் தவிக்கும் அம்மக்கள், மாந்திரீகம்,
சாஸ்திரங்களை அறிந்தவர்களை அணுகி, அந்த
துர்தேவதைகளுக்குப் பரிகாரம் செய்வதுண்டு.

வீட்டிலுள்ளவர்களுக்கு இரவில், கற்பூரத்தால் சுற்றி வாசலில்
அதை ஏற்றி, திருஷ்டி கழித்தால், அவர்கள் கஷ்டங்கள் தீரும்
என்பதும் ஐதீகம்.

சாதாரணமாக திருஷ்டி கழிப்பதில் இவ்வளவு விஷயங்கள்
இருக்கின்றன என்பதை அறியும் பொழுது முன்னோர்களின்
நம்பிக்கையில் பல நன்மைகள் உள்ளன என்பதை பூரணமாக
உணர வேணடும்.

—————————————-
– இறைஞானி இராமகிருஷ்ணன்
நன்றி- மஞ்சரி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக