புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
83 Posts - 46%
ayyasamy ram
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
80 Posts - 44%
mohamed nizamudeen
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
5 Posts - 3%
prajai
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
3 Posts - 2%
vista
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
2 Posts - 1%
Rathinavelu
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
1 Post - 1%
eraeravi
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
437 Posts - 56%
heezulia
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
281 Posts - 36%
mohamed nizamudeen
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
24 Posts - 3%
prajai
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
4 Posts - 1%
mini
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
4 Posts - 1%
vista
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 30, 2016 11:37 am

[size=16]நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Zg18sYYySOSgU6N6hQWS+1377073_393955924065843_1699465137_n
-
நான் (நான் இல்லைங்க) நேற்று கடைத் தெருவிற்கு சென்று
கொண்டிருந்தேன் அங்கு ஒரு முதியவரை பார்த்தேன்.
அவருக்கு சுமார் அறுபது வயது இருக்கும். கையில் ஒரு
கொம்புடன் நடந்து வந்தார்.
-
ஒரு பிச்சைக்காரர் அவரிடம் தர்மம் கேட்டார், உடனடியாக
பையில் இருந்து ஒரு பத்து காசை கொடுக்க அந்த
பிச்சைக்காரருக்கு ஆத்திரம் வந்தது.. 'செல்லாத காச தர்மம்
பன்னுறியே யா.. நீ எல்லாம் நல்லா இருப்பியா' என்று திட்டியபடி
சென்றார்..
-
'என்ன கொடுமடா பத்து காச வேணாம்னு சொல்லுறானேனு'
முதியவர் புலம்பிக்கொண்டே சென்றார்.
-
பின்னர் ஒரு இட்லி கடையில் ரெண்டு இட்லி எவ்வளோ அம்மா
என்று கேட்டார். பத்து ரூபா என்றார் அந்த அம்மா..
என்னது பத்து ரூபாயா என்று நெஞ்சை பிடித்துக் கொண்டார்..
'ஏம்மா ரெண்டு இட்லி பத்து காசுதானம்மா பத்து ரூபாங்கற'
என்றார்...
-
'பெரியவரே எந்த லோகத்துல இருக்கிங்க பத்து காசெல்லாம்
எப்போவோ செல்லாதுன்னு சொல்லிட்டாங்க...
நாட்டுல என்ன நடக்குதுன் தெரியாம தோளுல துண்ட
போட்டுகிட்டு கிளம்பி வந்துர்றது... போங்க பெரியவரே'
என்று சொல்ல அனைவரும் அவரை ஏளனம் செய்து சிரித்தனர்.
-
அவர் முகம் வாடிப் போனார்.. அவரிடம் சென்று பேச்சுக்
கொடுத்தேன். அய்யா நான் உங்களை கவனித்துக் கொண்டு
தான் இருந்தேன்.. நீங்கள் எந்த ஊர்..? என்ன செய்கிறீர்கள்?
பிள்ளைகள் இருக்கிறார்களா என்று கேட்டேன்.
-
நான் இதே ஊர் தான். பிள்ளைகள் இல்லை நான் ஒன்டிக் கட்டை
என்றார்.
-
நீங்க செய்திகள் பார்ப்பது இல்லையா?? நட்டு நடுப்புகள் எதையும்
அறியாமல் இருக்கிறீர்களே.. ஐந்து பைசா பத்து காசு இதெல்லாம்
செல்லாக் காசாகி பலவருடங்களாகிவிட்டது. இரண்டு இட்லி பத்து
முதல் இருபது ரூபாய் வரை விலை ஏறிவிட்டது.
அரசின் மலிவு விலை உணவகத்தில் ஏழைக்கு மட்டுமே கம்மி
விலையில் உணவு கிடைக்கும்.
-
பிச்சைக்காரனுக்கு தர்மம் செய்ய எண்ணினால் கூட ஐந்து ரூபாய்
பத்து ரூபாய் போட வேண்டும் இல்லை என்றான் நம்மையும்
பிச்சை எடுக்க அழைப்பான். நம் நாடு வளர்ந்துவிட்டது.
இந்தியா வல்லரசாக உயர்ந்து கொண்டிருப்பதால் தான் இந்த
மாற்றங்கள் என்றேன்.
-
முதியவர் என்னைப் பார்த்து சிரித்தார்.. என்ன பெரியவரே
சிரிக்கிறீங்க என்று கேட்டேன். நாப்பது வருடத்திற்கு முன்
ஒரு விபத்தில் நான் நினைவுகளை இழந்து படுத்த ப
டுக்கையாக கோமாவில் இருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்புதான்
நினைவு திரும்பியது,
-
உடல்நலம் தேறியதும் ஊரை சுற்றி பார்க்க வந்தேன்.. எனக்கு
நாட்டு நடப்பு தெரியும், இந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியா
இவ்வளவு மாறி இருக்கும் என்று நினைக்கவில்லை.
-
என் காலத்தில் ஏழை பணக்காரன் இருவருக்கும் ஒரே விலையில்
தான் இட்லி. ஆனால் இப்பொழுது ஏழைக்கு மலிவுவிலை
உணவகம், பணக்காரனுக்கு ஐந்து நட்சத்திர உணவகம்...
இதற்கு பெயர் முன்னேற்றமா? அனைத்து மக்களுக்கும்
அனைத்து பொருட்களும் ஒரே விலையில் கிடைத்தால் அன்று தான்
நம் நாடு முன்னேறியதாக அர்த்தம்..
-
இந்த ஏற்றத்தாழ்வை முன்னேற்றம் என்று சொல்பவன் மூடன்
என்றார்...
-
என் காலத்தில் பத்து ரூபாயை வைத்து ஒரு வாரம் சாப்பிடலாம்,
இந்த காலத்தில் ஒரு வாய் கூட சாப்பிட முடியாது இதற்குப் பேர்
முன்னேற்றம்.. சிரிக்கத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டு
சென்றார்...
-
அவர் பார்ப்பதற்கு கிறுக்கன் போல் இருந்தாலும் அவர்
சொன்னது மனதை கொஞ்சம் நெருடத்தான் செய்தது..
-
------------------------------
படித்ததில் பிடித்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 30, 2016 3:57 pm

40 வருட கோமா ?
ஏடாகூடமா கேள்வி கேக்குறாரு ?
நன்னாதானிருக்கு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Dec 01, 2016 10:50 am

1930 களில் வேலைபார்த்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.அந்தக் காலத்தில் 5 ரூபாய் மாத சம்பளம் வாங்குபவர்கள் , ஊதாரித்தனமாக செலவு செய்தால்கூட  3 ரூபாய்க்கு மேலே செலவு செய்யமுடியாதாம் ; மாதாமாதம் 2 ரூபாய் சேமித்து வைப்பார்களாம் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக