புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்ப அட்டைகள் 6 மாதங்களுக்கு புதுப்பிப்பு: விரைவில் அரசு உத்தரவு
Page 1 of 1 •
குடும்ப அட்டைகள் 6 மாதங்களுக்கு புதுப்பிப்பு: விரைவில் அரசு உத்தரவு
By கே. பாலசுப்பிரமணியன் | Published on : 01st December 2016 01:15 AM | அ+அ அ- |
தமிழகத்தில் இப்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள்
மேலும் ஆறு மாதங்களுக்கு புதுப்பிக்கப்பட உள்ளன.
இதற்காக, 6 மாதங்களுக்கு மட்டும் உள்தாள் ஒட்ட தமிழக அரசு
முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும்
என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஜூன் மாதம்
வரையிலான 6 மாதங்களுக்கு குடும்ப அட்டைகள் புதுப்பித்துத்
தரப்படும். இந்தக் காலகட்டத்துக்குள் மின்னணு குடும்ப
அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்
பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இப்போது 2 கோடிக்கும் அதிகமான குடும்ப
அட்டைகள் உள்ளன. இவற்றில், ரேஷன் அரிசி பெறும்
குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 1.92 கோடிக்கும்
அதிகம். சர்க்கரை பெறுவோர் 10 லட்சம் பேரும், காவலர்
குடும்ப அட்டை வைத்திருப்போர் 61,061 பேரும் உள்ளனர்.
எந்தப் பொருளும் வேண்டாம் என்ற அடிப்படையில் குடும்ப
அட்டை வைத்திருப்போரின் எண்ணிக்கை 60,000.
புதிய குடும்ப அட்டைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வரும்
நிலையில், தொடர் ஆய்வின் மூலம் போலி குடும்ப அட்டைகளும்
ஒழிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 5.19 லட்சம் போலி
குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன.
மின்னணு அட்டைகள்: தமிழகத்தில் போலி குடும்ப
அட்டைகளை ஒழிக்கவும், ரேஷன் பொருள்கள் அனைவருக்கும்
சென்றடைவதை உறுதி செய்யவும் மின்னணு குடும்ப அட்டைகள்
வழங்கப்பட உள்ளன.
இதற்காக, ஒவ்வொரு குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணையும்
குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று
வருகிறது.
இதுகுறித்து உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் 5.80 கோடிக்கும் அதிகமானோருக்கு ஆதார்
எண் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த எண்கள்
குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.
நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்கும்
அதேவேளையில், ஆதார் எண் இணைப்புப் பணியும்
நடைபெற்று வருகிறது.
பல மாவட்டங்களில் இந்தப் பணிகள் முழுமையாக
முடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரியலூர், பெரம்பலூர்
உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னணு அட்டை வழங்கும்
வகையில் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மீதமுள்ள மாவட்டங்களிலும் இலக்கை எட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்க உள்தாள்:
அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் எண்ணை இணைத்து
மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு இன்னும் மூன்று
மாதங்கள் அவகாசம் தேவைப்படும்.
எனவே, இந்தக் காலகட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள்
நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்கிக் கொள்ள
வசதியாக தற்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள்
அனைத்தும் புதுப்பிக்கப்படும்.
இந்தக் குடும்ப அட்டைகள் குறைந்தபட்சம்
ஆறு மாதங்களுக்குச் செல்லத்தக்க வகையில் உள்தாள்
அளிக்கப்படும். இந்த உள்தாள் ஒரு முழுப் பக்க அளவைக்
கொண்டிருக்கும்.
அதாவது, ஆறு மாதங்களுக்கு எந்தப் பிரச்னனையும் இல்லாமல்
பொதுமக்கள் பொருள்களை வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யும்
வகையில் உள்தாள் இருக்கும்.
எனினும், உள்தாள் இணைக்கப்பட்ட பிறகு, அடுத்த
3 மாதங்களிலேயே மின்னணு குடும்ப அட்டைகள்
வழங்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றனர் அவர்கள்.
-
---------------------------------------------
தினமணி
By கே. பாலசுப்பிரமணியன் | Published on : 01st December 2016 01:15 AM | அ+அ அ- |
தமிழகத்தில் இப்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள்
மேலும் ஆறு மாதங்களுக்கு புதுப்பிக்கப்பட உள்ளன.
இதற்காக, 6 மாதங்களுக்கு மட்டும் உள்தாள் ஒட்ட தமிழக அரசு
முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும்
என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஜூன் மாதம்
வரையிலான 6 மாதங்களுக்கு குடும்ப அட்டைகள் புதுப்பித்துத்
தரப்படும். இந்தக் காலகட்டத்துக்குள் மின்னணு குடும்ப
அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்
பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இப்போது 2 கோடிக்கும் அதிகமான குடும்ப
அட்டைகள் உள்ளன. இவற்றில், ரேஷன் அரிசி பெறும்
குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 1.92 கோடிக்கும்
அதிகம். சர்க்கரை பெறுவோர் 10 லட்சம் பேரும், காவலர்
குடும்ப அட்டை வைத்திருப்போர் 61,061 பேரும் உள்ளனர்.
எந்தப் பொருளும் வேண்டாம் என்ற அடிப்படையில் குடும்ப
அட்டை வைத்திருப்போரின் எண்ணிக்கை 60,000.
புதிய குடும்ப அட்டைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வரும்
நிலையில், தொடர் ஆய்வின் மூலம் போலி குடும்ப அட்டைகளும்
ஒழிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 5.19 லட்சம் போலி
குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன.
மின்னணு அட்டைகள்: தமிழகத்தில் போலி குடும்ப
அட்டைகளை ஒழிக்கவும், ரேஷன் பொருள்கள் அனைவருக்கும்
சென்றடைவதை உறுதி செய்யவும் மின்னணு குடும்ப அட்டைகள்
வழங்கப்பட உள்ளன.
இதற்காக, ஒவ்வொரு குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணையும்
குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று
வருகிறது.
இதுகுறித்து உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் 5.80 கோடிக்கும் அதிகமானோருக்கு ஆதார்
எண் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த எண்கள்
குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.
நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்கும்
அதேவேளையில், ஆதார் எண் இணைப்புப் பணியும்
நடைபெற்று வருகிறது.
பல மாவட்டங்களில் இந்தப் பணிகள் முழுமையாக
முடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரியலூர், பெரம்பலூர்
உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னணு அட்டை வழங்கும்
வகையில் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மீதமுள்ள மாவட்டங்களிலும் இலக்கை எட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்க உள்தாள்:
அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் எண்ணை இணைத்து
மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு இன்னும் மூன்று
மாதங்கள் அவகாசம் தேவைப்படும்.
எனவே, இந்தக் காலகட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள்
நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்கிக் கொள்ள
வசதியாக தற்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள்
அனைத்தும் புதுப்பிக்கப்படும்.
இந்தக் குடும்ப அட்டைகள் குறைந்தபட்சம்
ஆறு மாதங்களுக்குச் செல்லத்தக்க வகையில் உள்தாள்
அளிக்கப்படும். இந்த உள்தாள் ஒரு முழுப் பக்க அளவைக்
கொண்டிருக்கும்.
அதாவது, ஆறு மாதங்களுக்கு எந்தப் பிரச்னனையும் இல்லாமல்
பொதுமக்கள் பொருள்களை வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யும்
வகையில் உள்தாள் இருக்கும்.
எனினும், உள்தாள் இணைக்கப்பட்ட பிறகு, அடுத்த
3 மாதங்களிலேயே மின்னணு குடும்ப அட்டைகள்
வழங்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றனர் அவர்கள்.
-
---------------------------------------------
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எந்த ஒரு திட்டமும், ஒழுங்காக திட்டமிடல் வேண்டும்.
10 வருடமாக இதோ அதோ 6 மாதம் அடுத்த வருடம் என்று நத்தை வேகத்தில்
முன்னேறுகிற இத்திட்டம் எப்பிடி செயல்படக்கூடாது என்பதற்கு ஒரு உதாரணம்.
ரமணியன்
10 வருடமாக இதோ அதோ 6 மாதம் அடுத்த வருடம் என்று நத்தை வேகத்தில்
முன்னேறுகிற இத்திட்டம் எப்பிடி செயல்படக்கூடாது என்பதற்கு ஒரு உதாரணம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மறுபடியும் உள்தாள் ஓட்டப்போகிறார்களா ?மின்னணு குடும்ப அட்டை ஜனவரி முதல் என்றார்களே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
குறுக்கு வழியில் நுழையும் பலவான்கள் இருப்பதால் பலபோலி
குடும்ப அட்டைகள் இருந்தது. கொடுத்தவனு யார் ? ஒழிப்பவன் யார் ?
எல்லாம் லகரமே கருப்பு பணம் போல கருப்பு குடும்ப அட்டைஒழியனும்.
ல கயமை ஊழியன்களும் ஒழிந்தால் தான் நிர்வாகம் சீர்பெறும்.?????
குடும்ப அட்டைகள் இருந்தது. கொடுத்தவனு யார் ? ஒழிப்பவன் யார் ?
எல்லாம் லகரமே கருப்பு பணம் போல கருப்பு குடும்ப அட்டைஒழியனும்.
ல கயமை ஊழியன்களும் ஒழிந்தால் தான் நிர்வாகம் சீர்பெறும்.?????
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பல கோடி செலவு செய்து சினிமா படம் எடுபவன் எவ்வளவு
சிரம்பட்டிருப்பான். அதை எதிரில் இருந்து பார்ப்பவன் மிக
எளிசாக குறை கூறிவிடுவான். நட்டமும் ஏற்பட்டிடும். அதுபோல
ஊழலை ஒழிக்க எப்படி இராபகலாக திட்டமிட்டு செயல்
பட்டுள்ளதை எதிகள் யோசனை சொல்வதும் எதிர்ப்பதும்
மக்கள் வாக்கை பெற்று மக்கள் முழுநிலையினை அறியாது
வரிப்பணத்தை வீண்டிக்கும் கூத்தை போன்றதேயாகும்.
அரசுக்குத்தானே தெரியும் அதிலுள்ள சிரமம்>>>>>>>>>>>
திண்ணை பேச்சு பேசலாம் ஆனால் அரகரா என்பவனுக்கு
பாரமா அமுதளிப்பவனுக்கு பாரமா என்பத் போல்ல>>>>>>>>>
சிரம்பட்டிருப்பான். அதை எதிரில் இருந்து பார்ப்பவன் மிக
எளிசாக குறை கூறிவிடுவான். நட்டமும் ஏற்பட்டிடும். அதுபோல
ஊழலை ஒழிக்க எப்படி இராபகலாக திட்டமிட்டு செயல்
பட்டுள்ளதை எதிகள் யோசனை சொல்வதும் எதிர்ப்பதும்
மக்கள் வாக்கை பெற்று மக்கள் முழுநிலையினை அறியாது
வரிப்பணத்தை வீண்டிக்கும் கூத்தை போன்றதேயாகும்.
அரசுக்குத்தானே தெரியும் அதிலுள்ள சிரமம்>>>>>>>>>>>
திண்ணை பேச்சு பேசலாம் ஆனால் அரகரா என்பவனுக்கு
பாரமா அமுதளிப்பவனுக்கு பாரமா என்பத் போல்ல>>>>>>>>>
Similar topics
» குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு)
» குடும்ப அட்டைகள் ஓராண்டு நீட்டிப்பு
» பிளஸ் 2 படிக்காமல், பட்டப்படிப்பு படித்தவர்கள் அரசு வேலைக்கு ஏற்பு: அரசு உத்தரவு
» அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» குடும்ப அட்டைகள் ஓராண்டு நீட்டிப்பு
» பிளஸ் 2 படிக்காமல், பட்டப்படிப்பு படித்தவர்கள் அரசு வேலைக்கு ஏற்பு: அரசு உத்தரவு
» அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|