புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூறிவிட்டேன் ! மீறிவிட்டேன் !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மானேஜர் ஜானகிராமன் கடுகடுவென்று இருந்தான் .
காலிங்பெல்லை அழுத்தினான் .
பியூன் சதாசிவம் உள்ளே வந்து , ' என்னங்க ஐயா ! ' என்று கேட்டான் .
கோமதியைக் கூப்பிடு !
சற்றுநேரத்தில் கோமதி மானேஜர் அறைக்குள் நுழைந்தாள் . அவள் தலை கீழே கவிழ்ந்திருந்தது .
" என்ன கோமதி ! இப்படி பண்ணிட்டியே ! நம்முடைய காதலை யாரிடமும் கூறமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு ,அந்த சத்தியத்தை மீறிவிட்டாயே ! இதுதான் நீ சத்தியத்தைக் காப்பாற்றும் இலட்சணமா ? குறிப்பாக என் மனைவிக்குத் தெரியக்கூடாது என்று நினைத்தேன் ; நீ அவளிடமே நம் காதலைப்பற்றி சொல்லலாமா ? நேற்று அவள் என்னைக் காய்ச்சி எடுத்துவிட்டாள்; ஏன் இப்படிச் செய்தாய் ? "
" என்னை மன்னித்துவிடுங்கள் ! நேற்று நடந்த ஒரு சம்பவம் ; அப்படி என்னைச் செய்ய வைத்துவிட்டது ."
" என்ன பொல்லாத சம்பவம் ! என்ன இருந்தாலும் நீ அப்படிச் செய்திருக்கக்கூடாது ! "
" நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப் பிறகு பேசுங்கள் ! "
" சரி சொல் ! "
" நேற்று ஆபீஸ் முடிந்தவுடன் வீட்டுக்குப் போவதற்காகப் பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தேன் . பஸ் வந்தது . பஸ்ஸில் ஏறினேன் . ஆனால் ஏறிய பிறகுதான் தெரிந்தது என்னிடம் பஸ்ஸுக்குச் சில்லரை இல்லை என்ற விஷயம். இருந்தது என்னமோ புதிய 2000 ரூபாய் நோட்டுதான் .ஆனால் கண்டக்டர் சில்லரை இல்லை என்று சொல்லிவிட்டான் ; அத்தோடு நிற்காமல் பஸ்ஸை விட்டு இறங்கும்படி சொல்லிவிட்டான் . நான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன் . அப்போதுதான் எனக்குப் பக்கத்தில் இருந்த பெண் ,
" அம்மா ! உனக்கும் சேர்த்து நான் டிக்கெட் எடுக்கிறேன் ; கவலைப் படாதே ! "என்று சொல்லி எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தாள். அதற்கப்புறம் அவள் செய்த ஒருசெயல்தான் என்னைப் புல்லரிக்க வைத்துவிட்டது . '
' உனக்குப் புல்லரிக்கும்படி அவள் அப்படி என்ன செய்துவிட்டாள் ? '
" என்னிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு , இருபது 100 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தாள் . அப்படிக் கொடுக்கும்போதுதான் அவளுடைய பர்ஸ் கீழே விழுந்தது . அப்போதுதான் அந்தப் பர்ஸில் நீங்களும் , அவளும் ஜோடியாக இருக்கின்ற போட்டோவைப் பார்த்தேன் . செயற்கரிய செயலைச் செய்த அவளுக்குத் துரோகம் செய்கிறோமே என்று என் மனது என்னை உறுத்தியது . அதனால்தான்
எல்லாம் கூறிவிட்டேன் ! சத்தியத்தை மீறிவிட்டேன் !
காலிங்பெல்லை அழுத்தினான் .
பியூன் சதாசிவம் உள்ளே வந்து , ' என்னங்க ஐயா ! ' என்று கேட்டான் .
கோமதியைக் கூப்பிடு !
சற்றுநேரத்தில் கோமதி மானேஜர் அறைக்குள் நுழைந்தாள் . அவள் தலை கீழே கவிழ்ந்திருந்தது .
" என்ன கோமதி ! இப்படி பண்ணிட்டியே ! நம்முடைய காதலை யாரிடமும் கூறமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு ,அந்த சத்தியத்தை மீறிவிட்டாயே ! இதுதான் நீ சத்தியத்தைக் காப்பாற்றும் இலட்சணமா ? குறிப்பாக என் மனைவிக்குத் தெரியக்கூடாது என்று நினைத்தேன் ; நீ அவளிடமே நம் காதலைப்பற்றி சொல்லலாமா ? நேற்று அவள் என்னைக் காய்ச்சி எடுத்துவிட்டாள்; ஏன் இப்படிச் செய்தாய் ? "
" என்னை மன்னித்துவிடுங்கள் ! நேற்று நடந்த ஒரு சம்பவம் ; அப்படி என்னைச் செய்ய வைத்துவிட்டது ."
" என்ன பொல்லாத சம்பவம் ! என்ன இருந்தாலும் நீ அப்படிச் செய்திருக்கக்கூடாது ! "
" நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப் பிறகு பேசுங்கள் ! "
" சரி சொல் ! "
" நேற்று ஆபீஸ் முடிந்தவுடன் வீட்டுக்குப் போவதற்காகப் பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தேன் . பஸ் வந்தது . பஸ்ஸில் ஏறினேன் . ஆனால் ஏறிய பிறகுதான் தெரிந்தது என்னிடம் பஸ்ஸுக்குச் சில்லரை இல்லை என்ற விஷயம். இருந்தது என்னமோ புதிய 2000 ரூபாய் நோட்டுதான் .ஆனால் கண்டக்டர் சில்லரை இல்லை என்று சொல்லிவிட்டான் ; அத்தோடு நிற்காமல் பஸ்ஸை விட்டு இறங்கும்படி சொல்லிவிட்டான் . நான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன் . அப்போதுதான் எனக்குப் பக்கத்தில் இருந்த பெண் ,
" அம்மா ! உனக்கும் சேர்த்து நான் டிக்கெட் எடுக்கிறேன் ; கவலைப் படாதே ! "என்று சொல்லி எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தாள். அதற்கப்புறம் அவள் செய்த ஒருசெயல்தான் என்னைப் புல்லரிக்க வைத்துவிட்டது . '
' உனக்குப் புல்லரிக்கும்படி அவள் அப்படி என்ன செய்துவிட்டாள் ? '
" என்னிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு , இருபது 100 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தாள் . அப்படிக் கொடுக்கும்போதுதான் அவளுடைய பர்ஸ் கீழே விழுந்தது . அப்போதுதான் அந்தப் பர்ஸில் நீங்களும் , அவளும் ஜோடியாக இருக்கின்ற போட்டோவைப் பார்த்தேன் . செயற்கரிய செயலைச் செய்த அவளுக்குத் துரோகம் செய்கிறோமே என்று என் மனது என்னை உறுத்தியது . அதனால்தான்
எல்லாம் கூறிவிட்டேன் ! சத்தியத்தை மீறிவிட்டேன் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆஹா என்ன அருமையான கற்பனை! விவரிப்பு !!
மிகவும் அருமை M Jagadeesan
உங்கள் பல கதைகளை தொகுத்து புத்தகமாக போடலாமே.
ரமணியன்
மிகவும் அருமை M Jagadeesan
உங்கள் பல கதைகளை தொகுத்து புத்தகமாக போடலாமே.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா..ஹா..ஹா...நல்ல சுவாரஸ்யமான கதை ஐயா !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|