புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவை மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்!
Page 1 of 1 •
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
இந்தியாவில் புலக்கத்தில் இருந்த 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து, புதிய 500 மற்றும் 2000 ரூபாய்களை தாமதமாக வெளியிட்டு மத்திய அரசு பண நெருக்கடி ஏற்படுத்தியிருப்பதால் நாட்டின் பல பகுதிகளில் சின்ன சின்ன போராட்டங்களும், கலவரங்களும் நடந்து வருகின்றது. இதே நிலைமை நீடித்தால் பெரிய அளவில் கலவரம் ஏற்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், மக்கள் நிதானமாகவும், அறிவுபூர்வமாகவும் சிந்தித்தால் இந்த கலவரங்களை மாற்றி இந்தியாவில் "ரீமிக்ஸ்"ஐ கையாளலாம்!
ஆம், ஆரம்ப காலத்தில் மாட்டைக் கொடுத்து ஆட்டையும், ஆட்டைக் கொடுத்து அரிசியையும் பரிவர்த்தனை செய்துகொண்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். இதுதான் இந்தியாவின் ஆரம்பநிலை "பணவியல் பொருளாதாரம்". அதன் பிறகு மனிதர்கள் தொலைதூரங்களுக்கு இடம் பெயரத்தொடங்கியதால் ஆடு, மாடுகளை தூக்கிச் செல்வதில் சிரமமும், சிக்கலும் ஏற்பட்டதால் இந்த சிக்கலில் இருந்து விடுபடவே பணம் என்ற ஒன்றை கையாளத் தொடங்கினார்கள்.
எனவே, மத்திய அரசு உடனடியாக இந்தியாவில் பண நெருக்கடியை சரி செய்து இயல்பு நிலையை உண்டாக்க தாமதமானால், மக்கள் முற்றிலுமாக பணத்தை வெறுத்து மீண்டும் ஆரம்ப காலத்திற்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது. நாட்டின் சில இடங்களில் பத்திரத்தாள்கள் மூலம் மக்கள் பண நெருக்கடியை சமாளிக்க முடிவு செய்து ஆரம்ப காலத்திற்கு மீண்டும் செல்லும் வழியைப் பின்பற்றவும் தொடங்கி இருக்கிறார்கள். இதனால், இந்தியாவில் பணம் என்ற ஒரு "புராப்பர்ட்டி"யே இல்லாமலும் போக அதிக வாய்ப்புகள் இருக்கிறது!!
எனவே, மத்திய அரசு உடனடியாக இந்த பண நெருக்கடியை சரி செய்து இயல்பு நிலையை உண்டாக்க தாமதமானால், அதன் பிறகு எந்த ரூபாய் நோட்டுக்களை கொடுத்தாலும் "எங்களுக்கு பணமே வேண்டாம், எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களை விட்டு விடுங்கள்!" என்று சொல்லி பழைய பரிவர்த்தனை முறையை மீண்டும் "ரீமிக்ஸ்" செய்தாலும் செய்யலாம்.!! இதன் மூலம் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகள், அண்டர்கிரவுண்ட் தாதாக்கள், கறுப்புப்பண முதலைகள், கள்ளப்பணம் தயாரிப்பவர்கள் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் மிரட்டலாம்!!
இதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும்! அல்லது மத்திய அரசு அடுத்த கட்டத்திற்கு சிந்திக்க வேண்டும்!!
ஆம், ஆரம்ப காலத்தில் மாட்டைக் கொடுத்து ஆட்டையும், ஆட்டைக் கொடுத்து அரிசியையும் பரிவர்த்தனை செய்துகொண்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். இதுதான் இந்தியாவின் ஆரம்பநிலை "பணவியல் பொருளாதாரம்". அதன் பிறகு மனிதர்கள் தொலைதூரங்களுக்கு இடம் பெயரத்தொடங்கியதால் ஆடு, மாடுகளை தூக்கிச் செல்வதில் சிரமமும், சிக்கலும் ஏற்பட்டதால் இந்த சிக்கலில் இருந்து விடுபடவே பணம் என்ற ஒன்றை கையாளத் தொடங்கினார்கள்.
எனவே, மத்திய அரசு உடனடியாக இந்தியாவில் பண நெருக்கடியை சரி செய்து இயல்பு நிலையை உண்டாக்க தாமதமானால், மக்கள் முற்றிலுமாக பணத்தை வெறுத்து மீண்டும் ஆரம்ப காலத்திற்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது. நாட்டின் சில இடங்களில் பத்திரத்தாள்கள் மூலம் மக்கள் பண நெருக்கடியை சமாளிக்க முடிவு செய்து ஆரம்ப காலத்திற்கு மீண்டும் செல்லும் வழியைப் பின்பற்றவும் தொடங்கி இருக்கிறார்கள். இதனால், இந்தியாவில் பணம் என்ற ஒரு "புராப்பர்ட்டி"யே இல்லாமலும் போக அதிக வாய்ப்புகள் இருக்கிறது!!
எனவே, மத்திய அரசு உடனடியாக இந்த பண நெருக்கடியை சரி செய்து இயல்பு நிலையை உண்டாக்க தாமதமானால், அதன் பிறகு எந்த ரூபாய் நோட்டுக்களை கொடுத்தாலும் "எங்களுக்கு பணமே வேண்டாம், எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களை விட்டு விடுங்கள்!" என்று சொல்லி பழைய பரிவர்த்தனை முறையை மீண்டும் "ரீமிக்ஸ்" செய்தாலும் செய்யலாம்.!! இதன் மூலம் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகள், அண்டர்கிரவுண்ட் தாதாக்கள், கறுப்புப்பண முதலைகள், கள்ளப்பணம் தயாரிப்பவர்கள் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் மிரட்டலாம்!!
இதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும்! அல்லது மத்திய அரசு அடுத்த கட்டத்திற்கு சிந்திக்க வேண்டும்!!
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
இன்று என்னுடைய கணினியில் மதர்போர்டு செயலிழந்துவிட்டது. (மத்திய அரசின் சூழ்ச்சியாகக் கூட இருக்கலாம்! ) அதனால் புதிய மதர்போர்டு வாங்க பணம் எடுக்க சென்றபோது ATM ல் பணம் வரவில்லை. அதனால், வங்கிக்கணக்கில் உள்ள தொகையை ATM மூலம் பேலன்ஸ் இருப்புத் தொகையை பிரிண்ட் எடுத்து அதை ஒரு நண்பரிடம் காட்டி வங்கியில் பணமெடுத்தவுடன் தருகிறேன் என்று சொல்லி, 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொடுத்துவிட்டு எனக்குத் தேவையான பொருட்களை பர்சேஸ் செய்தேன்.
இதை பார்த்த சிலர் இது நல்ல வழியாக இருக்கிறதே என்று சொல்லி கூட்டமில்லாத, பணமில்லாத ATM மையங்களை தேடி சென்று பேலஸ் இருப்புத் தொகையை பிரிண்ட் எடுத்து வந்து காட்டி அவர்களும் தங்களுக்குத் தேவையான பொருட்களை பெற்று சென்றார்கள். அப்போது பலருக்கும் "பணவியல் பொருளாதாரம்" என்ற புத்தகத்தை படித்து காட்டி இப்படித்தான் ஆரம்ப காலத்தில் பரிவர்த்தனை நடந்தது என்பதை விளக்கினேன். விளையாட்டாகவே பலரும் இதை செய்து பார்த்தோம். பலரும் சிரித்துக்கொண்டே கைகோர்த்தார்கள்...
நாளைக்கு காய்கறி மார்க்கெட்டிலும், மீன் மார்க்கெட்டிலும் இதை மார்க்கெட் செய்ய இருக்கிறோம்! காகிதத்தை நம்பும் மக்கள், ரத்தமும் சதையுமாக இருக்கும் நம்மை நம்பமாட்டார்களா என்ன?
மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் புதிய இந்தியாவை உருவாக்கலாம்!
இதை பார்த்த சிலர் இது நல்ல வழியாக இருக்கிறதே என்று சொல்லி கூட்டமில்லாத, பணமில்லாத ATM மையங்களை தேடி சென்று பேலஸ் இருப்புத் தொகையை பிரிண்ட் எடுத்து வந்து காட்டி அவர்களும் தங்களுக்குத் தேவையான பொருட்களை பெற்று சென்றார்கள். அப்போது பலருக்கும் "பணவியல் பொருளாதாரம்" என்ற புத்தகத்தை படித்து காட்டி இப்படித்தான் ஆரம்ப காலத்தில் பரிவர்த்தனை நடந்தது என்பதை விளக்கினேன். விளையாட்டாகவே பலரும் இதை செய்து பார்த்தோம். பலரும் சிரித்துக்கொண்டே கைகோர்த்தார்கள்...
நாளைக்கு காய்கறி மார்க்கெட்டிலும், மீன் மார்க்கெட்டிலும் இதை மார்க்கெட் செய்ய இருக்கிறோம்! காகிதத்தை நம்பும் மக்கள், ரத்தமும் சதையுமாக இருக்கும் நம்மை நம்பமாட்டார்களா என்ன?
மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் புதிய இந்தியாவை உருவாக்கலாம்!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல யோசனைதான் Pranav .
ஆனால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு ஒரு ATM ஐ தேடி ஓடவேண்டும் .
ஆமாம் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பருக்கு சில்லறை இருந்ததா ? அப்பிடி என்றால்
இன்றைய அளவில் நீர் பணக்காரர்தான்.
இருப்பினும் மதர் போர்டு செயலிழப்புக்கு மத்திய அரசு காரணம் என்பது ரொம்பவும்
டூ ....டூ மச்.
ஒரு வேலை , அவர்கள்தான் காரணம் என்று நிரூபிக்க முடிந்தால் , உங்களிடம் அளவுக்கு அதிகமாக பணம் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா ?
ரமணியன்
ஆனால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு ஒரு ATM ஐ தேடி ஓடவேண்டும் .
ஆமாம் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பருக்கு சில்லறை இருந்ததா ? அப்பிடி என்றால்
இன்றைய அளவில் நீர் பணக்காரர்தான்.
இருப்பினும் மதர் போர்டு செயலிழப்புக்கு மத்திய அரசு காரணம் என்பது ரொம்பவும்
டூ ....டூ மச்.
ஒரு வேலை , அவர்கள்தான் காரணம் என்று நிரூபிக்க முடிந்தால் , உங்களிடம் அளவுக்கு அதிகமாக பணம் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
மேற்கோள் செய்த பதிவு: 1227726T.N.Balasubramanian wrote:நல்ல யோசனைதான் Pranav .
ஆனால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு ஒரு ATM ஐ தேடி ஓடவேண்டும் .
ஆமாம் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பருக்கு சில்லறை இருந்ததா ? அப்பிடி என்றால்
இன்றைய அளவில் நீர் பணக்காரர்தான்.
இருப்பினும் மதர் போர்டு செயலிழப்புக்கு மத்திய அரசு காரணம் என்பது ரொம்பவும்
டூ ....டூ மச்.
ஒரு வேலை , அவர்கள்தான் காரணம் என்று நிரூபிக்க முடிந்தால் , உங்களிடம் அளவுக்கு அதிகமாக பணம் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா ?
ரமணியன்
இணையதளங்கள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள். அதனால்தான் சந்தேகமாக இருக்கிறது. அதுசரி, என்கிட்டே அளவுக்கு அதிகமா பணம் இருக்கா?!?!?!?!?!?!........
இதுதான் டூ,.. டூ... டுட்டுடூ...மச்.... ஏது..... நீங்களே புடிச்சு குடுத்துடுவீங்க போலருக்கே.
சொல்லிடாதீங்க.... அடிச்சுக் கூட கேப்பாங்க அப்பாவும் சொல்லிடாதீங்க...
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
பணம்தான் எல்லா குற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இந்த உலகத்தில் பணம் என்ற ஒன்று தேவையே இல்லை என்பதுதான் முக்கிய நோக்கம். நாட்டில் பணம் இல்லாமல் எப்படி பரிவர்த்தனை மேற்கொள்வது என்பதைப்பற்றிய ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 90% முடிந்துவிட்டது. இன்னும் 10% பாக்கி.
பணத்தின் மீதான கோபத்தை முதல் புகைப்படத்தில், பணமே தேவையில்லை என்ற பிறகு ரூபாய் நோட்டுக்குக்கள் எதற்குப் பயன்படுகிறது என்பதை இரண்டாவது படத்தில் காணலாம்.
** முகப்புத்தகம், மற்றும் பல இணையதளங்களில் (ONLY ME Option) வேறு யாரும் பார்க்க முடியாத வகையில் ரகசியமாக பதிவு செய்து வைக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கட்டுரைகள்.
பணத்தின் மீதான கோபத்தை முதல் புகைப்படத்தில், பணமே தேவையில்லை என்ற பிறகு ரூபாய் நோட்டுக்குக்கள் எதற்குப் பயன்படுகிறது என்பதை இரண்டாவது படத்தில் காணலாம்.
** முகப்புத்தகம், மற்றும் பல இணையதளங்களில் (ONLY ME Option) வேறு யாரும் பார்க்க முடியாத வகையில் ரகசியமாக பதிவு செய்து வைக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கட்டுரைகள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1227766Pranav Jain wrote:மேற்கோள் செய்த பதிவு: 1227726T.N.Balasubramanian wrote:நல்ல யோசனைதான் Pranav .
ஆனால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு ஒரு ATM ஐ தேடி ஓடவேண்டும் .
ஆமாம் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பருக்கு சில்லறை இருந்ததா ? அப்பிடி என்றால்
இன்றைய அளவில் நீர் பணக்காரர்தான்.
இருப்பினும் மதர் போர்டு செயலிழப்புக்கு மத்திய அரசு காரணம் என்பது ரொம்பவும்
டூ ....டூ மச்.
ஒரு வேலை , அவர்கள்தான் காரணம் என்று நிரூபிக்க முடிந்தால் , உங்களிடம் அளவுக்கு அதிகமாக பணம் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா ?
ரமணியன்
இணையதளங்கள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள். அதனால்தான் சந்தேகமாக இருக்கிறது. அதுசரி, என்கிட்டே அளவுக்கு அதிகமா பணம் இருக்கா?!?!?!?!?!?!........
இதுதான் டூ,.. டூ... டுட்டுடூ...மச்.... ஏது..... நீங்களே புடிச்சு குடுத்துடுவீங்க போலருக்கே.
சொல்லிடாதீங்க.... அடிச்சுக் கூட கேப்பாங்க அப்பாவும் சொல்லிடாதீங்க...
சொல்லுவேனா Pravin , அந்த விஷயத்த!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
சரி, நீங்கள் சொல்லுங்கள். ஆனால், உங்களுக்கும் 'அதில்' பங்கு இருக்கிறது என்பதை நான் கண்டிப்பாக யாரிடமும் சொல்ல மாட்டேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1227775Pranav Jain wrote:சரி, நீங்கள் சொல்லுங்கள். ஆனால், உங்களுக்கும் 'அதில்' பங்கு இருக்கிறது என்பதை நான் கண்டிப்பாக யாரிடமும் சொல்ல மாட்டேன்.
ஆமாம் சொல்லிடாதீங்க.... அடிச்சுக் கூட கேப்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க...
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
பிரதமர் மோடி அவர்கள் மக்களுக்கு சினிமா காட்டுகிறார்.!!
அதாவது, மக்களின் நலனுக்காக பல செயல்களை திட்டமிட்டு செய்யும்போது, அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு அல்லது தவறாக சித்தரிக்கப்பட்டு அதனால் கெட்டவன், அயோக்கியன், மோசமானவன், அவன், இவன், தகாதவன் என்றெல்லாம் விமர்சிக்கப்படும் ஒரு ஹீரோ, கடைசியில் தான் செய்ததெல்லாம் மக்களின் நலனுக்காகதான் என்பதை புரிய வைக்கும்போது அவனை சூப்பர் ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இது திரைப்படத்திற்கு பொருத்தமாக இருக்கும். ஆனால், நிஜ வாழ்க்கையில், ஒரு நாட்டின் பல அதிகாரங்கள் உள்ள மத்திய அரசு இதை செய்யலாமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனாலும், இதைத்தான் பிரதமர் மோடி செய்து வருகிறார். இதற்காகத்தான் முன்னறிவிப்பில்லாமல் அதிரடியாக பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து மக்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்து, யாருக்கும் பிடிக்காத தகாதவனாக தன்னை அடையாளப்படுத்த முயற்சிக்கிறார்! இன்னும் 50 நாட்களுக்குப் பிறகு, தான் செய்த செயலுக்கான காரணத்தை விளக்கி சொல்லி மக்கள் மத்தியில் சூப்பர் ஹீரோவாக திகழ்வார்! என்பதில் சந்தேகமே இல்லை.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிய வடிவில் வெளியிட்ட பிரதமர் மோடி அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்பது பணம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையை மேற்கொள்வதாகத்தான் இருக்கிறது. இது மிகவும் சரியான தீர்வாக இருந்தாலும் கூட, பணம் இல்லாமல் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டுமானால் அதில் பலவிதமான சிக்கல்களும், இழப்புகளும் ஏற்பட அதிக வாய்ப்புகளும் இருக்கிறது. பழைய ரூபாய் நோட்டுக்களை தடை செய்து மக்களுக்கும், நாட்டிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தி, இடைவேளை வரையிலான ஒரு சினிமாவை மத்திய அரசு மக்களுக்கு காட்டியிருக்கிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு என்னென்ன பிரச்சினைகள் வரும்? அதெல்லாம் எப்படி தீர்க்க வேண்டும்? என்பது பற்றி மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறதா? அல்லது தொடர்ந்து கருப்புப்பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் அவையெல்லாம் இன்டர்நெட்டில் எழுதப்படவில்லை!!
இந்தியாவில் கருப்புப்பணத்தை ஒழிக்கவேண்டுமானால் பணம் என்ற ஒன்று இருக்கக் கூடாது என்பதுதான் கான்செப்ட்! ஆனால், அதை எப்படி செயல்படுத்துவது?... அதுதான் ஹைலைட்டு!
அந்த பிரச்சினைகள் என்ன? அதை எப்படி நிவர்த்தி செய்வது? என்பதைப்பற்றி தொடர்ந்து அலசலாம்....!!
அதாவது, மக்களின் நலனுக்காக பல செயல்களை திட்டமிட்டு செய்யும்போது, அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு அல்லது தவறாக சித்தரிக்கப்பட்டு அதனால் கெட்டவன், அயோக்கியன், மோசமானவன், அவன், இவன், தகாதவன் என்றெல்லாம் விமர்சிக்கப்படும் ஒரு ஹீரோ, கடைசியில் தான் செய்ததெல்லாம் மக்களின் நலனுக்காகதான் என்பதை புரிய வைக்கும்போது அவனை சூப்பர் ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இது திரைப்படத்திற்கு பொருத்தமாக இருக்கும். ஆனால், நிஜ வாழ்க்கையில், ஒரு நாட்டின் பல அதிகாரங்கள் உள்ள மத்திய அரசு இதை செய்யலாமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனாலும், இதைத்தான் பிரதமர் மோடி செய்து வருகிறார். இதற்காகத்தான் முன்னறிவிப்பில்லாமல் அதிரடியாக பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து மக்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்து, யாருக்கும் பிடிக்காத தகாதவனாக தன்னை அடையாளப்படுத்த முயற்சிக்கிறார்! இன்னும் 50 நாட்களுக்குப் பிறகு, தான் செய்த செயலுக்கான காரணத்தை விளக்கி சொல்லி மக்கள் மத்தியில் சூப்பர் ஹீரோவாக திகழ்வார்! என்பதில் சந்தேகமே இல்லை.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிய வடிவில் வெளியிட்ட பிரதமர் மோடி அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்பது பணம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையை மேற்கொள்வதாகத்தான் இருக்கிறது. இது மிகவும் சரியான தீர்வாக இருந்தாலும் கூட, பணம் இல்லாமல் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டுமானால் அதில் பலவிதமான சிக்கல்களும், இழப்புகளும் ஏற்பட அதிக வாய்ப்புகளும் இருக்கிறது. பழைய ரூபாய் நோட்டுக்களை தடை செய்து மக்களுக்கும், நாட்டிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தி, இடைவேளை வரையிலான ஒரு சினிமாவை மத்திய அரசு மக்களுக்கு காட்டியிருக்கிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு என்னென்ன பிரச்சினைகள் வரும்? அதெல்லாம் எப்படி தீர்க்க வேண்டும்? என்பது பற்றி மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறதா? அல்லது தொடர்ந்து கருப்புப்பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் அவையெல்லாம் இன்டர்நெட்டில் எழுதப்படவில்லை!!
இந்தியாவில் கருப்புப்பணத்தை ஒழிக்கவேண்டுமானால் பணம் என்ற ஒன்று இருக்கக் கூடாது என்பதுதான் கான்செப்ட்! ஆனால், அதை எப்படி செயல்படுத்துவது?... அதுதான் ஹைலைட்டு!
அந்த பிரச்சினைகள் என்ன? அதை எப்படி நிவர்த்தி செய்வது? என்பதைப்பற்றி தொடர்ந்து அலசலாம்....!!
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
இந்தப் பதிவு சிலருக்கு அதிகமாக தோன்றலாம். ஆனால் இதுதான் உண்மை. ஆதார் அட்டை முதல் இன்றைய மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்றம், நாளைய பணமில்லாத பரிவர்த்தனை வரையிலான அனைத்தும் இதே ஈகரையில் 5 வருடங்களுக்கு முன்பே ரத்தினச்சுருக்கமாகவும், ரகசியமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவுகளை எல்லாம் ஈகரையில் இருந்து நீக்குவதற்காக பலரும் பல ரூபங்களில் முயற்சித்து வந்திருக்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். மேலும் "தகாதவன் வருகையால் என்னநடக்கும்" என்ற பதிவை காப்பியடித்து இதே ஈகரையில் வேறொருவரும் விளக்கமாக ஒரு கட்டுரையை பதிவு செய்திருக்கிறார். ஆனால், அவருடைய பிளாக்கில் அந்தக் கட்டுரை இருக்காது.!! என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஈகரையில் உள்ள,
தகாதவன் வருகையால் என்ன நடக்கும்?: http://www.eegarai.net/t55369-topic
can you imagine?: (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?) http://www.eegarai.net/t63786-can-you-imagine
தகாதவன் பாடல்: http://www.eegarai.net/t55321-topic
தகாதவன்: http://www.eegarai.net/t55291-_sn-kuyilan
போன்ற பதிவுகளிலும், இதுமட்டுமல்லாமல் இன்னும் பல தளங்களில் விரிவாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அன்றைக்கு புரியாதது இப்போது படித்தால் புரியும். இந்தப் பதிவுகளில் 5ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட 2000 ரூபாய்க்கு முன்பாக 10,000 ரூபாய் நோட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. தகாதவன் பாடல் என்ற பதிவில் அதை காணலாம்.
மகிழ்ச்சி!!
ஈகரையில் உள்ள,
தகாதவன் வருகையால் என்ன நடக்கும்?: http://www.eegarai.net/t55369-topic
can you imagine?: (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?) http://www.eegarai.net/t63786-can-you-imagine
தகாதவன் பாடல்: http://www.eegarai.net/t55321-topic
தகாதவன்: http://www.eegarai.net/t55291-_sn-kuyilan
போன்ற பதிவுகளிலும், இதுமட்டுமல்லாமல் இன்னும் பல தளங்களில் விரிவாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அன்றைக்கு புரியாதது இப்போது படித்தால் புரியும். இந்தப் பதிவுகளில் 5ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட 2000 ரூபாய்க்கு முன்பாக 10,000 ரூபாய் நோட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. தகாதவன் பாடல் என்ற பதிவில் அதை காணலாம்.
மகிழ்ச்சி!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|