புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
25 Posts - 51%
heezulia
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
3 Posts - 6%
Raji@123
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
7 Posts - 2%
prajai
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஞ்சோட்டுக்காாி


   
   
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Mon Dec 05, 2016 4:16 pm

எஞ்சோட்டுக்காாி

ஆத்தோரத்துல ஒரு அத்திமரம்
யாரு கைக்கும் அகப்படாத கட்டமரம்
வரத்தாடு மேய்க்கும்
வந்தட்டிக்காாி பொன்னுத்தாயிக்கும்
செம்பிலி ஆடு மேய்க்கும்
சின்னாளம்பட்டி செந்துருக்கத்துக்கும்
முந்தி நிழல் விாிக்கும்
மூதாதையர் வைச்ச மரம்

இவுக ஒத்தையடிப் பாதையில
ஓடைக்கரையில ஆடு மேய்க்கையில
ஒட்டுமொத்த சொந்தங்களும்
ஒறங்காமக் காத்திருக்கும்
இவுக வருகைய எண்ணி
ஆவாரம் புவும் ஐஞ்சாறு நாளா புத்திருக்கும்

இவுகளுக்கு சொந்தம் உண்டுன்னு
சொன்னனா இல்லையா
அதுக சல்லிக்கல்லு சரலக்கல்லு
கத்திக்கல்லு கருங்கல்லு
குறுங்கல்லு குண்டாங்கல்லு கூழாங்கல்லு
இவுக பாதம் தொடும் பந்தங்கள்

கள்ளி முள்ளு காக்கா முள்ளு
காரா முள்ளு சூரா முள்ளு
இண்ட முள்ளு எலந்த முள்ளு
சில்லி முள்ளு சிவனார் வேம்பு முள்ளு
நெருஞ்சி முள்ளு முக்குறுணி முள்ளு
இவுக இரத்த உறவு சொந்தங்கள்

ஒருநா பொன்னுத்தாயி நீ
காலுல முள்ளுக்குத்தி
கதறி அழுதப்போ
காடைக்குருவிகளும் கதவாலிக்குஞ்சிகளும்
உக்கி ஒறஞ்சிருச்சி
ராவெல்லாம் ஒறங்காம முளிச்சிருச்சி
அதெல்லாம் நெனைச்சிருக்கியா
இல்ல ஒன் இத்த மனசுக்குள்ள புதைச்சிருக்கியா

தண்டபாணி நாயக்கரு பிஞ்சையில
தண்டாம் பயறு போட்டப்ப்ப...
களவாண்டுத் திண்டுப்புட்டு
நாம கதை பேசி நிக்கையில
வெள்ளாமக் காடெல்லாம்
ஆடு மேய்ஞ்சி ஓஞ்சி வருதுக
அதுக்காக

உச்சி வெயிலுள ஒடசாலி மரத்துல
நாயக்கரு உன்னையும் என்னையும் கட்டப் போனப்போ
நாயக்கரு கையக் கடிச்சிப்புட்டு காணாமப் போனமே
நெனப்பிருக்கா இன்னும் ஒன் நெஞ்சுக்குள்ள

ஒடம்பத்தக்காாிக நாம ரெண்டுபேரும்
ஒருத்தனையே கட்டிக்கிடுவோம்னு
ஓடக்கரையில பேசிச்சிாிச்சோமே
ஓடத்தண்ணி போல அது வத்திப்போச்சே
ஒறைஞ்ச நெனப்புல மனசு இத்துப்போச்சே

எட்டூரத் தாண்டி எழவெடுத்தவன் ஒன்னக் கட்டிப்போக
வாடிப்பட்டி தாண்டி நானும் வாக்கப்பட்டுப்போக
இத்த பொழப்பாக எம்பொழப்பு இருண்டுருச்சி
பத்தமட பாய் போல ஒம்பொழப்பு சுருண்டுருச்சு

மலக்காரக் கெழவி நல்ல மனசுக்காாி
குட்டிப்பேத்திக் கெழவி கூடப்பொறந்தவ
ஏமஞ்சாமம்னாலும் பேறுகாலம் பாப்பவ
ஊருக்கே ஒலவைச்சிக் கஞ்சி ஊத்தினவ
ஓயாம ஒறங்காம அம்புட்டு வேலையும் செஞ்சவ
அஞ்சு மகனப் பெத்தவ அனாதையா செத்துக்கெடக்கா

காட்டுல களையெடுத்த சனமெல்லாம்
கருக்கல்ல ஊரு தேடிப்போறப்ப
நெய்க்காரக் குருவியெல்லாம்
நெலா வெளிச்சத்துல காஞ்சப்போ

கட்ட சாஞ்சா கெழவி செத்த எழவு சேதி சொல்லி
மதுர சக்கண்ணன் வவுறு காஞ்சி வாரானப்பா
கெழவி செத்த எழவுச் சேதி எஞ்செவுட்டுள போகுமுன்னே
எழவுக்கு நீயும் வந்திடுவ எப்படியும் உன்னப் பாத்துப்புடலாம்னு
என் உசுறக் கையில புடிச்சி
எட்டூரத்தாண்டி நானும் எட்டுவச்சு வந்தப்ப
எங்கண்ணுக்கு எட்டுன மட்டும் உன்னக் காங்கல
எங்கண்ணா முளி ரெண்டும் தூங்கல

துஸ்டிக்கு வந்த ஒட்டு ஒறவெல்லாம்
ஊரு தேசம் போனப்ப
எப்படியும் நீ வந்திருவ எங்கிற நெனப்பு
என்னை ஏமாத்திப் போயிடுச்சே

என்நெஞ்சாங்குலைய கழத்தி வச்சிப்புட்டு
எம்பொழப்பத் தேடி ஏமாந்த சிறுக்கி நானும் வண்டியேற
வக்கத்தவ நீயும் வராம இருந்திட்டியே
என்னைக்காச்சும் நீ ஊருக்கு வந்தா
வங்காத்துட்ட சேதி சொல்லி வழியனுப்பி வையி
இத்த ஒடம்புக்குள்ள ஒத்த உசுற புடிச்சிருக்கேன்
நெனப்ப முடிஞ்சி வச்சு நெதமும் காத்திருக்கேன்
வங்காத்தே தூது சொல்லு......

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக