புதிய பதிவுகள்
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:29
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
by ayyasamy ram Today at 18:29
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கான்பூர் ரயில் விபத்து : ரூ.3 லட்சம், 40 தங்க மோதிரம், 67 வளையல்களை ஒப்படைத்த தாசில்தார்!
Page 1 of 1 •
பாட்னா- இந்தூர் ரயில் விபத்தில் 133 க்கும் மேற்பட்டோர்
பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து
வருகின்றன.
ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள்
ஈடுபட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் கான்பூர் அருகே பொக்ரியான் என்ற இடத்தில்
நடந்த இந்த விபத்தில் பத்து பெட்டிகள் தடம் புரண்டன.விபத்து
நடந்த இடத்தில் பயணிகளின் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்
கிடந்தன. பயணிகளின் பெட்டிகளில் இருந்து ஏராளமான
பொருட்கள் வெளியே கொட்டிய நிலையில் பார்க்க முடிந்தது.
திருடர்களும் கைவரிசைக் காட்டிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து, விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள ரசூல்பாத்
நகர தாசில்தார் ராம்தயாள் இரு போலீஸ்காரர்களுடன் களத்தில்
குதித்தார். ஆங்காங்கே சிதறிக்கிடந்த பயணிகளின் உடைமைகளில்
இருந்து விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் சேகரித்தனர்.
ஒரு பெட்டியில் இருந்து ரூ. 3 லட்சம் தொகை அப்படியே வெளியே
கிடந்துள்ளது. விபத்து நடந்த பகுதியில் 40 மோதிரங்கள்,
67 தங்க வளையல்கள், தங்க நகைகள் அடங்கிய இருப் பெட்டிகள்,
80 கடிகாரங்கள், 600 பேக்குகளை சேகரித்தனர். மீட்புப்
பணிக்கிடையே தாசில்தாரும் போலீசாரும் சுமார் 20 மணி நேரம்
பயணிகளின் உடைமைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் அவற்றை விபத்து நடந்த இடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள மாதி அகர்பூல் ஆயுதப்படை நிலையத்துக்கு
கொண்டு சென்றனர்.
தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினர்,
உறவினர்களுக்கும் சேகரிக்கப்பட்ட தொகை, தங்க நகைகள்,
உடைமகள் விபரம் அனைத்தும் தெரிவிக்கப்பட்டது.
உடைமகளுக்கு உரியவர்கள் உரிய அடையாளங்களைக் காட்டி
பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. விபத்தில்
உடைமைகளை பறிகொடுத்தவர்கள், உரிய அடையாளங்களைக்
காட்டி பொருட்களை பெற்று சென்றனர்.
இன்னும் பயணிகளின் உடைமைகள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
பயணிகளின் உடைமைகளை கண்டால், அதனை என்னிடம் வந்து
ஒப்படைத்து விடுமாறும் தயாள் அக்கம் பக்கத்து கிராம மக்களுக்கு
வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று ஏராளமான கிராம மக்கள் தாங்கள்
கண்டெடுத்த பொருட்களை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து தாசில்தார் ராம்தயாள் கூறுகையில்,'' விபத்து நடந்த
இடத்தில் ஏராளமானோர் காயத்துடன் கிடந்தனர். எங்களால்
முடிந்த வரை அவர்களுக்கு உதவினோம்.
விபத்து சம்பவத்தைக் கேள்விபட்ட உறவினர்கள் விபத்தில்
சிக்கியவர்களுக்கு போன் செய்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே
தரையில் கிடந்த மொபைல் போன்களை எல்லாம் அட்டென்ட் செய்து
எங்களால் முடிந்த வரை எதிர்முனையில் இருப்பவர்களை
சாந்தப்படுத்த முயன்றோம்.
ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த ராகேஷ் சோனியின் திருமண
அழைப்பிதழ் ரத்தம் தேய்ந்த நிலையில் சிதறிக் கிடந்தது.
இதனைப் பார்த்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 34 பேர் விபத்து நடந்த
இடத்திலேயே தங்கள் உடைமைகளை வாங்கிக் கொண்டனர்.
புது மணப் பெண் ரூபி குப்தா, விபத்தில் தந்தையை இழந்தார்.
அவரது உடலை தேடினோம். ஆனால், விபத்து நடந்த இடத்தில்
அவரது உடல் கிடைக்கவில்லை. பின்னர் அவரது உடல்
மார்ச்சுவாரியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தந்தையின்
உடலை பார்க்க அவர் அங்கே ஓடினார்.
ரூபியின் திருமணத்திற்காக அவரது தந்தை வாங்கிய நகைப் பெட்டி
உள்ளிட்ட உடைமைகளை அவரிடம் ஒப்படைத்த போது, கதறலுடன்
பெற்றுக் கொண்டார்.
ரூபியின் உடைமைகளில் ஒன்று கூடத் தவறவிடாமல் சேகரித்து
அவரிடம ஒப்படைத்தோம்.
அதுபோல், பக்கத்து கிராம மக்களிடமும் பயணிகளின் பொருட்களை
கண்டெடுத்தால், அதனை என்னிடம் வந்து ஒப்படைக்குமாறு
வேண்டுகோள் விடுத்திருந்தேன். கிராம மக்களும் எங்களுக்கு
உதவியாக இருந்தனர். அதனால்தான் இவ்வளவு பொருட்களை
சேகரித்து, உரியவர்களிடம் ஒப்படைக்க முடிந்தது.
பொருட்களைத் தவறவிட்டவர்கள் அதனைப் பெற்றுக் கொண்ட போது,
அவர்களது முகத்தில் வேதனைக்கிடையே கொஞ்சம் சந்தோஷம்
தெரிந்தது'' என்றார்.
ராம்தயாள், போலீசாரின் செயலை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
-
-----------------------------------------
-எம்.குமரேசன்
விகடன்
பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து
வருகின்றன.
ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள்
ஈடுபட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் கான்பூர் அருகே பொக்ரியான் என்ற இடத்தில்
நடந்த இந்த விபத்தில் பத்து பெட்டிகள் தடம் புரண்டன.விபத்து
நடந்த இடத்தில் பயணிகளின் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்
கிடந்தன. பயணிகளின் பெட்டிகளில் இருந்து ஏராளமான
பொருட்கள் வெளியே கொட்டிய நிலையில் பார்க்க முடிந்தது.
திருடர்களும் கைவரிசைக் காட்டிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து, விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள ரசூல்பாத்
நகர தாசில்தார் ராம்தயாள் இரு போலீஸ்காரர்களுடன் களத்தில்
குதித்தார். ஆங்காங்கே சிதறிக்கிடந்த பயணிகளின் உடைமைகளில்
இருந்து விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் சேகரித்தனர்.
ஒரு பெட்டியில் இருந்து ரூ. 3 லட்சம் தொகை அப்படியே வெளியே
கிடந்துள்ளது. விபத்து நடந்த பகுதியில் 40 மோதிரங்கள்,
67 தங்க வளையல்கள், தங்க நகைகள் அடங்கிய இருப் பெட்டிகள்,
80 கடிகாரங்கள், 600 பேக்குகளை சேகரித்தனர். மீட்புப்
பணிக்கிடையே தாசில்தாரும் போலீசாரும் சுமார் 20 மணி நேரம்
பயணிகளின் உடைமைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் அவற்றை விபத்து நடந்த இடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள மாதி அகர்பூல் ஆயுதப்படை நிலையத்துக்கு
கொண்டு சென்றனர்.
தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினர்,
உறவினர்களுக்கும் சேகரிக்கப்பட்ட தொகை, தங்க நகைகள்,
உடைமகள் விபரம் அனைத்தும் தெரிவிக்கப்பட்டது.
உடைமகளுக்கு உரியவர்கள் உரிய அடையாளங்களைக் காட்டி
பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. விபத்தில்
உடைமைகளை பறிகொடுத்தவர்கள், உரிய அடையாளங்களைக்
காட்டி பொருட்களை பெற்று சென்றனர்.
இன்னும் பயணிகளின் உடைமைகள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
பயணிகளின் உடைமைகளை கண்டால், அதனை என்னிடம் வந்து
ஒப்படைத்து விடுமாறும் தயாள் அக்கம் பக்கத்து கிராம மக்களுக்கு
வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று ஏராளமான கிராம மக்கள் தாங்கள்
கண்டெடுத்த பொருட்களை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து தாசில்தார் ராம்தயாள் கூறுகையில்,'' விபத்து நடந்த
இடத்தில் ஏராளமானோர் காயத்துடன் கிடந்தனர். எங்களால்
முடிந்த வரை அவர்களுக்கு உதவினோம்.
விபத்து சம்பவத்தைக் கேள்விபட்ட உறவினர்கள் விபத்தில்
சிக்கியவர்களுக்கு போன் செய்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே
தரையில் கிடந்த மொபைல் போன்களை எல்லாம் அட்டென்ட் செய்து
எங்களால் முடிந்த வரை எதிர்முனையில் இருப்பவர்களை
சாந்தப்படுத்த முயன்றோம்.
ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த ராகேஷ் சோனியின் திருமண
அழைப்பிதழ் ரத்தம் தேய்ந்த நிலையில் சிதறிக் கிடந்தது.
இதனைப் பார்த்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 34 பேர் விபத்து நடந்த
இடத்திலேயே தங்கள் உடைமைகளை வாங்கிக் கொண்டனர்.
புது மணப் பெண் ரூபி குப்தா, விபத்தில் தந்தையை இழந்தார்.
அவரது உடலை தேடினோம். ஆனால், விபத்து நடந்த இடத்தில்
அவரது உடல் கிடைக்கவில்லை. பின்னர் அவரது உடல்
மார்ச்சுவாரியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தந்தையின்
உடலை பார்க்க அவர் அங்கே ஓடினார்.
ரூபியின் திருமணத்திற்காக அவரது தந்தை வாங்கிய நகைப் பெட்டி
உள்ளிட்ட உடைமைகளை அவரிடம் ஒப்படைத்த போது, கதறலுடன்
பெற்றுக் கொண்டார்.
ரூபியின் உடைமைகளில் ஒன்று கூடத் தவறவிடாமல் சேகரித்து
அவரிடம ஒப்படைத்தோம்.
அதுபோல், பக்கத்து கிராம மக்களிடமும் பயணிகளின் பொருட்களை
கண்டெடுத்தால், அதனை என்னிடம் வந்து ஒப்படைக்குமாறு
வேண்டுகோள் விடுத்திருந்தேன். கிராம மக்களும் எங்களுக்கு
உதவியாக இருந்தனர். அதனால்தான் இவ்வளவு பொருட்களை
சேகரித்து, உரியவர்களிடம் ஒப்படைக்க முடிந்தது.
பொருட்களைத் தவறவிட்டவர்கள் அதனைப் பெற்றுக் கொண்ட போது,
அவர்களது முகத்தில் வேதனைக்கிடையே கொஞ்சம் சந்தோஷம்
தெரிந்தது'' என்றார்.
ராம்தயாள், போலீசாரின் செயலை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
-
-----------------------------------------
-எம்.குமரேசன்
விகடன்
Re: கான்பூர் ரயில் விபத்து : ரூ.3 லட்சம், 40 தங்க மோதிரம், 67 வளையல்களை ஒப்படைத்த தாசில்தார்!
#1227709- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பெயருக்கு ஏற்ப தயாள குணம் கொண்டவர் போலும் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» அரியலூர் தீ விபத்து: ரூ.35 லட்சம் பணம், 120 பவுன் தங்க நகைகள் நாசம்
» ஓட்ட பந்தயத்திலே ஜெயிச்ச தங்க மோதிரம்..!!
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
» பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து, விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்
» அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்!
» ஓட்ட பந்தயத்திலே ஜெயிச்ச தங்க மோதிரம்..!!
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
» பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து, விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்
» அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|