Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுடைய ஹைக்கூ
4 posters
Page 1 of 1
என்னுடைய ஹைக்கூ
கோவில் உண்டியல்கள் நிரம்பி வழிந்தன
வேண்டுதலா ?இல்லை இல்லை
மோடியின் புண்ணியத்தால் ...
கறுப்புப் பணம்
மேலும் கறுப்பாகியது
தீயிலிட்டுப் பொசுக்கியதால் !
கப்பல் செய்யக் காகிதம் தேடிய மகனுக்குக்
கப்பல் செய்துதந்தார் அப்பா
ஆயிரம் ரூபாய் நோட்டில் !
சில முதலைகளைப் பிடிப்பதற்காக
குளத்து நீரை இறைத்தான் ஒருவன்
பாவம் !
மீன்கள் அகப்பட்டுக் கொண்டன ! முதலைகள் தப்பி விட்டன !
ATM வரிசையில் எமனும் நின்றான்
பணமெடுக்கவா ? இல்லை இல்லை ..
பணமெடுக்க வந்தவர்களின் உயிரெடுக்க !
வேண்டுதலா ?இல்லை இல்லை
மோடியின் புண்ணியத்தால் ...
கறுப்புப் பணம்
மேலும் கறுப்பாகியது
தீயிலிட்டுப் பொசுக்கியதால் !
கப்பல் செய்யக் காகிதம் தேடிய மகனுக்குக்
கப்பல் செய்துதந்தார் அப்பா
ஆயிரம் ரூபாய் நோட்டில் !
சில முதலைகளைப் பிடிப்பதற்காக
குளத்து நீரை இறைத்தான் ஒருவன்
பாவம் !
மீன்கள் அகப்பட்டுக் கொண்டன ! முதலைகள் தப்பி விட்டன !
ATM வரிசையில் எமனும் நின்றான்
பணமெடுக்கவா ? இல்லை இல்லை ..
பணமெடுக்க வந்தவர்களின் உயிரெடுக்க !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: என்னுடைய ஹைக்கூ
Jagadeesan wrote:கறுப்புப் பணம்
மேலும் கறுப்பாகியது
தீயிலிட்டுப் பொசுக்கியதால் !
ATM வரிசையில் எமனும் நின்றான்
பணமெடுக்கவா ? இல்லை இல்லை ..
பணமெடுக்க வந்தவர்களின் உயிரெடுக்க !
மிகவும் ரசிக்க வைத்தன .
எல்லாமே அருமை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: என்னுடைய ஹைக்கூ
ஹைக்கூ தமிழில் ,குறும்பா ,என்று அழைக்கப்படுகிறது.
தமிழில் மூன்று வரிகளில் , மரபு படி .
முதல் வரி 5 அசை
ரெண்டாம் வரி 7 அசை
மூன்றாம் வரி 5 அசை
இப்போதெல்லாம் அசையில் கவனம் கிடையாது .
எவ்வளவு சுருக்கி விளக்கமுடியுமோ, அவ்வளவு சுருக்கிவிடுகிறார்கள்.
உதாரணத்திற்கு ,
இதையே ,
ATM வரிசையில் எமன்
பணமெடுக்க இல்லை
உயிரெடுக்கத்தான்
ஒரு உரத்த சிந்தனைதான்.
ரமணியன்
தமிழில் மூன்று வரிகளில் , மரபு படி .
முதல் வரி 5 அசை
ரெண்டாம் வரி 7 அசை
மூன்றாம் வரி 5 அசை
இப்போதெல்லாம் அசையில் கவனம் கிடையாது .
எவ்வளவு சுருக்கி விளக்கமுடியுமோ, அவ்வளவு சுருக்கிவிடுகிறார்கள்.
உதாரணத்திற்கு ,
ATM வரிசையில் எமனும் நின்றான்
பணமெடுக்கவா ? இல்லை இல்லை ..
பணமெடுக்க வந்தவர்களின் உயிரெடுக்க !
இதையே ,
ATM வரிசையில் எமன்
பணமெடுக்க இல்லை
உயிரெடுக்கத்தான்
ஒரு உரத்த சிந்தனைதான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: என்னுடைய ஹைக்கூ
நீங்கள் சொல்வது சரிதான் ! ஹைக்கூ கவிதை மூன்று அல்லது நான்கு வரிகளுக்குமேல் போகக்கூடாது . அதே சமயத்தில் கடைசி வரியில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் ஒரு JERK இருக்கவேண்டும் . இதுதான் ஹைக்கூவின் இலக்கணம்.
மின்கம்பங்களை
நீரூற்றி வளர்க்கின்றன
தெரு நாய்கள் !
என்ற ஹைக்கூ எனக்குப் பிடித்தமான ஹைக்கூ . இதிலே இரண்டு JERK குகள் உள்ளன . முதலாவது தெருக் கம்பங்கள் வளர்வது ; இரண்டாவது தெருநாய்கள் நீரூற்றுவது .
இதுபோன்ற ஹைக்கூக்கள் எழுதுவது மிகவும்கடினம் . கற்பனை வளமும் , நகைச்சுவை உணர்வும் மிக்கவர்களுக்கே இப்படிப்பட்ட ஹைக்கூக்கள் எழுதமுடியும்.
மின்கம்பங்களை
நீரூற்றி வளர்க்கின்றன
தெரு நாய்கள் !
என்ற ஹைக்கூ எனக்குப் பிடித்தமான ஹைக்கூ . இதிலே இரண்டு JERK குகள் உள்ளன . முதலாவது தெருக் கம்பங்கள் வளர்வது ; இரண்டாவது தெருநாய்கள் நீரூற்றுவது .
இதுபோன்ற ஹைக்கூக்கள் எழுதுவது மிகவும்கடினம் . கற்பனை வளமும் , நகைச்சுவை உணர்வும் மிக்கவர்களுக்கே இப்படிப்பட்ட ஹைக்கூக்கள் எழுதமுடியும்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: என்னுடைய ஹைக்கூ
அருமை அருமை ஐயா. ரமணியன் ஐயா மிகவும் அருமை வகுப்பு எடுத்து விட்டீர்கள். நமது தளத்திலே ரமேஷ் அவர்கள் சென்ரியு மேலும் சிலவற்றை விளக்கமாக கூறி உள்ளார்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: என்னுடைய ஹைக்கூ
இருந்தும் இல்லாதவனாக இருந்தான்
கையிலே
2000 ரூபாய் நோட்டு!
கையிலே
2000 ரூபாய் நோட்டு!
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: என்னுடைய ஹைக்கூ
மோடி பின்வாங்க மாட்டார் !
மக்களும் பின் வாங்க மாட்டார் !
கையில் சில்லரை இல்லாததால் !
மக்களும் பின் வாங்க மாட்டார் !
கையில் சில்லரை இல்லாததால் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» என்னுடைய பனித்துளியில் பனைமரம் (ஹைக்கூ) நூலின் ஆய்வுரை
» அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " வந்த ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள்
» என்னுடைய வலி கடுகானது ...!!!
» இன்று சுனாமியின் சீற்றத்தில் பலியானவர்களின் 6 வது வருட நினைவு தினம் ..
» என்னுடைய ஹீரோ
» அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " வந்த ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள்
» என்னுடைய வலி கடுகானது ...!!!
» இன்று சுனாமியின் சீற்றத்தில் பலியானவர்களின் 6 வது வருட நினைவு தினம் ..
» என்னுடைய ஹீரோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|