புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
25 Posts - 39%
heezulia
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
4 Posts - 6%
Raji@123
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
2 Posts - 3%
Barushree
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
1 Post - 2%
M. Priya
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
1 Post - 2%
kavithasankar
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
7 Posts - 2%
prajai
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
4 Posts - 1%
Guna.D
Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_m10Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்… Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 25, 2016 9:12 am


அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்…
“நீ பிறந்த போது, நீ அழுதாய்…உலகம் சிரித்தது…
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்” என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்…

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்)கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்…

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 25, 2016 9:12 am

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
“ஆணவம் ஆயுளை குறைக்கும்…”
-
வாட்ஸ் அப் பகிர்வு

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Nov 25, 2016 1:56 pm

நல்ல பதிவுக்கு மிக்க நன்றி ஐயா.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 25, 2016 2:13 pm

மிகவும் நன்றி a ram !
டிப் 1 உண்மை . நேரிடையாகவோ அல்லது மறைமுக நட்புகள் மூலம் நான் அதிகம் கற்றுக்கொண்டுள்ளேன்.
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக