புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
46 Posts - 40%
prajai
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
4 Posts - 3%
Jenila
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
2 Posts - 2%
kargan86
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
1 Post - 1%
jairam
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
1 Post - 1%
M. Priya
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
8 Posts - 5%
prajai
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
6 Posts - 4%
Jenila
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
4 Posts - 2%
Rutu
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
1 Post - 1%
jairam
ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_m10ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2016 8:00 pm

ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா C4qGKuyMRDOGLYxceBRs+mala_akka_3083529f
-
‘என்றன் வாயினிலே அமுதூறுதே
கண்ணம்மா என்ற பேர் சொல்லும்போதிலே…’ என்றான்
மகாகவி. ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ என்ற
அந்தக் கொண்டாட்டக் கவிதையை பி.பி. ஸ்ரீனிவாஸ்-
பி சுசீலா இருவரின் காதல் களிப்புக் குரல்களில் இசைப்
பாடலாகக் கேட்கத் தொடங்கிய பின் எத்தனை எத்தனை
கண்ணம்மா பாடல்களைத் திரை இசையில் ரசித்துக்
கேட்டாயிற்று.

‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’வை விடவா?
தேர்ச்சியான சங்கீதக்காரர்கள் முதற்கொண்டு எத்தனை
எத்தனை மழலைக் குரல்களிலும் வழிந்தோடிய ரசமான
கீதம் அது!

கண்ணம்மா… என்று ஏக்கம் கெஞ்சும் குரலில் விளித்து
‘காதல் எனும் கவிதை சொல்லடி' (வண்ண வண்ணப் பூக்கள்)
என எஸ். ஜானகியுடன் இணைந்து இளையராஜா வழங்கிய
பாடல் நினைவில் அலைமோதுகிறது.

இப்படி நம் அடிமனதில் தங்கிவிட்ட எத்தனையோ
கண்ணம்மாக்களுடன் சேர்ந்துகொள்ளப் புதிதாக ஒரு
‘கண்ணம்மா’வைத் தந்திருக்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி.
-
சமீபத்தில் ‘றெக்க’ திரைப்படத்தைப் பார்த்தேன்.
எதிர்பாராத இடத்தில் தொடங்கும் ஒரு ஃபிளாஷ் பேக் காட்சியில்
திடுமென்று புறப்படும் இதமான மெல்லிசையில் சட்டென்று
ஒரு புத்தம் புதிய, ஆனால் உள்ளத்தை மிக இயல்பாக நெருங்கும்
குரல், ‘கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை’ என்று
எடுத்த பல்லவி நெஞ்செல்லாம் நனைத்து அன்பின் நீரூற்றை
வழியவிட்டது.

அடுத்தடுத்த வரிகளில் விரியும் உறவின் கொண்டாட்டம் மேலும்
உருக்கமாகவும் இதமாகவும் அமைந்து, சரணங்கள் குறித்த
எதிர்பார்ப்புகளையும் தூண்டியது.
-
------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2016 8:03 pm

ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா ZEiY8DwYTGSVjKutboSg+mala_akka_2_3083530a
-
‘செம்பருத்திப் பூவைப் போல ஸ்நேகமான வாய்மொழி,
செல்லம் கொஞ்சக் கோடைகூட ஆகிடாதோ மார்கழி'
என்று வித்தியாசமான கற்பனையில் நடைபோடத்
தொடங்குகிறது முதல் சரணம்.

பின் சடாரென்று ஒரு நளினமான கோணத்தில் வேகமாகக்
கைவீசி, ‘பால் நிலா உன் கையிலே சோறாகிப் போகுதே,
வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே' என்ற வரிகள்...
இரண்டாம் சரணத்தில்,

‘பாரதி உன் சாயலைப் பாட்டாக மாற்றுவான், தேவதை
நீதானென வாயாரப் போற்றுவான்...' என்ற அடிகளில்
எடுக்கும் துள்ளாட்டம் மனதை வளைத்துப் போடுகிறது.

ஆனால், மொத்தப் பாடலின் இனிமை, உள்ளாக நின்று
சொக்கவைத்து ரசனையில் சிக்குண்டு ரசிகனைக்
கள்வெறி கொள்ள வைப்பது, கண்ணம்மா என்ற
சொல்லில்! பாடலில் அது இடம் பெறும் ஒவ்வோர் இடத்திலும்
ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு விதமாகக் கற்பனையோடு
இழைத்து இழைத்து விம்ம வைப்பதுதான் பாடலைக்
கொண்டாட வைக்கிறது.

கண்ணம்மா என்ற சொல், நினைவின் ஆழடுக்குகளில்
உயிராக அமர்ந்திருப்பது. அன்றாட வாழ்க்கையில்,
மனத்துக்கு நெருக்கமான எந்தக் குழந்தையையும், செல்ல
வாழ்க்கை இணையையும் அடையாளப்படுத்தி உள்ளம்
நெகிழ்வது!

கண்ணே என்ற அழைப்பை மேலும் காதலுறக் கசிய
வைக்கும் கண்ணம்மா என்ற உருவாக்கம் புரியும்
வேதிவினைகளால் பரவும் உணர்வுகள், சொற்களில்
விவரிக்க முடியாதவை. சுட்டும் விழிச்சுடர்தனில் ஒளிர்ந்த
கண்ணம்மா அது. பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும்விழி
நானுனக்கு என்றெடுத்த தரிசனத்தில் உள்ளம் நிறைந்த
கண்ணம்மா அது.

ஊனமறு நல்லழகாகவும், ஊறுசுவையாகவும், நாத
வடிவானவளாகவும், நல்ல உயிராகவும் - ஏன்,
உள்ளமுதமாகவும் நிறைந்து அலைக்கழிக்கும் கண்ணம்மா!
காதலி மட்டுமல்ல, குழந்தையும் தெய்வமும்கூடக்
கண்ணம்மாதான் பாரதிக்கு!

‘றெக்க’ திரைப்படத்தின் கண்ணம்மா, கள்ளம்
கபடமற்ற ஒரு சிறுவனின் காதல் அன்புக்கும், வாலிபன்
ஒருவனின் அன்புக் காதலுக்கும் இடையே திக்குமுக்காடும்
ஓர் இளம்பெண்ணை முன்வைத்துப் புறப்படும்
இசைப்பாடல்!

வேறெந்தச் சொல்லை விடவும், கண்ணம்மா என்ற ஆதாரச்
சொல்லில் மீண்டும் மீண்டும் தன்னைக் கொண்டு நிறுத்திக்
கொள்ளும் இந்தப் பாடல், அதனால்தான் கண்ணம்மா என்ற
இழையோட்டத்தில் நெகிழவைக்கிறது.

கவிஞர் யுகபாரதியின் எளிய பாடல் புனைவும், இமானின்
வருடலான மெட்டும் நந்தினி ஸ்ரீகரின் குரலும் இந்தப்
பாடலைத் தனியான தளத்துக்குக் கொண்டுசெல்கின்றன.
‘கற்பூர பொம்மை ஒன்று' போன்ற சில பாடல்களை இது
நினைவூட்டுகிறது என்று ரசிகர்கள் சிலரால் நினைவு
கூரப்பட்டாலும், இந்தப் பாடல் காட்சிப்படுத்தும் அனுபவம்
முற்றிலும் வேறானது.

பாடல் ஒலித்து முடிந்த பின்னும் ‘கண்ணம்மா கண்ணம்மா’
என்ற அந்த விளி உள்ளச் சுவர் முழுக்க எதிரொலித்துக்
கொண்டே இருக்கிறது.
-
----------------------------------
எஸ். வி. வேணுகோபாலன்
தி இந்து



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2016 8:04 pm



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக