Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
manikavi |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய ரூ. 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவது எப்போது? ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
2 posters
Page 1 of 1
புதிய ரூ. 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவது எப்போது? ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
புதிய ரூ. 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவது எப்போது? ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published on : 17th November 2016 03:41 AM | அ+அ அ- |
புதிய ரூ. 500 நோட்டுகள் தமிழகத்தில் எப்போது
புழக்கத்தில் விடப்படும் என்பது குறித்து வெள்ளிக்கிழமை
பதிலளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி
வாடிக்கையாளர்களுக்கும், பழைய நோட்டுகளை
மாற்றும் வசதிகளை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தித் தர
வேண்டும் என, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த
கே.ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய கூட்டுறவு வங்கிகளில் பழைய
ரூ. 500, 1000 நோட்டுகள் மாற்றுவதை நிறுத்தி வைக்குமாறு
ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவற்றால் ஏழை, எளிய விவசாயிகள் மிகவும்
பாதிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கங்கள் சார்பில்
ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஆஜரான ரிசர்வ் வங்கி தரப்பு
வழக்குரைஞர், அச்சிடப்பட்ட புதிய ரூ. 500 நோட்டுகளை
கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
ஏற்கெனவே தனியார் நிறுவனங்கள் மூலம் அண்மையில்
கண்டெய்னரில் கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல்
செய்யப்பட்டது.
ஆகையால், தனியார் நிறுவனங்கள் வாயிலாக பணம்
கொண்டு வருவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது. மாறாக,
அரசு அமைப்புகள் மூலம் பணம் கொண்டு வருவதாகவும்,
தற்போது மைசூரிலிருந்து பணம் வந்து கொண்டிருப்பதாகவும்
தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புதிய
ரூ. 500 நோட்டுகள் எப்போது தமிழகத்துக்கு வந்தடையும்.
புழக்கத்தில் எப்போது விடப்படும் என்பது குறித்தும்
ரிசர்வ் வங்கியின் கருத்தை அறிந்து வெள்ளிக்கிழமை
தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதி, புதிய ரூ. 500 நோட்டுகளை
புழக்கத்துக்கு கொண்டு வந்தாலே, இரண்டு நாள்களில்
நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் சீரடைந்துவிடும் என்றும்
நீதிபதி தெரிவித்தார்.
-
---------------------------------------
தினமணி
By DIN | Published on : 17th November 2016 03:41 AM | அ+அ அ- |
புதிய ரூ. 500 நோட்டுகள் தமிழகத்தில் எப்போது
புழக்கத்தில் விடப்படும் என்பது குறித்து வெள்ளிக்கிழமை
பதிலளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி
வாடிக்கையாளர்களுக்கும், பழைய நோட்டுகளை
மாற்றும் வசதிகளை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தித் தர
வேண்டும் என, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த
கே.ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய கூட்டுறவு வங்கிகளில் பழைய
ரூ. 500, 1000 நோட்டுகள் மாற்றுவதை நிறுத்தி வைக்குமாறு
ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவற்றால் ஏழை, எளிய விவசாயிகள் மிகவும்
பாதிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கங்கள் சார்பில்
ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஆஜரான ரிசர்வ் வங்கி தரப்பு
வழக்குரைஞர், அச்சிடப்பட்ட புதிய ரூ. 500 நோட்டுகளை
கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
ஏற்கெனவே தனியார் நிறுவனங்கள் மூலம் அண்மையில்
கண்டெய்னரில் கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல்
செய்யப்பட்டது.
ஆகையால், தனியார் நிறுவனங்கள் வாயிலாக பணம்
கொண்டு வருவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது. மாறாக,
அரசு அமைப்புகள் மூலம் பணம் கொண்டு வருவதாகவும்,
தற்போது மைசூரிலிருந்து பணம் வந்து கொண்டிருப்பதாகவும்
தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புதிய
ரூ. 500 நோட்டுகள் எப்போது தமிழகத்துக்கு வந்தடையும்.
புழக்கத்தில் எப்போது விடப்படும் என்பது குறித்தும்
ரிசர்வ் வங்கியின் கருத்தை அறிந்து வெள்ளிக்கிழமை
தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதி, புதிய ரூ. 500 நோட்டுகளை
புழக்கத்துக்கு கொண்டு வந்தாலே, இரண்டு நாள்களில்
நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் சீரடைந்துவிடும் என்றும்
நீதிபதி தெரிவித்தார்.
-
---------------------------------------
தினமணி
Re: புதிய ரூ. 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவது எப்போது? ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதி மன்றம் ரிசர்வுவங்கிக்கு உத்தரவிடுகிறது. உயர் நீதிமன்றம்
எத்தனை வழக்குகளை வருட கணக்கில் வாய்தா இல்லமல்
முடித்துள்ளது என்ற புள்ளி விவரத்தை வெளியிடுமா என
மக்கள் கேட்கிறார்கள்.
எத்தனை வழக்குகளை வருட கணக்கில் வாய்தா இல்லமல்
முடித்துள்ளது என்ற புள்ளி விவரத்தை வெளியிடுமா என
மக்கள் கேட்கிறார்கள்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|