புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_m10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_m10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_m10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_m10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_m10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_m10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_m10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_m10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_m10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_m10பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Tue Nov 15, 2016 2:45 pm

First topic message reminder :

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்த உச்சநீதி மன்றம், மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும், புதிய ரூபாய் நோட்டிற்கு தடை விதிக்க முடியாது என்றும் மறுத்துள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும் என்றும், சமீபத்திய அனைத்து நடவடிக்கைகளுக்கும் வரும் 18 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு பொதுமக்களுக்கு ஆதரவளிப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. இனிமேலாவது மத்திய அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் தாயார் குஜராத்தில் உள்ள வங்கியில் வந்து தன்னிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி ரூபாய் 4,500 பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 16, 2016 3:38 pm

நான் அப்பிடி நினைக்கவில்லை பிரணவ் .
கள்ளப்பணம் /கருப்பு பணம் இல்லாதவர்கள் எல்லாம் முதல் ரெண்டு நாட்களிலேயே மாற்றிவிட்டார்கள் .
இப்போது இருக்கும் கும்பல் ,கூட்டம் எல்லாம் பினாமி வசூல்தாரர்கள்.
மோடி செய்த ஒரே தவறு , எந்தெந்த பேங்கில் யார்யாருக்கு அக்கவுண்ட் இருக்கோ அங்கேதான் பணத்தை மாற்றவேண்டும் என்று கூறி இருக்கவேண்டும். அக்கவுண்ட் இல்லையா ,ஆவணங்களை காட்டி புது அக்கவுண்ட் திறந்து இருக்கவேண்டும் இப்போது கூட இதை செய்யலாம் . அப்போது மாட்டிக்கொள்வார்கள் .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Wed Nov 16, 2016 3:55 pm

மிகச் சரியான கருத்து. இதுபோன்ற ஆலோசனைகளைத்தான் நாம் அரசுக்கு சொல்லவேண்டும் என்று எதிர் பார்க்கிறேன். நன்றி T.N.Balasubramanian அவர்களே.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Nov 16, 2016 4:07 pm

T.N.Balasubramanian wrote:நான் அப்பிடி நினைக்கவில்லை பிரணவ் .
கள்ளப்பணம் /கருப்பு பணம் இல்லாதவர்கள் எல்லாம் முதல் ரெண்டு நாட்களிலேயே மாற்றிவிட்டார்கள் .
இப்போது இருக்கும் கும்பல் ,கூட்டம் எல்லாம் பினாமி வசூல்தாரர்கள்.
மோடி செய்த ஒரே தவறு , எந்தெந்த பேங்கில் யார்யாருக்கு அக்கவுண்ட் இருக்கோ அங்கேதான் பணத்தை மாற்றவேண்டும் என்று கூறி இருக்கவேண்டும். அக்கவுண்ட் இல்லையா ,ஆவணங்களை காட்டி புது அக்கவுண்ட் திறந்து இருக்கவேண்டும் இப்போது கூட இதை செய்யலாம் . அப்போது மாட்டிக்கொள்வார்கள் .

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1227252

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 16, 2016 4:44 pm

Pranav Jain wrote:வியாதியை பரப்பிவிட்டு அதற்கான மருந்தை விற்பனை செய்ய காத்திருந்து சில நாட்களுக்குப் பிறகு மார்க்கெட் செய்வதைப்போல மோடி அரசும் சூட்டோடு சூடாக முதலில் புதிய 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டார்கள், ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று புதிய 500 ரூபாய் நோட்டு வந்திருக்கிறது. அடுத்த மாதம் புதிய 1000 ரூபாய் நோட்டும் வரும். ரூபாய் நோட்டுக்களை உடனுக்குடன் வடிவமைத்து அச்சடிக்கிறார்களா என்ன? என்னங்க கலர் காலரா ரூபாய் நோட்டுகளா வெளியிடுறாங்க?
௨௦௦௦ ரூபாய் நோட்டு வெளியிடப்போகிறோம் என்று இணையங்களிலும் , சமூக ஊடகங்களிலும் செய்தியாக பரவியது ஊழல் பெருச்சாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி அவர்கள் சுதாரிக்க இடம் கொடுக்காமல் வசமாக மாட்டவைக்க உருவாக்கப்பட்ட பொறி (Trap)
என்றே நான் நினைக்கிறேன்.

Pranav Jain wrote:இது மக்களாட்சி என்பதை யாரும் மறக்காமல் இருந்தால் நல்லதுதான்! எனவே எந்த அறிவிப்பாக இருந்தாலும் மக்களிடம் அல்லது மக்களின் பிரதிநிதிகளிடம் கலந்து பேசி முடிவெடுப்பதுதான் நல்லது. இதைத்தான் உச்சநீதி மன்றமும் வலியுறுத்தியுள்ளது. இது மகிழ்ச்சியே!
மக்களாட்சி என்றாலும் உறுதிமொழியும் ரகசியக்காப்பு பிரமாணமம் எடுத்துவிட்டு தானே பதவியேற்றுக்கொள்கிறார்கள். புன்னகை

வாக்களித்தார்கள் என்பதற்காக ஒவ்வொரு மந்திரியின் இலாகாக்களும் பொதுமக்களிடம் தாங்கள் எடுக்க போகும் கொள்கை முடிவுகளை விவாதித்து / விவரித்து அதன் பிறகு அறிவிப்பு வெளியிட முடியாது.

(நாளை விடியற்காலை மூன்று மணிக்கு எல்லைப்பகுதியில் அமைத்துள்ள பாகிஸ்தானின் ரகசிய பதுங்குகுழிகளை தாக்கி அழிக்க போகிறோம் இதை பற்றி நீங்கல்லாம் என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டுக்கொண்டிருப்பது நடைமுறைக்கு ஒத்துவராது என்று நினைக்கிறேன் ) புன்னகை

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Fri Nov 18, 2016 3:06 am

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 1iTMf8OdSgCmNTCUnX19+joker

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 18, 2016 7:22 am

Pranav Jain wrote:பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 1iTMf8OdSgCmNTCUnX19+joker
மேற்கோள் செய்த பதிவு: 1227367

என்னது இது ?
பைத்தியக்காரத்தனமாக உள்ளதே !!
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Nov 18, 2016 11:26 am

Pranav Jain wrote:பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 1iTMf8OdSgCmNTCUnX19+joker
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஹா ஹா ஹா

நான் கூட உங்க பதிவுகளை எல்லாம் பார்த்துட்டு எதோ சீரியஸா பேசுற ஆளுன்னு நினைச்சுட்டேன் , எல்லாம் சும்மா காமடி பதிவுகள் தான் போல புன்னகை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 18, 2016 12:39 pm

கறுப்புப் பணம் அரசியல்வாதிகள் /நடிக்கும் கலைஞர்கள் /பட தயாரிப்பாளர்கள் / வியாபாரிகள்  போன்றவர்கள் என நினைத்து இருந்தோம் .
இப்போதைய தகவல் : 90 % பேங்க் மானேஜர்களும் இதில் சேருகிறார்கள் .
ஏற்கனவே ஒரே தினத்தில் பலருடைய id மூலம் /பல id கள் மூலம் ஒரே ஆள் 4000 ரூபாயாக மாற்றி போக அனுமதித்தார்கள் . மேனேஜருக்கு கணிசமான பங்கு உண்டு .
லேட்டஸ்ட் நியூஸ் . வங்கிகளில் யார்யார் நகைகளை கடன் வைத்து உள்ளார்களோ, அவர்களுடைய
லிஸ்ட் அந்த கறுப்புப் பண முதலைகளுக்கு செல்கின்றது . அவர் உடனே அந்த வீட்டிற்கு சென்று அவர்களுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து , தன்னுடைய செல்லாத 1000 /500 ஐ  கொடுத்து நகையை மீட்டுக்கொள்கிறார் . பிறகு மீட்ட நகையை மறுமுறை அடகு வைத்து , புதிய தொகையை செல்லுகின்ற நோட்டுகளாக மாற்றிக் கொள்கிறார் . நோட்டுகளை இவர் வைத்துக்கொள்ள , நகையின் சொந்தக்காரர் புதிய அடகு ரசீதை வைத்துக்கொள்கிறார். கறுப்புப்பணம் வெளுப்பாகி விட்டது. கருப்பு பண முதலை ,கறுப்பை வெளுப்பாக்கி விட்டது. அவனுக்கு நிம்மதி .  
உண்மையாக முதலில் நகையை வைத்தவர் அவர் பங்குக்கு சிறிது லாபம் மீட்டார் .
பேங்க் மானேஜர் , உள்ளடி வேலை செய்து , மூலதனம் போடாமல் ,  வட்டி பெற்றுவிட்டார் .
டிசம்பர் மாத கடைசியில் பாருங்கள் , கொழுத்த பணமுதலைகளாக ,இந்த பேங்க் மேனேஜர்கள்
வலம் வரப்போகிறார்கள் .
இன்கம்டெக்ஸ் அதிகாரிகள் இவர்களை இனம் கண்டு பிடித்து 50 % மீதாவது கேஸ் போடுவார்கள் .
மீதி 50 % என்னவா ? ஹி ஹி ஹி ஹி அதுவேதான் .  

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 DEVabctfQ8u7M0bkWP7J+eGNhdms3MTI=_o_koundamani-jokes-senthil-comedy      அதுவேதான்  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Nov 18, 2016 4:35 pm

அட ... டிசைன் டிஸைனா கொள்ளை அடிக்கிறார்கள்பா புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 18, 2016 4:59 pm

தேவைக்கு வேண்டும் என்று பணம் வைத்துக்கொண்டு இருந்த,ஏழை ,நடுத்தர மக்கள் இன்னுமா க்யூவில் நிற்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள் ? இல்லவே இல்லை ,இவர்கள் எல்லாம் கூலிக்கு வேலை செய்யும் இடைத்தரகர்கள். பணத்திற்காக நாட்டை அடகுவைக்கும் தீவிரவாதிகள், ஆயிரம் மோடி வந்தாலும் இந்நாட்டை திருத்தவே முடியாது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக