Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!
+2
உமா
Pranav Jain
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!
First topic message reminder :
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்த உச்சநீதி மன்றம், மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும், புதிய ரூபாய் நோட்டிற்கு தடை விதிக்க முடியாது என்றும் மறுத்துள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும் என்றும், சமீபத்திய அனைத்து நடவடிக்கைகளுக்கும் வரும் 18 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு பொதுமக்களுக்கு ஆதரவளிப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. இனிமேலாவது மத்திய அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் தாயார் குஜராத்தில் உள்ள வங்கியில் வந்து தன்னிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி ரூபாய் 4,500 பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்த உச்சநீதி மன்றம், மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும், புதிய ரூபாய் நோட்டிற்கு தடை விதிக்க முடியாது என்றும் மறுத்துள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும் என்றும், சமீபத்திய அனைத்து நடவடிக்கைகளுக்கும் வரும் 18 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு பொதுமக்களுக்கு ஆதரவளிப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. இனிமேலாவது மத்திய அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் தாயார் குஜராத்தில் உள்ள வங்கியில் வந்து தன்னிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி ரூபாய் 4,500 பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!
நான் அப்பிடி நினைக்கவில்லை பிரணவ் .
கள்ளப்பணம் /கருப்பு பணம் இல்லாதவர்கள் எல்லாம் முதல் ரெண்டு நாட்களிலேயே மாற்றிவிட்டார்கள் .
இப்போது இருக்கும் கும்பல் ,கூட்டம் எல்லாம் பினாமி வசூல்தாரர்கள்.
மோடி செய்த ஒரே தவறு , எந்தெந்த பேங்கில் யார்யாருக்கு அக்கவுண்ட் இருக்கோ அங்கேதான் பணத்தை மாற்றவேண்டும் என்று கூறி இருக்கவேண்டும். அக்கவுண்ட் இல்லையா ,ஆவணங்களை காட்டி புது அக்கவுண்ட் திறந்து இருக்கவேண்டும் இப்போது கூட இதை செய்யலாம் . அப்போது மாட்டிக்கொள்வார்கள் .
ரமணியன்
கள்ளப்பணம் /கருப்பு பணம் இல்லாதவர்கள் எல்லாம் முதல் ரெண்டு நாட்களிலேயே மாற்றிவிட்டார்கள் .
இப்போது இருக்கும் கும்பல் ,கூட்டம் எல்லாம் பினாமி வசூல்தாரர்கள்.
மோடி செய்த ஒரே தவறு , எந்தெந்த பேங்கில் யார்யாருக்கு அக்கவுண்ட் இருக்கோ அங்கேதான் பணத்தை மாற்றவேண்டும் என்று கூறி இருக்கவேண்டும். அக்கவுண்ட் இல்லையா ,ஆவணங்களை காட்டி புது அக்கவுண்ட் திறந்து இருக்கவேண்டும் இப்போது கூட இதை செய்யலாம் . அப்போது மாட்டிக்கொள்வார்கள் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!
மிகச் சரியான கருத்து. இதுபோன்ற ஆலோசனைகளைத்தான் நாம் அரசுக்கு சொல்லவேண்டும் என்று எதிர் பார்க்கிறேன். நன்றி T.N.Balasubramanian அவர்களே.
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!
மேற்கோள் செய்த பதிவு: 1227252T.N.Balasubramanian wrote:நான் அப்பிடி நினைக்கவில்லை பிரணவ் .
கள்ளப்பணம் /கருப்பு பணம் இல்லாதவர்கள் எல்லாம் முதல் ரெண்டு நாட்களிலேயே மாற்றிவிட்டார்கள் .
இப்போது இருக்கும் கும்பல் ,கூட்டம் எல்லாம் பினாமி வசூல்தாரர்கள்.
மோடி செய்த ஒரே தவறு , எந்தெந்த பேங்கில் யார்யாருக்கு அக்கவுண்ட் இருக்கோ அங்கேதான் பணத்தை மாற்றவேண்டும் என்று கூறி இருக்கவேண்டும். அக்கவுண்ட் இல்லையா ,ஆவணங்களை காட்டி புது அக்கவுண்ட் திறந்து இருக்கவேண்டும் இப்போது கூட இதை செய்யலாம் . அப்போது மாட்டிக்கொள்வார்கள் .
ரமணியன்
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!
௨௦௦௦ ரூபாய் நோட்டு வெளியிடப்போகிறோம் என்று இணையங்களிலும் , சமூக ஊடகங்களிலும் செய்தியாக பரவியது ஊழல் பெருச்சாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி அவர்கள் சுதாரிக்க இடம் கொடுக்காமல் வசமாக மாட்டவைக்க உருவாக்கப்பட்ட பொறி (Trap)Pranav Jain wrote:வியாதியை பரப்பிவிட்டு அதற்கான மருந்தை விற்பனை செய்ய காத்திருந்து சில நாட்களுக்குப் பிறகு மார்க்கெட் செய்வதைப்போல மோடி அரசும் சூட்டோடு சூடாக முதலில் புதிய 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டார்கள், ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று புதிய 500 ரூபாய் நோட்டு வந்திருக்கிறது. அடுத்த மாதம் புதிய 1000 ரூபாய் நோட்டும் வரும். ரூபாய் நோட்டுக்களை உடனுக்குடன் வடிவமைத்து அச்சடிக்கிறார்களா என்ன? என்னங்க கலர் காலரா ரூபாய் நோட்டுகளா வெளியிடுறாங்க?
என்றே நான் நினைக்கிறேன்.
மக்களாட்சி என்றாலும் உறுதிமொழியும் ரகசியக்காப்பு பிரமாணமம் எடுத்துவிட்டு தானே பதவியேற்றுக்கொள்கிறார்கள்.Pranav Jain wrote:இது மக்களாட்சி என்பதை யாரும் மறக்காமல் இருந்தால் நல்லதுதான்! எனவே எந்த அறிவிப்பாக இருந்தாலும் மக்களிடம் அல்லது மக்களின் பிரதிநிதிகளிடம் கலந்து பேசி முடிவெடுப்பதுதான் நல்லது. இதைத்தான் உச்சநீதி மன்றமும் வலியுறுத்தியுள்ளது. இது மகிழ்ச்சியே!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வாக்களித்தார்கள் என்பதற்காக ஒவ்வொரு மந்திரியின் இலாகாக்களும் பொதுமக்களிடம் தாங்கள் எடுக்க போகும் கொள்கை முடிவுகளை விவாதித்து / விவரித்து அதன் பிறகு அறிவிப்பு வெளியிட முடியாது.
(நாளை விடியற்காலை மூன்று மணிக்கு எல்லைப்பகுதியில் அமைத்துள்ள பாகிஸ்தானின் ரகசிய பதுங்குகுழிகளை தாக்கி அழிக்க போகிறோம் இதை பற்றி நீங்கல்லாம் என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டுக்கொண்டிருப்பது நடைமுறைக்கு ஒத்துவராது என்று நினைக்கிறேன் )
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!
Pranav Jain wrote:
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ஹா ஹா ஹா
நான் கூட உங்க பதிவுகளை எல்லாம் பார்த்துட்டு எதோ சீரியஸா பேசுற ஆளுன்னு நினைச்சுட்டேன் , எல்லாம் சும்மா காமடி பதிவுகள் தான் போல
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!
கறுப்புப் பணம் அரசியல்வாதிகள் /நடிக்கும் கலைஞர்கள் /பட தயாரிப்பாளர்கள் / வியாபாரிகள் போன்றவர்கள் என நினைத்து இருந்தோம் .
இப்போதைய தகவல் : 90 % பேங்க் மானேஜர்களும் இதில் சேருகிறார்கள் .
ஏற்கனவே ஒரே தினத்தில் பலருடைய id மூலம் /பல id கள் மூலம் ஒரே ஆள் 4000 ரூபாயாக மாற்றி போக அனுமதித்தார்கள் . மேனேஜருக்கு கணிசமான பங்கு உண்டு .
லேட்டஸ்ட் நியூஸ் . வங்கிகளில் யார்யார் நகைகளை கடன் வைத்து உள்ளார்களோ, அவர்களுடைய
லிஸ்ட் அந்த கறுப்புப் பண முதலைகளுக்கு செல்கின்றது . அவர் உடனே அந்த வீட்டிற்கு சென்று அவர்களுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து , தன்னுடைய செல்லாத 1000 /500 ஐ கொடுத்து நகையை மீட்டுக்கொள்கிறார் . பிறகு மீட்ட நகையை மறுமுறை அடகு வைத்து , புதிய தொகையை செல்லுகின்ற நோட்டுகளாக மாற்றிக் கொள்கிறார் . நோட்டுகளை இவர் வைத்துக்கொள்ள , நகையின் சொந்தக்காரர் புதிய அடகு ரசீதை வைத்துக்கொள்கிறார். கறுப்புப்பணம் வெளுப்பாகி விட்டது. கருப்பு பண முதலை ,கறுப்பை வெளுப்பாக்கி விட்டது. அவனுக்கு நிம்மதி .
உண்மையாக முதலில் நகையை வைத்தவர் அவர் பங்குக்கு சிறிது லாபம் மீட்டார் .
பேங்க் மானேஜர் , உள்ளடி வேலை செய்து , மூலதனம் போடாமல் , வட்டி பெற்றுவிட்டார் .
டிசம்பர் மாத கடைசியில் பாருங்கள் , கொழுத்த பணமுதலைகளாக ,இந்த பேங்க் மேனேஜர்கள்
வலம் வரப்போகிறார்கள் .
இன்கம்டெக்ஸ் அதிகாரிகள் இவர்களை இனம் கண்டு பிடித்து 50 % மீதாவது கேஸ் போடுவார்கள் .
மீதி 50 % என்னவா ? ஹி ஹி ஹி ஹி அதுவேதான் .
அதுவேதான்
ரமணியன்
இப்போதைய தகவல் : 90 % பேங்க் மானேஜர்களும் இதில் சேருகிறார்கள் .
ஏற்கனவே ஒரே தினத்தில் பலருடைய id மூலம் /பல id கள் மூலம் ஒரே ஆள் 4000 ரூபாயாக மாற்றி போக அனுமதித்தார்கள் . மேனேஜருக்கு கணிசமான பங்கு உண்டு .
லேட்டஸ்ட் நியூஸ் . வங்கிகளில் யார்யார் நகைகளை கடன் வைத்து உள்ளார்களோ, அவர்களுடைய
லிஸ்ட் அந்த கறுப்புப் பண முதலைகளுக்கு செல்கின்றது . அவர் உடனே அந்த வீட்டிற்கு சென்று அவர்களுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து , தன்னுடைய செல்லாத 1000 /500 ஐ கொடுத்து நகையை மீட்டுக்கொள்கிறார் . பிறகு மீட்ட நகையை மறுமுறை அடகு வைத்து , புதிய தொகையை செல்லுகின்ற நோட்டுகளாக மாற்றிக் கொள்கிறார் . நோட்டுகளை இவர் வைத்துக்கொள்ள , நகையின் சொந்தக்காரர் புதிய அடகு ரசீதை வைத்துக்கொள்கிறார். கறுப்புப்பணம் வெளுப்பாகி விட்டது. கருப்பு பண முதலை ,கறுப்பை வெளுப்பாக்கி விட்டது. அவனுக்கு நிம்மதி .
உண்மையாக முதலில் நகையை வைத்தவர் அவர் பங்குக்கு சிறிது லாபம் மீட்டார் .
பேங்க் மானேஜர் , உள்ளடி வேலை செய்து , மூலதனம் போடாமல் , வட்டி பெற்றுவிட்டார் .
டிசம்பர் மாத கடைசியில் பாருங்கள் , கொழுத்த பணமுதலைகளாக ,இந்த பேங்க் மேனேஜர்கள்
வலம் வரப்போகிறார்கள் .
இன்கம்டெக்ஸ் அதிகாரிகள் இவர்களை இனம் கண்டு பிடித்து 50 % மீதாவது கேஸ் போடுவார்கள் .
மீதி 50 % என்னவா ? ஹி ஹி ஹி ஹி அதுவேதான் .
![பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 DEVabctfQ8u7M0bkWP7J+eGNhdms3MTI=_o_koundamani-jokes-senthil-comedy](https://www.filepicker.io/api/file/DEVabctfQ8u7M0bkWP7J+eGNhdms3MTI=_o_koundamani-jokes-senthil-comedy.jpg)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!
அட ... டிசைன் டிஸைனா கொள்ளை அடிக்கிறார்கள்பா ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!
தேவைக்கு வேண்டும் என்று பணம் வைத்துக்கொண்டு இருந்த,ஏழை ,நடுத்தர மக்கள் இன்னுமா க்யூவில் நிற்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள் ? இல்லவே இல்லை ,இவர்கள் எல்லாம் கூலிக்கு வேலை செய்யும் இடைத்தரகர்கள். பணத்திற்காக நாட்டை அடகுவைக்கும் தீவிரவாதிகள், ஆயிரம் மோடி வந்தாலும் இந்நாட்டை திருத்தவே முடியாது .
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டோனிக்கு ஆதரவளிக்கும் கவாஸ்கர், அசாருதீன்!
» சமச்சீர் கல்வி - உச்சநீதி மன்றம் உத்தரவு
» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து
» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும்
» தமிழ்நாடு மின்சார வாரியம் - பொதுமக்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு...
» சமச்சீர் கல்வி - உச்சநீதி மன்றம் உத்தரவு
» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து
» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும்
» தமிழ்நாடு மின்சார வாரியம் - பொதுமக்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு...
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|