புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_m10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_m10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_m10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_m10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_m10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_m10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_m10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_m10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_m10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_m10மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 21, 2016 10:30 am

மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! WQP5j38ORrOpZAYDOfmt+k4
-
“மலேசியாவில் தமிழ் மொழி என்றும் வாழும்”
இதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஆனால் அதைச் சொல்பவர் சொன்னால் நாம் கண்டிப்பாக
நம்பலாம். அதை சொல்பவர் சாதாரண மலேசியர் அல்ல,
அவர், மலேசிய கல்வி அமைச்சகத்தின் துணை அமைச்சர்
என்றால் நம்பாமல் இருக்க முடியுமா?

மலேசியாவின் கல்வித் துறையின் துணை அமைச்சர்
பி.கமலநாதன், 18 வயதில் அரசியலுக்கு வந்தவர். தற்போது
51 வயதாகிறது. மலேசியாவில் தமிழ்மொழிக் கல்வி பற்றியும்,
அதன் வளர்ச்சி குறித்தும் தெளிவாகத் தெரிந்தவர்.

தன்னைப் பற்றியும் தன் அமைச்சகத்தின் செயல்பாடுகள்
குறித்தும் கூறுகிறார்:

“நான் தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவன்.
என் தகப்பனார் பெயர் பஞ்சநாதன். என்னைப் பொறுத்த
வரை எல்லாருக்கும் கல்வி இன்றி அமையாதது.

என்னுடைய இளம் வயதினிலே அரசியலுக்கு வந்தேன்.
என்னுடைய நண்பர்கள் மற்றும் எங்கள் தெரு மற்றும்
எனது நண்பர்களின் நண்பர்களுடன் இணைந்து கல்வி
பணியாற்றுவோம்.

அதாவது கல்விக் கூடம் பழுதடைந்திருந்தால்
செப்பனிடுவோம். கல்விக் கூடத்தின் அருகில் நிலம்
இருந்தால் அதை அந்த கல்விக்கூடத்திற்கு தர அதன்
உரிமையாளருக்கு வேண்டுகோள் விடுப்போம்.

அல்லது அதை உபயோகித்துக் கொள்ள உரிமை வழங்க
முறையிட்டு பெற்று தருவோம். இப்படி செய்து கொண்டிருந்த
போதுதான் பட்டப்படிப்புகாக ஆஸ்திரேலியாவில் உள்ள
எடித் காவ்ன்
பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். பின்னர் அங்கிருந்து
மலேசியா வந்து எங்கள் பல்கலைக்கழகத்தில் இணைந்து
பொலிடிகல் சயின்ஸ் படித்து தேர்ச்சி பெற்றேன்.

என்னுடைய நாற்பத்தி நாலாவது வயதில் நடைபெற்ற இடைத்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். திரும்பவும்
2013 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வென்றேன்.

அந்த வருடம் எனக்கு துணை அமைச்சர் பதவி கிடைத்தது.
சுமார் 57 ஆண்டுகளாக ஒரு தமிழருக்கு கல்வித்துறையில்
துணை அமைச்சர் பதவி கிடைத்தது,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 21, 2016 10:30 am

எங்கள் பிரதமர் தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும்
வைத்துள்ள மரியாதை என்றே சொல்வேன். சாதாரணமாகவே
பள்ளிகளுக்கும் அங்கு படிக்கும் குழந்தைகளுக்கும் ஏதாவது
செய்து கொண்டே இருக்கும் எனக்கு, இந்தப் பதவி நல்
வாய்ப்பாக அமைந்தது.

மலேசியாவின் கல்வித்துறையில் மூன்று மொழிகள்
முக்கியமானவை. அவை மலாய், தமிழ் மற்றும் சீன மொழி.
இதில் தமிழுக்காக இந்த அரசு எதுவும் செய்யாது என்று கூறும்
எதிர்க்கட்சிகளுக்குப் பதில் அளிக்கும் விதத்தில்
இந்த ஆண்டும் தமிழ் பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட்
மானியமாக வழங்கியுள்ளார் பிரதமர்.

என்னைப் பொருத்தவரை மட்டுமல்ல, இந்த அரசைப்
பொறுத்தவரை தமிழ், இங்கு வாழ்வதுடன் வளமும் பெற்று
வருகிறது.

ஆரம்பகாலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்காக
தமிழ்ப் பள்ளிகளை அவர்களது அருகாமையிலேயே
ஆரம்பித்தனர். பின்னர் தோட்டத்தில் வேலை செய்வது குறைய,
மக்கள் நகரங்களுக்கு செல்லத் தொடங்கினர்.

எங்கள் அரசு வரும் வரை பேப்பரில் இருந்த விஷயங்கள்
பேப்பரிலேயே இருந்தன. நாங்கள் ஒவ்வொரு தமிழ் பள்ளிக்கும்
மானியம் வழங்கி, புதிதாக கட்டடங்கள் கட்ட,
நல் ஆசிரியர்களைப் பணி அமர்த்த, மற்றும் அந்தப் பள்ளிகள்
நல்ல முறையில் நடக்க எல்லாவிதமான உதவியும் செய்கிறோம்.

மலேசியாவில் சுமார் 524 தமிழ் பள்ளிக் கூடங்கள் உள்ளன.
10 ஆயிரம் ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள்.
சுமார் 90 ஆயிரம் மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள்.
இதில் 193 ஆரம்ப தமிழ் பள்ளிகள் உள்ளன.
அதில் 5119 குழந்தைகள் படிக்கிறார்கள்.

எங்கள் நாட்டில் தமிழ்ப் படித்தவர்களுக்கு தமிழ் நாட்டில்
அங்கீகாரம் கிடைத்தால், அதுவும் அரசின் அங்கீகாரம்
கிடைத்தால் நங்கள் மிகவும் மகிழ்வோம்.

அப்படிக் கிடைத்தால் அவர்களின் வேலை வாய்ப்பு மட்டுமல்ல;
மற்றவசதிகளும் தானாகவே அமைந்துவிடும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 21, 2016 10:30 am

இப்பொழுது நாங்கள் “மலேசியாவில் தமிழ் மொழிக் கல்வி
200 ஆண்டுகள்’ கொண்டாட்டத்தைக் கொண்டாடி வருகிறோம்.
அவற்றில் ஒன்று தான் பன்னாட்டு தமிழாசிரியர் மகாநாடு.
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த மகாநாடு சிறப்பாக
நடந்தேறியது.

50 வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் மற்றும் 200 உள்நாட்டு
அறிஞர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் பல்வேறு
பரிந்துரைகளை செய்துள்ளனர்.

அதில் முக்கியமான ஒன்று தமிழ் மொழி இந்த நாட்டில் இன்னும்
அதிகம் பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும் என்பதுதான்.
ஆரம்ப தமிழ் பள்ளிகள் அவர்களின் விருப்பம் போல் மேலும்
50 பள்ளிகள் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். தமிழ் மொழி
இங்கு வாழும். தொடர்ந்து கற்றுக் கொடுக்கப் படும்.

இதில் எந்த மாற்றமும் இல்லை. இதில் உள்ள சிறப்பு
என்னவென்றால், எல்லா பள்ளிகளிலும் கல்வி இலவசம் தான்”
என்கிறார் கமலநாதன்.

கமலநாதன் ஓர் அமைச்சரைப் போன்று
இல்லாமல் மக்களோடு மக்களாகப் பழகுபவர்.
அதனாலேயே அவர் “தி நெக்ஸ்ட் டோர் மினிஸ்டர்’ என்று
பெயர் பெற்றவர்.

————————————————-

– சலன்
தினமணி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக