Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் ATM மையங்களில் கிடைக்கிறது.
3 posters
Page 1 of 1
புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் ATM மையங்களில் கிடைக்கிறது.
சென்னையில் உள்ள பல ATM மையங்களில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் இன்று முதல் கிடைக்கிறது. நாடு முழுவதிலும் இது பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. விரைவில் புதிய 1000 ரூபாய் நோட்டும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
திரைப்பட நடிகர் விஜய் அவர்கள் மோடியின் இந்த மாற்றத்தை வரவேற்று தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் கால அவகாசம் கொடுத்து செயல்படுத்தியிருந்தால் அப்பாவி மக்களின் கஷ்ட்டத்தை தவிர்த்திருக்கலாம் என்ற நியாயமான கருத்தையும் முன் வைத்துள்ளார்.
ஆனாலும் இது மோடியின் புதிய முயற்சி என்றும் இதுவரை யாரும் சிந்திக்காத விஷயம் என்றும் பாராட்டியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஏனென்றால் இது மோடியின் புதிய சிந்தனையோ, கண்டுபிடிப்போ இல்லை சிவாஜி, பிச்சைக்காரன், இந்தியன், அந்நியன், ஜெண்டில்மேன் போன்ற இன்னும் பல திரைப்படங்களில் முன்வைக்கப்பட்ட விஷயம்தான் என்பது திரைப்பட நடிகரான விஜய்க்கு தெரியாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
எப்படி இருந்தாலும், பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிதாக வெளியிட்டிருப்பது ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்பதை இப்போது என்னால் மட்டுமல்ல பலதரப்பட்ட மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. புதிய ரூபாய் நோட்டில் எலக்ட்ரானிக்ஸ் சிப் பொருத்தப்பட்டுள்ளது எனவே யாரும் பணத்தை பதுக்கி வைத்திருந்தால் சாட்டிலைட் மூலம் கண்டு பிடித்து விடலாம் என்பதெல்லாம் நம்பத்தகுந்தது இல்லை. ஏனென்றால் இனிமேல் அந்த வசதிகளை உருவாக்க முடியுமே தவிர இன்றைய நிலையில் புதிய ரூபாய் நோட்டுக்களில் சாட்டிலைட் சிக்னல் வெளியிடும் எலெக்ட்ரானிக்ஸ் சிப் பொருத்த முடியாது / பொருத்தப்படவில்லை என்பதுதான் உண்மை.
வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களின் வங்கிக்கணக்குகளையும், அளவுக்கு மீறிய வைப்புத்தொகை உள்ள இந்திய வங்கிக் கணக்குகளையும் முடக்கினாலே பதுக்கி வைக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் தானாகவே வெளியில் வந்திருக்கும். ஆனால், பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும் அதே மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்பதும் கறுப்புப்பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான முயற்சியாக தெரியவில்லை. ஊழலில் பங்கு கேட்பதற்கான நடவடிக்கைதான் இருக்கிறதது என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை. இதுமட்டுமல்லாமல் மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்தால் நம்மைப்போலத்தான் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு மாயையை ஏற்படுத்தி மக்களை முட்டாளாக்குவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த அதிரடி நடவடிக்கை.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மட்டும் அறிவித்திருந்தால் இதை நம்பியிருக்கலாம். ஆனால், புதிய ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டு மாற்றிக்கொள்ள செய்துவிட்டு, குறிப்பிட்ட ரூபாய்க்கு மேல் மாற்றினால் 200% வரி வசூலிக்கப்படும் என்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு இந்த வரிதான் முதன்மைப் பிரச்சினையாக இருக்கிறது. நீ எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலாம் ஆனால் அரசுக்கு வரி கட்டினால் போதும் என்பது மக்களுக்குப் பயனுள்ள நடவடிக்கை இல்லையே... வியாபாரிகளுக்கு இவ்வளவுதான் விலை. இதற்கு மேல் விற்கக்கூடாது என்று அதிரடியாக சட்டம் கொண்டுவர மோடி அரசால் முடியுமா என்பதே இன்றைய மக்களில் வேண்டுகோளாக இருக்கிறது.
ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்...!!
திரைப்பட நடிகர் விஜய் அவர்கள் மோடியின் இந்த மாற்றத்தை வரவேற்று தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் கால அவகாசம் கொடுத்து செயல்படுத்தியிருந்தால் அப்பாவி மக்களின் கஷ்ட்டத்தை தவிர்த்திருக்கலாம் என்ற நியாயமான கருத்தையும் முன் வைத்துள்ளார்.
ஆனாலும் இது மோடியின் புதிய முயற்சி என்றும் இதுவரை யாரும் சிந்திக்காத விஷயம் என்றும் பாராட்டியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஏனென்றால் இது மோடியின் புதிய சிந்தனையோ, கண்டுபிடிப்போ இல்லை சிவாஜி, பிச்சைக்காரன், இந்தியன், அந்நியன், ஜெண்டில்மேன் போன்ற இன்னும் பல திரைப்படங்களில் முன்வைக்கப்பட்ட விஷயம்தான் என்பது திரைப்பட நடிகரான விஜய்க்கு தெரியாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
எப்படி இருந்தாலும், பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிதாக வெளியிட்டிருப்பது ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்பதை இப்போது என்னால் மட்டுமல்ல பலதரப்பட்ட மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. புதிய ரூபாய் நோட்டில் எலக்ட்ரானிக்ஸ் சிப் பொருத்தப்பட்டுள்ளது எனவே யாரும் பணத்தை பதுக்கி வைத்திருந்தால் சாட்டிலைட் மூலம் கண்டு பிடித்து விடலாம் என்பதெல்லாம் நம்பத்தகுந்தது இல்லை. ஏனென்றால் இனிமேல் அந்த வசதிகளை உருவாக்க முடியுமே தவிர இன்றைய நிலையில் புதிய ரூபாய் நோட்டுக்களில் சாட்டிலைட் சிக்னல் வெளியிடும் எலெக்ட்ரானிக்ஸ் சிப் பொருத்த முடியாது / பொருத்தப்படவில்லை என்பதுதான் உண்மை.
வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களின் வங்கிக்கணக்குகளையும், அளவுக்கு மீறிய வைப்புத்தொகை உள்ள இந்திய வங்கிக் கணக்குகளையும் முடக்கினாலே பதுக்கி வைக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் தானாகவே வெளியில் வந்திருக்கும். ஆனால், பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும் அதே மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்பதும் கறுப்புப்பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான முயற்சியாக தெரியவில்லை. ஊழலில் பங்கு கேட்பதற்கான நடவடிக்கைதான் இருக்கிறதது என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை. இதுமட்டுமல்லாமல் மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்தால் நம்மைப்போலத்தான் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு மாயையை ஏற்படுத்தி மக்களை முட்டாளாக்குவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த அதிரடி நடவடிக்கை.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மட்டும் அறிவித்திருந்தால் இதை நம்பியிருக்கலாம். ஆனால், புதிய ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டு மாற்றிக்கொள்ள செய்துவிட்டு, குறிப்பிட்ட ரூபாய்க்கு மேல் மாற்றினால் 200% வரி வசூலிக்கப்படும் என்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு இந்த வரிதான் முதன்மைப் பிரச்சினையாக இருக்கிறது. நீ எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலாம் ஆனால் அரசுக்கு வரி கட்டினால் போதும் என்பது மக்களுக்குப் பயனுள்ள நடவடிக்கை இல்லையே... வியாபாரிகளுக்கு இவ்வளவுதான் விலை. இதற்கு மேல் விற்கக்கூடாது என்று அதிரடியாக சட்டம் கொண்டுவர மோடி அரசால் முடியுமா என்பதே இன்றைய மக்களில் வேண்டுகோளாக இருக்கிறது.
ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்...!!
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் ATM மையங்களில் கிடைக்கிறது.
-
குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர்,
வருமான வரித்துறைக்கு கணக்கில் காட்டாத சுமார்
6,000 கோடியை அரசிடம் ஒப்படைத்துள்ளார்.
-
இதன் மூலம் மண்ணுமே அரசுக்கு வருவாய் ௫௪௦௦ கோடி
-
அந்த வியாபாரிக்கு மிஞ்சுவ்து ௬௦௦ கோடி மட்டடுமே...!
Re: புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் ATM மையங்களில் கிடைக்கிறது.
வைர வியாபாரி கட்டினது இருக்கட்டும் .
விஜய் வரவேற்பது இருக்கட்டும் .
அவர் எவ்வளவு கட்டினார் என்று சொன்னாரா?
மற்ற நடிகர்கள் , நடிகைகள்,அரசியல் கட்சிகள்,அரசியல் தலைவர்கள்,பட தயாரிப்பாளர்கள்
எவ்வளவு கட்டினார்கள்?
வாயை திறக்கமாட்டார்களே இந்த சத்யசந்தர்கள்.
திருட்டு கும்பல்கள் !!
ரமணியன்
விஜய் வரவேற்பது இருக்கட்டும் .
அவர் எவ்வளவு கட்டினார் என்று சொன்னாரா?
மற்ற நடிகர்கள் , நடிகைகள்,அரசியல் கட்சிகள்,அரசியல் தலைவர்கள்,பட தயாரிப்பாளர்கள்
எவ்வளவு கட்டினார்கள்?
வாயை திறக்கமாட்டார்களே இந்த சத்யசந்தர்கள்.
திருட்டு கும்பல்கள் !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» சென்னை விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய புதிய 2000 நோட்டுக்கள்-
» தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் விற்பதற்கு 2000 ரூபாய் நோட்டு டிசைனில் புதிய ரக சேலைகள் தயார்
» 2000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா?- புதிய விதிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி
» 2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்கள்: மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு!
» விரைவில் 10 ரூபாய் பாலிமர் நோட்டுக்கள்: ரிசர்வ் வங்கி துணை பொது மேலாளர்..
» தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் விற்பதற்கு 2000 ரூபாய் நோட்டு டிசைனில் புதிய ரக சேலைகள் தயார்
» 2000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா?- புதிய விதிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி
» 2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்கள்: மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு!
» விரைவில் 10 ரூபாய் பாலிமர் நோட்டுக்கள்: ரிசர்வ் வங்கி துணை பொது மேலாளர்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|