புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
6 Posts - 4%
viyasan
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
19 Posts - 3%
prajai
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 15, 2016 9:02 am

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

————————

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இருவிழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்

(நின்னுக்கோரி)

உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப் பார் கட்டிப் பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டு தூங்குது
உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில்

(நின்னுக்கோரி)
(நின்னுக்கோரி)

பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம்
வண்ணப்பாவை மோகனம் வாடிப் போன காரணம்
கன்னித் தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாக கொதிக்குது

(நின்னுக்கோரி)

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 15, 2016 4:35 pm

மோகன இராகத்தில் பாடப்பட்ட அந்தப் பாடல்,நன்றாக இருந்தாலும்,ஒலி வடிவில்-ஆடியோ-  கேட்கும் போது  கிடைக்கும் சுகம், சினிமாக் காட்சியாக  பார்க்கும் போது ஏனோ சுவைக்கவில்லை.  காட்சி அமைப்பா நடிப்பா தெரியவில்லை.
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் 1571444738

நன்றி, இராமனாதன் ஐயா.நன்றி என வார்த்தைகளால் எழுதும் போது கிடைக்கும் சுகம் இமோஜினால் கிடைக்கவில்லை. கடிதம் எழுதும் போது கிடைக்கும் சுகம் மின்அஞ்சல் மூலம் கிடைக்கவில்லை.
இப்போதெல்லாம் அஞ்சல் அலுவலகங்களே நமக்காக கடிதம் எழுதி உரியவர்களின் முகவரியில் சேர்த்து விடுகிறார்கள்.ஆனாலும் கடிதத்தின் சுகம் அங்கும் கிடைப்பதில்லை. இது எனக்கு மட்டுமா அல்லது வேறு பலருக்குமா தெரியவில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 15, 2016 7:00 pm

.நன்றி என வார்த்தைகளால் எழுதும் போது கிடைக்கும் சுகம் இமோஜினால் கிடைக்கவில்லை. கடிதம் எழுதும் போது கிடைக்கும் சுகம் மின்அஞ்சல் மூலம் கிடைக்கவில்லை.

முழுதும் ஒத்துக்கொள்ளவேண்டிய உண்மை .

ஒரு கார்டில் எழுதி நலம் விசாரிப்பது ஒரு ஒட்டுதலை காண்பிக்கிறது என்பதே எந்தன் எண்ணமும் .
ஹவுஸிற்கும் ஹோமுக்கும் உள்ள வித்தியாசம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 15, 2016 7:08 pm

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் 3838410834
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Nov 15, 2016 8:32 pm

HOUSE , HOME இரண்டிற்கும் என்ன வேறுபாடு ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 16, 2016 12:00 am

House - பல அறைகள்-படுக்கை அறைகள்,சமையலறை,தங்கும் அறைகள்,பல குடும்பங்கள் என இருக்கலாம். ஹவுஸ் ஒரு கட்டிடம்,அங்கு பலர் வாழலாம்.இங்கு உணர்வு பூர்வமான தொடர்புகள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்காது. இங்கு வாழாமல் பொருட்கள் போடும் இடமாக,சில நாட்கள் தங்குமிடமாகக் கூட  இருக்கலாம்.(Warehouse,Resthouse) ஹவுஸ் எப்போதும் பெயர்ச்சொல்லாகவும், ஹோம் சில சமயம் அட்வேர்ப் ஆகவும் இருக்கும்.
terrace house ,bungalow  இவையும் ஹவுஸ் எனப்படுகிறது.

Home – என்பது வாழ்வதற்கான ஒரு இடம்.ஒரு குடும்பம் (family) தங்கி வாழும் இடம்.உணர்வு/இதய/நம்பிக்கை பாதுகாப்பு  தொடர்புகளைப் பேணி வாழும்  இடமாக இருக்கும். அப்பாட்மென்ட்,படகு,டென்ட் என இருக்கலாம்.
வயதில் குறைந்த, கைவிடப்பட்ட சிறுவர்களை தங்க வைப்பதையும் ஹோம் என்று சொல்வார்கள்.(நான் ஹோமில் தங்கி இருக்கிறேன்)இங்கேயும் ஒருவருக்கொருவர் நல்ல தொடர்புகளை பேணுவர்.ஹோம் இல்லாதவர்களை Homeless என்பர்.Houseless என எங்கும் சொல்லப்படுவதில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 16, 2016 8:21 pm

சுருங்க சொல்லவேண்டுமெனில் , Jagadeesan ,
ஹவுஸ் செங்கல்களாலும் சிமிண்டாலும் ஆன ஒன்று .
ஹோம் அன்பு பாசம் ஈர்ப்பால் ஆனது .

ஹோம் ஸ்வீட் ஹோம் என்று சொல்கிறோம்
ஹவுஸ் சுவீட் ஹவுஸ் என்று சொல்வதில்லை சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக