புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் ட்ரம்பின் ஆட்டம் ஆரம்பம்.
Page 1 of 1 •
- GuestGuest
நேற்றைய தினம் 60 Minutes தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தன் குடும்பத்தினருடன் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது 2-3 மில்லியன் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்,குற்றச்சாட்டுகள் உடைய வெளி நாட்டவர்களும் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும், அமெரிக்க- மெக்சிக்கோ எல்லையில் சுவர் கட்டப்படும் அதற்கு மெக்சிக்கோ அரசு பணம் தர வேண்டும் என்றும் கூறினார். தேர்தலில் தந்த வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார்.
ஆனாலும் பல வாக்குறுதிகளில் பின்வாங்கி விடடார்.
ஹிலாரியை சிறையில் அடைப்பது ஒரு முக்கிய விவகாரமாக தெரியவில்லை. இதை பற்றி ஆலோசிக்க நேரமும் இல்லை.
அமெரிக்க ஏழைகள் எளிதில் பயன்பெறும் வகையில் தற்போதையை ஜனாதிபதியான ஒபாமா ‘Obamacare' என்ற மருத்துவ திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் லட்சக்கணக்கான ஏழைகள் பயன்பெற்று வருகின்றனர்.
இதை முற்றாக ஒழிப்பேன் என்ற அவர், இப்போது பின்வாங்கி விடடார். சில திருத்தங்களைக் கொண்டு வருவேன் என்கிறார்.
எதிர்ப்பு போராட்ட்ங்கள் தொடரும் நிலையில்,கொலை அச்சுறுத்தல்களும் தொடருகின்றன.
இந்தியாவை சேர்ந்த மோனிஷா ராஜேஷ் தற்போது பிரித்தானியாவில் குடியேறி கார்டியன் மற்றும் தி டெலிகிராப் ஆகிய இரண்டு பத்திரிகைகளுக்கு செய்திகள் எழுதி வருகிறார். இவரின்
கொலைக்கான ஆதரவு....
......................
ஜேர்மன் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த மதிற்சுவர்.
மூனிச் நகர் அருகே 4 மீட்டர் உயரமுள்ள,பேர்லின் சுவரை விட உயர்ந்த (3.6 மீட்டர்),நீண்ட சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.அந்த நகரில் அகதிகளுக்கான தங்குமிடம் ஒன்றை உள்ளூராட்சியினர் ஏற்படுத்தி உள்ளனர். அவர்களிடம் இருந்து தனித்து வாழ முடிவு செய்த மக்கள் நீதிமன்றை அணுகி அனுமதி பெற்று இந்த சுவரை கட்டி உள்ளனர்.அதிக சத்தம்,வீடுகளின் விலை போன்ற காரணங்களை கூறியதால் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உள்ளூர் மக்கள் ,வெளி நாட்டவர்களாலும், முஸ்லீம்களாலும் பல தொல்லைகள் ஏற்படுவதாகவும் இந்த சுவரினால் சிறிதாவது நிம்மதி கிடைக்கும் என்கின்றனர். ஆனாலும் அந்தக் கிராம மக்கள் சிலர் இதற்காக முகத்தைக் சுழிக்கின்றனர்.
இதைப் போல் மெக்சிக்கோ எல்லையில் ட்ரம்ப் சுவர் ஒன்றை எழுப்ப உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
அகதிகளாக வருபவர்களை அன்பாக அணைத்தவர்கள், சிலரின் தவறான செயற்பாடுகளால், வெறுப்பைக் காட்ட ஆரம்பிக்கிறார்கள். இது ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல உலகெங்கும் மெல்ல மெல்ல தொடருகிறது.
ஆனாலும் பல வாக்குறுதிகளில் பின்வாங்கி விடடார்.
ஹிலாரியை சிறையில் அடைப்பது ஒரு முக்கிய விவகாரமாக தெரியவில்லை. இதை பற்றி ஆலோசிக்க நேரமும் இல்லை.
அமெரிக்க ஏழைகள் எளிதில் பயன்பெறும் வகையில் தற்போதையை ஜனாதிபதியான ஒபாமா ‘Obamacare' என்ற மருத்துவ திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் லட்சக்கணக்கான ஏழைகள் பயன்பெற்று வருகின்றனர்.
இதை முற்றாக ஒழிப்பேன் என்ற அவர், இப்போது பின்வாங்கி விடடார். சில திருத்தங்களைக் கொண்டு வருவேன் என்கிறார்.
எதிர்ப்பு போராட்ட்ங்கள் தொடரும் நிலையில்,கொலை அச்சுறுத்தல்களும் தொடருகின்றன.
இந்தியாவை சேர்ந்த மோனிஷா ராஜேஷ் தற்போது பிரித்தானியாவில் குடியேறி கார்டியன் மற்றும் தி டெலிகிராப் ஆகிய இரண்டு பத்திரிகைகளுக்கு செய்திகள் எழுதி வருகிறார். இவரின்
கொலைக்கான ஆதரவு....
......................
ஜேர்மன் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த மதிற்சுவர்.
மூனிச் நகர் அருகே 4 மீட்டர் உயரமுள்ள,பேர்லின் சுவரை விட உயர்ந்த (3.6 மீட்டர்),நீண்ட சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.அந்த நகரில் அகதிகளுக்கான தங்குமிடம் ஒன்றை உள்ளூராட்சியினர் ஏற்படுத்தி உள்ளனர். அவர்களிடம் இருந்து தனித்து வாழ முடிவு செய்த மக்கள் நீதிமன்றை அணுகி அனுமதி பெற்று இந்த சுவரை கட்டி உள்ளனர்.அதிக சத்தம்,வீடுகளின் விலை போன்ற காரணங்களை கூறியதால் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உள்ளூர் மக்கள் ,வெளி நாட்டவர்களாலும், முஸ்லீம்களாலும் பல தொல்லைகள் ஏற்படுவதாகவும் இந்த சுவரினால் சிறிதாவது நிம்மதி கிடைக்கும் என்கின்றனர். ஆனாலும் அந்தக் கிராம மக்கள் சிலர் இதற்காக முகத்தைக் சுழிக்கின்றனர்.
இதைப் போல் மெக்சிக்கோ எல்லையில் ட்ரம்ப் சுவர் ஒன்றை எழுப்ப உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
அகதிகளாக வருபவர்களை அன்பாக அணைத்தவர்கள், சிலரின் தவறான செயற்பாடுகளால், வெறுப்பைக் காட்ட ஆரம்பிக்கிறார்கள். இது ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல உலகெங்கும் மெல்ல மெல்ல தொடருகிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
கடல்வழியாக US இல் மோட்டார் போட் மூலமாக நுழைந்தால் , பிடிபடாவிட்டால்/ கரையேறி விட்டால் US இமிக்ரேஷன் சட்டம் அவர்களை கைது செய்யமுடியாதாமே ? அப்பிடி சட்டம் உள்ளதா ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பார்ப்போம் ட்ரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- GuestGuest
எல்லையில் இருந்து குறிப்பிட்ட மைல்களுக்கு (சரியாக எத்தனை மைல்கள் என தெரியவில்லை) உள்ளே குடிவரவு/சுங்க அதிகாரிகளின் நேரடி அதிகாரம் முடிவடைகிறது.அந்த எல்லைக்குள் ஆதாரங்கள் இல்லாத ஒருவர் இருந்தால் அவரை CBP/ICE (immigration) கைது செய்து திருப்பி அனுப்ப முடியும்.அதற்கு அப்பால் சென்று விட்டால் இமிகிரேசன் அதிகாரிகள் உரிய சோதனை செய்யும் ஆதாரத்தைக் (வாரண்ட்) காட்டி வீடு ,வேலை செய்யுமிடம் போன்றவற்றில் சோதனையிட முடியும். நடவடிக்கை எடுப்பதானால் முதலில் அந்த இடத்து பொலிஸார்/FPI மூலம் தான் முடியும்.கடலில் குறிப்பிட்ட எல்லையுடன் குடிவரவு அதிகாரிகளின் அதிகாரம் முடிவடைய கடற்படை பொறுப்பை ஏற்கிறது.
உள்ளே வர நான்கு வழிகள் உள்ளன. விமானம்,கடல்,நிலம்,பாலைவனப் பகுதி. இவ்வழியே கார்,படகு ,விமானம் எப்படி வந்தாலும் எல்லையில் குடிவரவு/சுங்க அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியும். பிடிபடாமல் அவர்களின் அதிகார எல்லையை கடந்து விட்டால், குடிவரவு/சுங்க அதிகாரிகளின் அதிகார எல்லை முடிவடைந்து விடும். பின்னர் அவர்களால் நேரடியாக தலையிட முடியாது. அந்த இடத்து உள்ளூர் பொலீசார்/ஷெரிப் உதவியை நாடுவார்கள். ஒவ்வொரு மாகாணத்திலும் வெவ்வேறு நடைமுறை இருப்பதால் சட்டச் சிக்கலும் வந்து விடும்.அப்போது FPI உதவியை நாடுவார்கள்.
எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடாதவரை பாதுகாப்பு உண்டு.அத்துடன் ஆங்கில அறிவையும் பார்ப்பார்கள். அவரிடம் இருந்து நீதிமன்றம் மூலம் காரணம் எதையும் கேட்காமல் குடிவரவு அதிகாரிகளாலோ பொலீசாரினாலோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.குடிவரவு நீதிமன்றமே இறுதி முடிவு செய்யும்.
உள்ளே வர நான்கு வழிகள் உள்ளன. விமானம்,கடல்,நிலம்,பாலைவனப் பகுதி. இவ்வழியே கார்,படகு ,விமானம் எப்படி வந்தாலும் எல்லையில் குடிவரவு/சுங்க அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியும். பிடிபடாமல் அவர்களின் அதிகார எல்லையை கடந்து விட்டால், குடிவரவு/சுங்க அதிகாரிகளின் அதிகார எல்லை முடிவடைந்து விடும். பின்னர் அவர்களால் நேரடியாக தலையிட முடியாது. அந்த இடத்து உள்ளூர் பொலீசார்/ஷெரிப் உதவியை நாடுவார்கள். ஒவ்வொரு மாகாணத்திலும் வெவ்வேறு நடைமுறை இருப்பதால் சட்டச் சிக்கலும் வந்து விடும்.அப்போது FPI உதவியை நாடுவார்கள்.
எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடாதவரை பாதுகாப்பு உண்டு.அத்துடன் ஆங்கில அறிவையும் பார்ப்பார்கள். அவரிடம் இருந்து நீதிமன்றம் மூலம் காரணம் எதையும் கேட்காமல் குடிவரவு அதிகாரிகளாலோ பொலீசாரினாலோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.குடிவரவு நீதிமன்றமே இறுதி முடிவு செய்யும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
கடல் வழியாக மெக்சிகன் /க்யூபன் வருவதை பழக்கமாக கொண்டுள்ளதாக அறிகிறேன் .
மெக்ஸிகன் மக்கள் இல்லாவிட்டால் US இல் க்ளீனிங் வேலை எல்லாம் யார் செய்வார்கள் ?
மரவேலை ,veettu தோட்டங்கள் பராமரிப்பு யார் செய்வார்கள் ?
ரமணியன்
மெக்ஸிகன் மக்கள் இல்லாவிட்டால் US இல் க்ளீனிங் வேலை எல்லாம் யார் செய்வார்கள் ?
மரவேலை ,veettu தோட்டங்கள் பராமரிப்பு யார் செய்வார்கள் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|