புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விலை உயர்ந்தது.. Poll_c10விலை உயர்ந்தது.. Poll_m10விலை உயர்ந்தது.. Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
விலை உயர்ந்தது.. Poll_c10விலை உயர்ந்தது.. Poll_m10விலை உயர்ந்தது.. Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
விலை உயர்ந்தது.. Poll_c10விலை உயர்ந்தது.. Poll_m10விலை உயர்ந்தது.. Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
விலை உயர்ந்தது.. Poll_c10விலை உயர்ந்தது.. Poll_m10விலை உயர்ந்தது.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விலை உயர்ந்தது.. Poll_c10விலை உயர்ந்தது.. Poll_m10விலை உயர்ந்தது.. Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
விலை உயர்ந்தது.. Poll_c10விலை உயர்ந்தது.. Poll_m10விலை உயர்ந்தது.. Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
விலை உயர்ந்தது.. Poll_c10விலை உயர்ந்தது.. Poll_m10விலை உயர்ந்தது.. Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
விலை உயர்ந்தது.. Poll_c10விலை உயர்ந்தது.. Poll_m10விலை உயர்ந்தது.. Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலை உயர்ந்தது..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 14, 2016 2:04 pm

விலை உயர்ந்தது.. TAzNAqCeQS6xNoakkOta+E_1478597484
-
இதை விட அது உயர்ந்தது, அதை விட இது உயர்ந்தது என,
ஒப்பிட்டுப் பார்ப்பதிலேயே, மனம் ஈடுபட்டு,
உயர்ந்தவைகளை ஒதுக்கி, உதவாதவைகளைத் தேர்ந்து
எடுப்பது மனித இயல்பு.

ராவணன் முடிவிற்கு பின், விபீஷணர், இலங்கை மன்னராக
பொறுப்பேற்று, ஆட்சி செலுத்திய நேரம் அது!

ஒவ்வொரு ஏகாதசியன்றும் திருவரங்கம் வந்து, அரங்கநாதரை
பூஜிப்பதை வழக்கமாக வைத்திருந்தார், விபீஷணர்.

அவ்வாறு வந்து போவதை அறிந்த அடியார் ஒருவர், ஒருநாள்,
விபீஷணர் வருகையை எதிர்பார்த்து, காத்திருந்தார்.

அப்போது கோவிலுக்கு வந்த விபீஷணர், தான் கொண்டு
வந்திருந்த பூக்குடலையிலிருந்து, மலர்களை எடுத்து, வழிபாட்டை
முடித்தார்.

அந்நேரம் பார்த்து, விபீஷணரின் பூக்குடலைக்குள் ஒளிந்து
கொண்டார் அடியார்.

விபீஷணரை பொறுத்த வரை, அந்த அடியார், அவருக்கு தூசு
போலத் தான்; கனம் தெரியாது. அதனால், இறைவனை வணங்கிய
பின், பூக்குடலையுடன் புறப்பட்ட விபீஷணருக்கு கனம்
தெரியவில்லை.

இலங்கைக்கு சென்றவுடன், தன் கையில் இருந்த பூக்கூடையை
கீழே கவிழ்த்தார் விபீஷணர்; அதிலிருந்து, அடியார் கீழே விழுந்தார்.

அவரை பார்த்தவுடன், விபீஷணர் மட்டுமல்லாது, அங்கிருந்த
அரக்கர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

அடியாருக்கோ, அரக்கர்களை பார்த்ததும், உடல் நடுங்கத்
துவங்கியது. விபீஷணர், அவரை நோக்கி, ‘அப்பா… நீ யாராக
இருந்தாலும் சரி; உன் தைரியத்தை, பாராட்டுகிறேன்; உனக்கு,
என்ன வேண்டும் கேள், தருகிறேன்…’ என்றார்.

மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த அடியார், அங்கே பார்வையை
சுழற்றினார். பார்த்த இடமெங்கும் பவழங்களும், ரத்தினங்களும்,
மாணிக்கங்களும், முத்துக்களுமாக கொட்டிக் கிடந்தன.

அவற்றைப் பார்த்து வியந்தார், அடியார். அவற்றிலிருந்து எவ்வளவு
கேட்டாலும் கொடுத்திருப்பார், விபீஷணர்.

ஆனால், அடியாரோ, ‘இவ்வளவு விலை உயர்ந்தவைகளே இப்படி
அலட்சியமாகக் கிடக்கிறதே… அப்படியெனில் விலை மதிக்க
முடியாதது, எவ்வளவு இருக்கும்…’ என்ற பேராசையில்,

‘மன்னா… உண்மையிலேயே நீங்கள் எனக்கு கொடுப்பதாயிருந்தால்,
இந்த இலங்கையிலேயே, மிகவும் விலை மதிக்க முடியாதது எதுவோ,
அதைத் தாருங்கள்…’ என்று கேட்டார்.

கண்களுக்கெதிரில் கொட்டிக் கிடப்பதை விட்டு விட்டு, என்ன
என்றே தெரியாத ஒன்றின் மேல் ஆசைப்பட்ட அந்த அடியாரின்
வேண்டுகோளை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார், விபீஷணர்.

அதன்படி, பொக்கிஷ அறையின் நிர்வாகி, ஒரு பெரிய பெட்டியை
எடுத்து வந்து திறந்து, அதிலிருந்த ஒரு சிறிய ஊசியை, அடியார்
கையில் கொடுத்து, ‘இந்நாட்டிலுள்ள, ஒரே இரும்புப் பொருள்
இதுதான்; நாங்கள் மிகவும் உயர்வாக நினைத்த இதை,
உங்களுக்கு தருகிறோம்…’ என்றார்.

கையில், ஊசியை வாங்கிய அடியாருக்கு, மனம் படாதபாடு பட்டது.
அதற்குள், அவரை அரக்கன் ஒருவன் சுமந்து வந்து, பழையபடி, அவர்
இருந்த இடத்திலேயே, விட்டு போய் விட்டான். விவரம் அறிந்து, ஊரே
சிரித்தது.

கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையாமல், பேராசைப்படுபவன்
நிலையை விளக்கும் கதை இது!

————————————————–

பி.என்.பரசுராமன்
வாரமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Nov 14, 2016 6:36 pm

நல்ல மிக நல்ல கதை அய்யா>>>>>

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Nov 15, 2016 12:25 am

சூப்பருங்க கதை.
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



விலை உயர்ந்தது.. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிலை உயர்ந்தது.. L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விலை உயர்ந்தது.. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக