Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!
First topic message reminder :
இன்று (நவம்பர்-14) கரண்ட் பில் கட்டுவதற்கு கடைசி நாள். என்னிடம் 3 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. கடந்த மூன்று நாட்களாக கரண்ட் பில் கட்டுவதற்காக சென்றபோது பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க முடியாது என்று திருப்பியனுப்பிவிட்டனர். அதனால் ATM ல் டெபாசிட் செய்ய முயன்றபோது கூட்டம் அலைமோதியதால் ஒரு நாள் காலதாமதமானது. அதன் பிறகு வங்கியில் மாற்றலாம் என்று வங்கிக்கு சென்றபோது அங்கும் அதே நிலைதான்.
மறுநாள் மீண்டும் ஈ.பி ஆபீஸிற்கு சென்று நிலைமையை எடுத்து சொன்னேன். ஆனால், அவர்கள் என்னிடம் உள்ள 1000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து விட்டனர். இதனால் கோபப்பட்டு நவம்பர் 30 ஆம் தேதி வரையில் அனைத்து அரசு சார்ந்த அலுவலகங்களிலும் பழைய 500, 100 ரூபாய் நோட்டுக்களை வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதே நீங்கள் மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்? எனது ஈபி பில்லை வாங்கவில்லை என்றால் வேறு யாரும் பணம் கட்ட முடியாது என்று தடுத்து நியாயம் கேட்டபோது, அரசு அலுவலகத்தில் பணியாளர்களை வேலை செய்ய விடாமல் கலாட்டா செய்வதாக பிரச்சினையை கிளப்பினார்கள். மேலும் என்னிடம் உள்ள 1000 ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டு என்று அவர்களிடம் உள்ள பணம் என்னும் இயந்திரம் சொல்வதாக சொல்லி என்னை முட்டாளாக்க முயற்சித்தார்கள். நான் மேலும் மேலும் எனது பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து சொல்லியும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. என் மீதே குற்றம் சுமத்துகிறார்கள். சில பொதுமக்களும் நான் செய்வதுதான் தவறு என்று இதற்கு வக்காலத்தும் வாங்குகிறார்கள். எனவே அவர்களோடு போராடுவது தவறு என்பதை உணர்ந்து ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, மீண்டும் வங்கிக்கு சென்று வரிசையில் நின்றேன்...
வங்கியில் போதுமான பணம் இல்லை. எனவே பணத்தை மாற்ற முடியாது, டெப்பாசிட் மட்டும் செய்யலாம் நாளைக்கு பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். வேறு வழியில்லாமல் டெப்பாசிட் செய்துவிட்டு ஒவ்வொரு ATM ஆக தேடி அலைந்தேன். பல இடங்களில் உள்ள ATM ல் பணம் இல்லை. பல இடங்களில் உள்ள ATM பூட்டிக்கிடந்தது. பல இடங்களில் கூட்டம் நிறைந்து வழிந்தது...
ஒரு வழியாக இன்று காலையில் வங்கியில் இருந்து பணத்தை எடுத்தபோது புதிய 2000 ரூபாய் நோட்டை கொடுத்தார்கள். உடனே ஈபி ஆபீஸிற்கு சென்று எனது ஈபி பில்லை கட்டினேன். அப்போது எனக்கு சில்லறை மீதம் கொடுக்கும்போது பழைய 500 ரூபாய் நோட்டை சர்வ சாதாரணமாக கொடுத்தார்கள். அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் இப்போது வெளிவரத் தயாராக இருந்தது.... ஆனாலும் அடக்கிக்கொண்டு, எனக்கு இந்த 500 ரூபாய் வேண்டாம் 100 ரூபாயாக கொடுங்கள் எண்டு கேட்டபோது, நீங்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதற்காகவே வந்துள்ளீர்களா? என்று என்னை குற்றவாளியாக்கினார்கள். அப்போது நான் சொன்னேன், நான் 1000 ரூபாய் நோட்டை கொடுத்தபோது நீங்கள் வாங்கவில்லையே, இப்போது நான் மட்டும் எப்படி இந்த 500 ரூபாய் நோட்டை வாங்க முடியும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சொல்கிறார்கள், டிசம்பர் 30ஆம் தேதி வரையில் பழைய நோட்டுக்களை வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதாக நீங்கள்தானே சொன்னீர்கள், அதனால்தான் கொடுக்கிறோம். என்று கேலி செய்வதுபோல பேசினார்கள்.
அடேய் அதி புத்திசாலிகளே..., டிசம்பர் 30 வரை பொதுமக்களிடமிருந்துதான் பழைய 500. 1000 ரூபாய் நோட்டுக்களை நீங்கள் வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதே தவிர, எங்களை உங்களிடமிருந்து வாங்கிக்கொள்ள சொல்லவில்லை. மரியாதையாக நடந்துகொள்ளவில்லை என்றால் ஈபி அலுவலகத்தை அடித்து நொறுக்கி விடுவேன் என்று சொன்னவுடன், சில நண்பர்கள் எனக்கு ஆதரவு கொடுத்து என் பக்கமுள்ள நியாயத்தை புரிந்துகொண்டு எனக்காக பேசினார்கள். அதன்பிறகு அலுவலகத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் அடங்கினார்கள். ஆனாலும், எனக்கு 500 ரூபாய் நோட்டிற்கு பதில் 100 ரூபாய் நோட்டுக்களை தர மறுத்துவிட்டார்கள். பொது மக்கள் சிலர் இதற்கு காரணம் கேட்டார்கள். அதற்கு, நாங்கள் எல்லோரிடமும் வாங்க மறுக்கவில்லை, இவரிடம் இருந்த நோட்டுக்களை சோதித்தபோது கள்ள நோட்டு என்று "பீப்" சத்தம் வந்தது அதனால்தான் வாங்க மறுத்தோம் என்று என்மீது பொய் குற்றம் சுமத்தினார்கள். ஆனால், கள்ள நோட்டாக இருந்தால் வங்கியில் மட்டும் எப்படி ஏற்றுக்கொண்டார்கள்? என்று கேட்டவுடன் பதில் சொல்ல முடியாமல் பெப்பெப்பே... பெப்பெப்பே... என்று முழிக்கிறார்கள். ஆனால், கடைசியில் எங்களிடம் 100 ரூபாய் நோட்டுக்கள் இல்லை. நாங்கள் என்ன இங்கே பணமா அச்சடிக்கிறோம்? எல்லோரும் 1000, 500 நோட்டுக்கள் என்று கொடுத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? இதற்கு மேல் நீங்கள் சட்டம் பேசினால் நாங்கள் யாரிடமும் ஈபி பில்லை வாங்க மாட்டோம். எல்லோரும் நாளைக்கு வந்து கட்டிக்கொள்ளுங்கள். ஆனால் நாளைக்கு ஃபைனுடன்தான் வசூலிப்போம், இல்லேன்னா எல்லோரும் "மோடி"கிட்ட போய் சொல்லி இங்கே கூட்டிகிட்டு வாருங்கள் என்று சொன்னவுடன் எனக்காக பேசிய கொஞ்சபேரும் காணாமல் போய்விட்டார்கள்...
இதுதான் அரசு அலுவலக ஊழியர்களின் பலம்! இவ்வளோதான் பொதுமக்களின் பவர்!!
ஆனால், நான் என்ன பண்ணப் போறேன்னா?... அடுத்த ஈபி பில் கட்டும்போது இந்த 500 ரூபாய் நோட்டை இதே அலுவலகத்திற்கு மீண்டும் கொண்டுவரப்போகிறேன். அதாவது இரண்டு மாதங்களுக்குப் பிறகு!
அவங்க வாங்க மாட்டேன்னு சொல்லுவாங்க...
நான் ஈபி பில்லே கட்டமாட்டேன்னு சொல்லுவேன்...
அவங்க என் வீட்டோட ஈபி லைனை கட் பண்ணுவாங்க....
நான் திருட்டு கரண்ட் எடுத்து யூஸ் பண்ணுவேன்...
ங்கொய்யால நீங்க கூட்டிகிட்டு வாங்கப்பா மோடியை!!
இப்படி செய்வது சரியா தவறா என்று தெரியவில்லை. நண்பர்கள் தங்களுடைய ஆலோசனைகளை வழங்குங்கள்.
இன்று (நவம்பர்-14) கரண்ட் பில் கட்டுவதற்கு கடைசி நாள். என்னிடம் 3 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. கடந்த மூன்று நாட்களாக கரண்ட் பில் கட்டுவதற்காக சென்றபோது பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க முடியாது என்று திருப்பியனுப்பிவிட்டனர். அதனால் ATM ல் டெபாசிட் செய்ய முயன்றபோது கூட்டம் அலைமோதியதால் ஒரு நாள் காலதாமதமானது. அதன் பிறகு வங்கியில் மாற்றலாம் என்று வங்கிக்கு சென்றபோது அங்கும் அதே நிலைதான்.
மறுநாள் மீண்டும் ஈ.பி ஆபீஸிற்கு சென்று நிலைமையை எடுத்து சொன்னேன். ஆனால், அவர்கள் என்னிடம் உள்ள 1000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து விட்டனர். இதனால் கோபப்பட்டு நவம்பர் 30 ஆம் தேதி வரையில் அனைத்து அரசு சார்ந்த அலுவலகங்களிலும் பழைய 500, 100 ரூபாய் நோட்டுக்களை வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதே நீங்கள் மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்? எனது ஈபி பில்லை வாங்கவில்லை என்றால் வேறு யாரும் பணம் கட்ட முடியாது என்று தடுத்து நியாயம் கேட்டபோது, அரசு அலுவலகத்தில் பணியாளர்களை வேலை செய்ய விடாமல் கலாட்டா செய்வதாக பிரச்சினையை கிளப்பினார்கள். மேலும் என்னிடம் உள்ள 1000 ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டு என்று அவர்களிடம் உள்ள பணம் என்னும் இயந்திரம் சொல்வதாக சொல்லி என்னை முட்டாளாக்க முயற்சித்தார்கள். நான் மேலும் மேலும் எனது பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து சொல்லியும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. என் மீதே குற்றம் சுமத்துகிறார்கள். சில பொதுமக்களும் நான் செய்வதுதான் தவறு என்று இதற்கு வக்காலத்தும் வாங்குகிறார்கள். எனவே அவர்களோடு போராடுவது தவறு என்பதை உணர்ந்து ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, மீண்டும் வங்கிக்கு சென்று வரிசையில் நின்றேன்...
வங்கியில் போதுமான பணம் இல்லை. எனவே பணத்தை மாற்ற முடியாது, டெப்பாசிட் மட்டும் செய்யலாம் நாளைக்கு பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். வேறு வழியில்லாமல் டெப்பாசிட் செய்துவிட்டு ஒவ்வொரு ATM ஆக தேடி அலைந்தேன். பல இடங்களில் உள்ள ATM ல் பணம் இல்லை. பல இடங்களில் உள்ள ATM பூட்டிக்கிடந்தது. பல இடங்களில் கூட்டம் நிறைந்து வழிந்தது...
ஒரு வழியாக இன்று காலையில் வங்கியில் இருந்து பணத்தை எடுத்தபோது புதிய 2000 ரூபாய் நோட்டை கொடுத்தார்கள். உடனே ஈபி ஆபீஸிற்கு சென்று எனது ஈபி பில்லை கட்டினேன். அப்போது எனக்கு சில்லறை மீதம் கொடுக்கும்போது பழைய 500 ரூபாய் நோட்டை சர்வ சாதாரணமாக கொடுத்தார்கள். அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் இப்போது வெளிவரத் தயாராக இருந்தது.... ஆனாலும் அடக்கிக்கொண்டு, எனக்கு இந்த 500 ரூபாய் வேண்டாம் 100 ரூபாயாக கொடுங்கள் எண்டு கேட்டபோது, நீங்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதற்காகவே வந்துள்ளீர்களா? என்று என்னை குற்றவாளியாக்கினார்கள். அப்போது நான் சொன்னேன், நான் 1000 ரூபாய் நோட்டை கொடுத்தபோது நீங்கள் வாங்கவில்லையே, இப்போது நான் மட்டும் எப்படி இந்த 500 ரூபாய் நோட்டை வாங்க முடியும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சொல்கிறார்கள், டிசம்பர் 30ஆம் தேதி வரையில் பழைய நோட்டுக்களை வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதாக நீங்கள்தானே சொன்னீர்கள், அதனால்தான் கொடுக்கிறோம். என்று கேலி செய்வதுபோல பேசினார்கள்.
அடேய் அதி புத்திசாலிகளே..., டிசம்பர் 30 வரை பொதுமக்களிடமிருந்துதான் பழைய 500. 1000 ரூபாய் நோட்டுக்களை நீங்கள் வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதே தவிர, எங்களை உங்களிடமிருந்து வாங்கிக்கொள்ள சொல்லவில்லை. மரியாதையாக நடந்துகொள்ளவில்லை என்றால் ஈபி அலுவலகத்தை அடித்து நொறுக்கி விடுவேன் என்று சொன்னவுடன், சில நண்பர்கள் எனக்கு ஆதரவு கொடுத்து என் பக்கமுள்ள நியாயத்தை புரிந்துகொண்டு எனக்காக பேசினார்கள். அதன்பிறகு அலுவலகத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் அடங்கினார்கள். ஆனாலும், எனக்கு 500 ரூபாய் நோட்டிற்கு பதில் 100 ரூபாய் நோட்டுக்களை தர மறுத்துவிட்டார்கள். பொது மக்கள் சிலர் இதற்கு காரணம் கேட்டார்கள். அதற்கு, நாங்கள் எல்லோரிடமும் வாங்க மறுக்கவில்லை, இவரிடம் இருந்த நோட்டுக்களை சோதித்தபோது கள்ள நோட்டு என்று "பீப்" சத்தம் வந்தது அதனால்தான் வாங்க மறுத்தோம் என்று என்மீது பொய் குற்றம் சுமத்தினார்கள். ஆனால், கள்ள நோட்டாக இருந்தால் வங்கியில் மட்டும் எப்படி ஏற்றுக்கொண்டார்கள்? என்று கேட்டவுடன் பதில் சொல்ல முடியாமல் பெப்பெப்பே... பெப்பெப்பே... என்று முழிக்கிறார்கள். ஆனால், கடைசியில் எங்களிடம் 100 ரூபாய் நோட்டுக்கள் இல்லை. நாங்கள் என்ன இங்கே பணமா அச்சடிக்கிறோம்? எல்லோரும் 1000, 500 நோட்டுக்கள் என்று கொடுத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? இதற்கு மேல் நீங்கள் சட்டம் பேசினால் நாங்கள் யாரிடமும் ஈபி பில்லை வாங்க மாட்டோம். எல்லோரும் நாளைக்கு வந்து கட்டிக்கொள்ளுங்கள். ஆனால் நாளைக்கு ஃபைனுடன்தான் வசூலிப்போம், இல்லேன்னா எல்லோரும் "மோடி"கிட்ட போய் சொல்லி இங்கே கூட்டிகிட்டு வாருங்கள் என்று சொன்னவுடன் எனக்காக பேசிய கொஞ்சபேரும் காணாமல் போய்விட்டார்கள்...
இதுதான் அரசு அலுவலக ஊழியர்களின் பலம்! இவ்வளோதான் பொதுமக்களின் பவர்!!
ஆனால், நான் என்ன பண்ணப் போறேன்னா?... அடுத்த ஈபி பில் கட்டும்போது இந்த 500 ரூபாய் நோட்டை இதே அலுவலகத்திற்கு மீண்டும் கொண்டுவரப்போகிறேன். அதாவது இரண்டு மாதங்களுக்குப் பிறகு!
அவங்க வாங்க மாட்டேன்னு சொல்லுவாங்க...
நான் ஈபி பில்லே கட்டமாட்டேன்னு சொல்லுவேன்...
அவங்க என் வீட்டோட ஈபி லைனை கட் பண்ணுவாங்க....
நான் திருட்டு கரண்ட் எடுத்து யூஸ் பண்ணுவேன்...
ங்கொய்யால நீங்க கூட்டிகிட்டு வாங்கப்பா மோடியை!!
இப்படி செய்வது சரியா தவறா என்று தெரியவில்லை. நண்பர்கள் தங்களுடைய ஆலோசனைகளை வழங்குங்கள்.
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!
கள்ள நோட்டை ஒழித்து கட்டியபிறகு ... நல்ல நோட்டு வெளியிட்டுத்தானே ஆகனும். செலாவணிக்கு>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!
அனபரே வீராப்பு வேண்டாம் விவேகம் தேவை. பணம்வாங்க
மருத்த ஈபி ஊழிரை பற்றி புகார் செய்யுங்கள் அம்மா
கால் சென்டருக்கு 1100புகார் செய்யுங்கள் கட்டணமில்லாமல்
நடவடிக்கை எடுப்பார்கள்.
மருத்த ஈபி ஊழிரை பற்றி புகார் செய்யுங்கள் அம்மா
கால் சென்டருக்கு 1100புகார் செய்யுங்கள் கட்டணமில்லாமல்
நடவடிக்கை எடுப்பார்கள்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பழைய ரூபாய் நோட்டு மாற்றம் !
» 20 வருடங்களுக்கு பிறகு ஒரு ரூபாய் நோட்டு வெளியாகிறது
» மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு: வங்கியில் புழக்கம் துவக்கம்
» பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?
» 108 ஆம்புலன்ஸ் அலைகழிப்பு செய்தவர்இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிக்கினார்
» 20 வருடங்களுக்கு பிறகு ஒரு ரூபாய் நோட்டு வெளியாகிறது
» மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு: வங்கியில் புழக்கம் துவக்கம்
» பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?
» 108 ஆம்புலன்ஸ் அலைகழிப்பு செய்தவர்இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிக்கினார்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|