புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ம.பி.யில் ரேஷன் கடைக்குள் புகுந்து உணவு தானியங்கள் கொள்ளை Poll_c10ம.பி.யில் ரேஷன் கடைக்குள் புகுந்து உணவு தானியங்கள் கொள்ளை Poll_m10ம.பி.யில் ரேஷன் கடைக்குள் புகுந்து உணவு தானியங்கள் கொள்ளை Poll_c10 
7 Posts - 64%
heezulia
ம.பி.யில் ரேஷன் கடைக்குள் புகுந்து உணவு தானியங்கள் கொள்ளை Poll_c10ம.பி.யில் ரேஷன் கடைக்குள் புகுந்து உணவு தானியங்கள் கொள்ளை Poll_m10ம.பி.யில் ரேஷன் கடைக்குள் புகுந்து உணவு தானியங்கள் கொள்ளை Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
ம.பி.யில் ரேஷன் கடைக்குள் புகுந்து உணவு தானியங்கள் கொள்ளை Poll_c10ம.பி.யில் ரேஷன் கடைக்குள் புகுந்து உணவு தானியங்கள் கொள்ளை Poll_m10ம.பி.யில் ரேஷன் கடைக்குள் புகுந்து உணவு தானியங்கள் கொள்ளை Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ம.பி.யில் ரேஷன் கடைக்குள் புகுந்து உணவு தானியங்கள் கொள்ளை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 13, 2016 7:49 am



ரூ.500, 1000 நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும்
பணத் தட்டுப்பாடு நிலவுவதால் அத்தியாவசியப்
பொருட்களை வாங்குவதற்கு கையில் காசு இல்லாத
மக்கள் ரேஷன் கடைக்குள் புகுந்து உணவு தானியங்களை
கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மத்தியப் பிரதேச
மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

ஆனால் இந்த தகவலை போலீஸார் மறுத்துள்ளனர்.
சிறிய பிரச்சினை காரணமாகவே இந்த சம்பவம்
நிகழ்ந்ததாகவும், பணத் தட்டுப்பாடு காரணமல்ல என்றும்
போலீஸார் தெரிவிக்கின்றனர்.

பர்தாஹா கிராம பஞ்சாயத்தார் கூறும்போது,
‘‘ரேஷன் கடையை நிர்வகித்து வரும் லால் அஹிர்வார்
கடந்த 4 மாதங்களுக்கு மேலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு
உரிய உணவு தானியங்களை வழங்கவில்லை.

கிராம மக்களும் முதல்வரின் உதவி எண்ணிலும், உள்ளூர்
போலீஸாரிடமும் புகார் அளித்து பார்த்தனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வழக்கம்போல நேற்று ரேஷன் கடைக்கு வந்த பொதுமக்களிடம்
ஒரு மாதத்துக்கான உணவுப் பொருட்களை மட்டும் பெற்றுக்
கொள்ளும்படி லால் அறிவுறுத்தினார்.

இதனால் ஆவேசமடைந்த மக்கள் 4 மாதத்துக்கான தானியங்களை
வழங்கும்படி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாரும் உணவுப் பொருட்களை கொள்ளையடித்துச் செல்லவில்லை’’
என்றனர்.

துணை எஸ்ஐ ராம் கிஷோர் திவாரியும் இந்த தகவலை
உறுதி செய்துள்ளார். பல மாதங்களாக உரிய உணவுப்
பொருட்களை வழங்காத காரணத்தினால் தான் அந்த ரேஷன்
கடையில் பிரச்சினை வெடித்ததாக தெரிவித்தார்.

அதேசமயம், அந்த ரேஷன் கடைக்குள் அத்துமீறி நுழைந்து
அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களை பொதுமக்கள்
அள்ளிச் சென்ற வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
---------------------------------------

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 13, 2016 4:19 pm

ம.பி.யில் ரேஷன் கடைக்குள் புகுந்து உணவு தானியங்கள் கொள்ளை 3838410834 ம.பி.யில் ரேஷன் கடைக்குள் புகுந்து உணவு தானியங்கள் கொள்ளை 3838410834

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Nov 14, 2016 6:22 pm

இதற்கெல்லாம்   முற்றுப்புள்ளி  வைக்கனும்னா  திருடுகிறவனை பிடித்து
கைகால்களுக்கு   விலங்கு போடனும் . லஞ்சம் வாங்குகிறவனை வீட்டுக்கு
அனுப்பிடனும். இவைகளை செய்ய  குடியரசு  நாடு  மக்களாட்சின்னு
சாக்கு சொன்னா... ராணுவ ஆட்சிக்கு வழிவிடனுங்க.>>>>>>>>>>
அப்பத்தான் நாடு நன்றாக இருக்கும் .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக