புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
6 Posts - 46%
heezulia
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
372 Posts - 49%
heezulia
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
25 Posts - 3%
prajai
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் - டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 17, 2016 8:32 am



‘ எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி மற்றுஆங்கே
விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி
வேண்டினேன் எனக்கு அருளினன் காளி...

-
இந்தப் பாடலில் கூறும் முக்கியமான விஷயம்.
‘எதையும் நல்லவிதமாக நடக்கும் என்று நம்புங்கள்! ’
என்பது தான்.

‘எதை எண்ணுகிறோமோ அதுவாக ஆகிறோம்! ’

எனும் ஜேம்ஸ் ஆலன் என்ற பெரும் ஆன்மிகவாதி கூறும்
பொன்மொழி உண்டு.

எதை அடிக்கடி மனதில் நினைத்து அதே நினைவாக,
அதை அடைய வேண்டும் என்ற உணர்வு ரீதியாகவும் செயல்
பட்டோமானால், அது நிச்சயம் நடக்கும் என்பது தான்,
உண்மையும் கூட.

இதுவல்லாமல் ஒரு தொழில் துவங்க இருப்பவர்களோ...
ஒரு பெரிய சாதனையை செய்ய விரும்புபவர்களோ
பலரும் வெற்றி பெற விரும்பினால் சிறந்த
சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றையும், குறிப்பாக,
அவர்களின் சாதனைத் திறனையும் அறிந்து கொள்வது
நல்லது.

அடுத்து முன்பு அந்தத் தொழிலைச் செய்தவர் எந்தக்
காரணத்தினால் தொழிலை மூட நேர்ந்தது என்பதையும்
தெரிந்து கொள்வது நல்லது. இதன் மூலம் தோல்வியைத்
தவிர்க்கலாம்.

பல சமயம் தொழிலிலோ, வாழ்விலோ நாம் எதிர்பாராத
தோல்விகள் ஏற்படுகின்றன. ஆனால், கொஞ்சம்
பொறுமையாக இருந்தால், எதை நாம் தோல்வி என்று
நினைத்தோமோ, அதுவே வெற்றியாக மாற்று உருவம்
எடுக்கிறது என்பதை உணர்ந்தால் வியப்போம்.
-
---------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 17, 2016 9:06 am


இதற்கு ஒரு காரணம் கூறுகின்றனர் மனஇயல் துறை
அறிஞர்கள்.
நாம் எடுத்த காரியத்தில் தோல்வி ஏற்படுகிறது. உடன் நாம்
என்ன செய்வோம்? நம்முள் துக்கமும், சோர்வும், செயலற்ற
தன்மையும் தான் ஏற்படும். அதாவது, ஏமாற்றத்தின்
காரணமாய் செயலற்ற தன்மை தான் முதலில் ஏற்படும்.
மனமும் எந்தவிதமான எண்ணங்களாலும் ஆட்கொள்ளப்படாத
நிலையில் வெட்ட வெளியாய் வெற்றிடமாய் உலகமே தெரியும்
ஒரு நிலை.

அந்த நிலையில் நாம் சிறிது நேரம் அல்லது ஒரு 10 நிமிடம்
எதுவும் சிந்திக்காமல் அமர்ந்திருந்தோமானால் கொஞ்சம்,
கொஞ்சமாய் திடீரென ஒரு எண்ணம் எழும்பும். அதை தான்
உள்ளொலி, உள் உணர்வு எனக் கூறுகின்றனர்.
அதன்பின், மனதில் தெளிவு ஏற்பட்டு புதிய வாழ்க்கை
வாழத் துவங்குவீர்.

எடிசன் என்ற விஞ்ஞானி மின் விளக்கைக் கண்டுபிடித்தார்
என்று எல்லாருக்கும் தெரியும்; ஆனால், அந்த மின் விளக்கை
உருவாக்க எடிசன் எத்தனை முறை முயன்று தோற்றுப் போனார்
என்பது தெரியாது!

நூற்றுக்கணக்கான முறை பரிசோதனை செய்து, செய்து அவர்
தோற்றுப் போனார்! எப்படி வெற்றி பெற்றார்?
பொறுமையால் தான்! தோல்வி அவரை அசைத்து விட வில்லை.
-
‘மீண்டும் முயல்வோம். இங்கே, உள்ளே ஒரு பெரிய மதிப்பு மிக்க
வைரமும், வைடூரியமும் இருக்கிறது! ’ என்று அவர் எண்ணி
இருக்க வேண்டும். தன் லட்சியத்தை அடையும் வரை விடா
முயற்சியுடன் அதை முயன்று கொண்டிருந்தார்.

விடா முயற்சி
தான் வெற்றிக்கு வழி கோல்கிறது என்பதை நாம் உணர்ந்து
கொள்வது நல்லது.
-
-------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 17, 2016 9:07 am


வாழ்வில் பல முறை இப்படிப்பட்ட தோல்வியுறும் சம்பவங்கள்
வருகின்றன. எனினும், நாம் அடைய வேண்டிய வெற்றி பற்றி
தெளிவான, தீர்மானமான நம்பிக்கையுடன் இருப்பது நல்லது.
-
துன்பங்களுக்குப் பின்னால் மறைமுகமாக, வெற்றியின்
பாதைகள் திறக்கத் துவங்குகின்றன. ஞானிகள் இதை மிக
அழகாக சொல்கின்றனர்.

‘ நல்லதை எப்படி செய்ய வேண்டும் என்பது நம்மை விட
கடவுளுக்கு நன்றாகத் தெரியும்! ’
என்கின்றனர்.
இதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையானால் உணவு
அருந்தும்போது கூட இறைவன் உங்கள் மூலம் உணவு
அருந்துகிறான் என்பதை நினையுங்கள்;

ஏனெனில், அவன் உங்களுடன் நடக்கிறான், உங்களுடன்
பேசுகிறான் என்று நினையுங்கள் என்று கூறுகின்றனர்
ஞானிகள்.
இதைத் தொடர்ந்து முயன்றீர்களானால்
ஒரு புதிய நல் உலகத்திற்கே நீங்கள் போய் விடுவீர்கள்.
-
எல்லாம் எண்ணங்களை சீர் செய்வதிலிருந்தும்,
சிந்திப்பதிலிருந்தும், நமது ஆழ்மன உணர்விலிருந்தும்
துவங்குகிறது.

மனவியல் பேரறிஞர் கார்லஸ் கஸ்டவ் யங்
என்பவர் கூறுகிறார்:

‘பல அடையாளங்கள் மூலம் எதிர்பாராத சம்பவங்கள் மூலம்,
ஒரு மாபெரும் சக்தி நமக்குப் பின்னால் இருந்து கொண்டு
நம்மை வழி நடத்திச் செல்கிறது! ’என்கிறார்.
-
‘வானம் தொட்டு விடும் தூரம் தான்! ’ என்கின்றனர்
நம் கவிஞர்கள். விஞ்ஞானிகளோ வான மண்டலத்தில்
வசித்துவிட்டு பெருமையுடன் திரும்புவதைப் பார்க்கிறோம்.

ஏனெனில், வானம் தொட்டு விடும் தூரம்தான்!
-
---------------------------------------------




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக