புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாசகம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 28, 2016 7:17 am

திருவாசகம்! AeIp9AgrRSmkqV9OWLxH+shiva-2
-

உழி தரும் காலும் கனலும் புனலொடு
மண்ணும் விண்ணும்
இழி தரு காலம் எக்காலம்
வருவது வந்ததற்பின்
உழி தரு காலத்த உன் அடியேன்
செய்த வல்வினையைக்
கழி தரு காலமும் ஆய் அவை
காத்து எம்மைக் காப்பவனே!


விளக்கம்:
-
காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் ஆகாயம் அழிகின்ற
காலமானது, எப்போது வரும்… அந்த இறுதிக் காலம்
உண்டான பின்பும், நிலைத்து இருக்கும் கால தத்துவத்திற்கு
தலைவனே… சிருஷ்டிகளையும், பிரளயத்தையும் உண்டாக்க
வல்ல காலத்தை ஆளும் இறைவா…
என் கொடிய வினையை நீக்கி, அருளுக!

———————-

தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Postதமிழ்நேயன் ஏழுமலை Sun Aug 28, 2016 10:01 am

நன்றி ஐய்யா



“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 1:48 am


தீர்க்கின்றவாறு என் பிழையை நின்
சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி
கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச
மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம்
வினையேனை இருதலையே!

விளக்கம்:

உத்தரகோச மங்கையில் எழுந்தருளியிருக்கும்
சிவபெருமானே… ஐம்புல ஆசைகளோடு அதற்கு
மாறாகிய பயமும் சேர்ந்து, தீவினையாளனாகிய
என்னை, இருபுறமும் இழுக்கின்றன.

என் குற்றங்களை நின் திருவருள் வந்து தீர்க்கின்ற
வகை தான் எதுவோ என்று, உள்ளம்
புழுங்கியிருக்கிறேன்.
என்னை கைவிடலாமா… இடப வாகனா… இன்னல்கள்
தீர்த்து அருள் செய்!

—————–

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 10, 2016 6:43 am

:வணக்கம்: திருவாசகம்! 103459460 திருவாசகம்! 3838410834



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Postதமிழ்நேயன் ஏழுமலை Mon Oct 10, 2016 7:32 am

திருவாசகம்! 1571444738 திருவாசகம்! 103459460



“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 10, 2016 9:52 am

ayyasamy ram wrote:
தீர்க்கின்றவாறு என் பிழையை நின்
சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி
கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச
மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம்
வினையேனை இருதலையே!


—————–
மேற்கோள் செய்த பதிவு: 1223997

விரவார் வெருவ ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச மங்கைக்கு அரசே!
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே!
தீர்க்கின்றவாறு என் பிழையை நின் சீர் அருள் என்கொல் ?
வேர்க்கின்ற என்னை விடுதி என்று கண்டாய் ?

பார்த்தால் இங்கு மணிவாசகர் வேண்டுவதுபோல் தோன்றவில்லை.உரிமையோடு வினவுவதுபோல் அல்லாவா இருக்கின்றது. இனி அவர்பாடு – அந்த உத்தரகோச மங்கையுறை உத்தமன் பாடு.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 14, 2016 2:01 pm

திருவாசகம்!
-

பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும்
பற்றாங்கு அது பற்றி
நற்றாங்கதி அடைவோம் எனில்
கெடுவீர் ஓடி வம்மின்
தெற்றார் சடை முடியான் மன்னு
திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கு அவன் கழல் பேணின
ரொடும் கூடுமின் கலந்தே!

விளக்கம்:

உலகியலில், மருண்டு கெட்டுப் போகாதீர்கள்.
உலகியலில் உள்ள பற்றுகளை விட்டு, பற்றற்றவராக
இருங்கள்.

என்றென்றும் பற்றுதற்குரியதை, உறுதியாகப் பற்றி,
நல்ல நிலையை அடைய விரைந்தோடி வாருங்கள்.

பின்னிய திருச்சடையை உடைய, திருப்பெருந்துறையில் எ
ழுந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய சிறப்புகளை
நன்கு கற்று, அவன் திருவடிகளை பேணும்
நல்லவராகிய மெய்யன்பர்களுடன் கலந்து விடுங்கள்!

———————-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக