புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_m10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_m10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_m10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_m10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_m10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_m10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10 
19 Posts - 3%
prajai
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_m10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_m10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_m10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_m10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_m10வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 10, 2016 12:58 am

புதுடில்லி:

வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட்
செய்யப்பட்டால் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்
என வருவாய் துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்
இருந்து நீக்கியதையடுத்து நாளைமுதல் வங்கிகள்,
தபால் அலுவலகங்களி்ல் பழைய ரூபாய் நோட்டுகளை
மாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணத்தை வங்கியில் செலுத்தலாம் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
200சதவீதம் அபராதம்

இந்நிலையில் வருவாய் துறை செயலாளர் அளித்துள்ள
அறிக்கையில் : வருமானத்திற்கு அதிகமான பணம்
வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டால் 200% அபராதம்
விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

அதன்படி நவ.,10ம் தேதி முதல் டிச.,30ம் தேதி வரை வங்கிகள்,
தபால் அலுவலக கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்
பணம் குறித்து விபரங்கள் சேகரிக்கப்படும் .

அதில் 2.5 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட
வங்கி கணக்கு வைத்திருப்பவர் கள் பட்டியல் எடுக்கப்பட்டு
அவர்களின் வருமானத்துடன் ஒப்பிடப்படும்

அதில் வருமானத்திற்கு அதிகமாக டெபாசிட் செய்யப்ப
ட்டிருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்களிடம்
வருமானத்திற்கான ஆதாரம் கோரப்பட்டு, வரிஏய்ப்பு
செய்யப்பட்டிருந்தால். அவர்களுக்கு 200 சதவீதம்
அபராதம் மற்றும் அதற்கான வருமான வரியும் கட்ட
வேண்டும் என அறிவித்துள்ளது.
-

நகை வாங்க பான் எண் கட்டாயம்


நகைகள் வாங்குவதற்கு பான் எண் கட்டாயம் என
வருமான வரித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
நகை வணிகர்கள் வாடிக்கையாளர்களிடம் பான் எண்
கட்டாயம் வாங்க வேண்டும் .பான் எண் வாங்காத நகை
உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தினமலர்

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Thu Nov 10, 2016 8:00 am

வருமானத்திற்கு அதிகமாக என்றால் , ஒவ்வொருவரும் பான் கார்டு விண்ணப்பிக்கும்போதே தவறான வருமானம் வருவதாக காட்டியல்லவா விண்ணப்பிக்கிறார்கள் . அப்படியிருக்கும்போது அரசாங்கத்திற்கு எப்படி தெரியும் ஒவ்வொருவரின் வருமானம் இவ்வளவு என்று.குறைந்த வருமானம் உள்ளவரும் அதை மிகைபடுத்தி வரி வராதவாறு பார்த்து அல்லவா வருமானத்தை காட்டுகிறார்கள்.இதை தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்களேன் .

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Nov 11, 2016 7:42 pm

அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது நமது கடமை - உரிமை.

இந்த கடமையையும் உரிமையையும் விட்டுக் கொடுப்பது என்பது கோழைத்தனம்.

வரி செலுத்தாமல் வாழ்வது என்பது யோசிக்கும் வேளையில் உண்மையிலேயே யாசித்து வாழ்வதுதான்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 11, 2016 8:39 pm

எந்தன் காதில் விழுந்த ஒரு செய்தி
ஒருவர் தனது ஆதார் கார்டை காண்பித்து ஒரு முறை 4000 ரூபாய் மாற்றினார் .
பிறகு தனது pan கார்டை காண்பித்து இரெண்டாவது 4000 ரூபாய் மாற்றினார்
பிறகு ரேஷன் கார்டு காண்பித்து மூன்றாவது 4000 ரூபாய் மாற்றினார்
இதே முறையில் அவர், மனைவி ,மகன் ,மகள் நால்வரும் தலைக்கு 12000 /-வீதம் 48000 ரூபாய் பெற்றனராம் .இது ஒரு பேங்கில் .
இதே மாதிரி ஒவ்வொரு பேங்கில் சென்று மாற்றப்படுவதாக செய்தி .
pan கார்டுடன் ஆதார் கார்ட் /ரேஷன் கார்ட் எல்லாம் இணைத்தால்தான் இன்கம்டெக்ஸ் விஜிலென்ஸ்
குரூப்புக்கு வேலை .

ஆண்டவா ,இந்தியாவை இது மாதிரி அயோக்கியர்களிடம் இருந்து காப்பாற்று !
ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Nov 11, 2016 10:31 pm

அட பகவானே. இப்படிப்பட்டவர்கள் நோயால் பீடிக்கப்பட்ட யாசகர்கள்.

எத்தனை மோடிகள் வந்தாலும் இந்த எத்தர்களுக்கு ஏற்றம் இருக்கப்போவதில்லை. வரியை ஏய்த்து மருத்துவமனைக்குக் கொட்டித்தீர்ப்பார்கள்- இந்த வகையான பாவிகள்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக