புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம்
Page 1 of 1 •
புதுடில்லி:
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட்
செய்யப்பட்டால் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்
என வருவாய் துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்
இருந்து நீக்கியதையடுத்து நாளைமுதல் வங்கிகள்,
தபால் அலுவலகங்களி்ல் பழைய ரூபாய் நோட்டுகளை
மாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணத்தை வங்கியில் செலுத்தலாம் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
200சதவீதம் அபராதம்
இந்நிலையில் வருவாய் துறை செயலாளர் அளித்துள்ள
அறிக்கையில் : வருமானத்திற்கு அதிகமான பணம்
வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டால் 200% அபராதம்
விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதன்படி நவ.,10ம் தேதி முதல் டிச.,30ம் தேதி வரை வங்கிகள்,
தபால் அலுவலக கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்
பணம் குறித்து விபரங்கள் சேகரிக்கப்படும் .
அதில் 2.5 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட
வங்கி கணக்கு வைத்திருப்பவர் கள் பட்டியல் எடுக்கப்பட்டு
அவர்களின் வருமானத்துடன் ஒப்பிடப்படும்
அதில் வருமானத்திற்கு அதிகமாக டெபாசிட் செய்யப்ப
ட்டிருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்களிடம்
வருமானத்திற்கான ஆதாரம் கோரப்பட்டு, வரிஏய்ப்பு
செய்யப்பட்டிருந்தால். அவர்களுக்கு 200 சதவீதம்
அபராதம் மற்றும் அதற்கான வருமான வரியும் கட்ட
வேண்டும் என அறிவித்துள்ளது.
-
நகை வாங்க பான் எண் கட்டாயம்
நகைகள் வாங்குவதற்கு பான் எண் கட்டாயம் என
வருமான வரித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
நகை வணிகர்கள் வாடிக்கையாளர்களிடம் பான் எண்
கட்டாயம் வாங்க வேண்டும் .பான் எண் வாங்காத நகை
உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தினமலர்
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட்
செய்யப்பட்டால் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்
என வருவாய் துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்
இருந்து நீக்கியதையடுத்து நாளைமுதல் வங்கிகள்,
தபால் அலுவலகங்களி்ல் பழைய ரூபாய் நோட்டுகளை
மாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணத்தை வங்கியில் செலுத்தலாம் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
200சதவீதம் அபராதம்
இந்நிலையில் வருவாய் துறை செயலாளர் அளித்துள்ள
அறிக்கையில் : வருமானத்திற்கு அதிகமான பணம்
வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டால் 200% அபராதம்
விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதன்படி நவ.,10ம் தேதி முதல் டிச.,30ம் தேதி வரை வங்கிகள்,
தபால் அலுவலக கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்
பணம் குறித்து விபரங்கள் சேகரிக்கப்படும் .
அதில் 2.5 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட
வங்கி கணக்கு வைத்திருப்பவர் கள் பட்டியல் எடுக்கப்பட்டு
அவர்களின் வருமானத்துடன் ஒப்பிடப்படும்
அதில் வருமானத்திற்கு அதிகமாக டெபாசிட் செய்யப்ப
ட்டிருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்களிடம்
வருமானத்திற்கான ஆதாரம் கோரப்பட்டு, வரிஏய்ப்பு
செய்யப்பட்டிருந்தால். அவர்களுக்கு 200 சதவீதம்
அபராதம் மற்றும் அதற்கான வருமான வரியும் கட்ட
வேண்டும் என அறிவித்துள்ளது.
-
நகை வாங்க பான் எண் கட்டாயம்
நகைகள் வாங்குவதற்கு பான் எண் கட்டாயம் என
வருமான வரித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
நகை வணிகர்கள் வாடிக்கையாளர்களிடம் பான் எண்
கட்டாயம் வாங்க வேண்டும் .பான் எண் வாங்காத நகை
உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தினமலர்
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
வருமானத்திற்கு அதிகமாக என்றால் , ஒவ்வொருவரும் பான் கார்டு விண்ணப்பிக்கும்போதே தவறான வருமானம் வருவதாக காட்டியல்லவா விண்ணப்பிக்கிறார்கள் . அப்படியிருக்கும்போது அரசாங்கத்திற்கு எப்படி தெரியும் ஒவ்வொருவரின் வருமானம் இவ்வளவு என்று.குறைந்த வருமானம் உள்ளவரும் அதை மிகைபடுத்தி வரி வராதவாறு பார்த்து அல்லவா வருமானத்தை காட்டுகிறார்கள்.இதை தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்களேன் .
அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது நமது கடமை - உரிமை.
இந்த கடமையையும் உரிமையையும் விட்டுக் கொடுப்பது என்பது கோழைத்தனம்.
வரி செலுத்தாமல் வாழ்வது என்பது யோசிக்கும் வேளையில் உண்மையிலேயே யாசித்து வாழ்வதுதான்.
இந்த கடமையையும் உரிமையையும் விட்டுக் கொடுப்பது என்பது கோழைத்தனம்.
வரி செலுத்தாமல் வாழ்வது என்பது யோசிக்கும் வேளையில் உண்மையிலேயே யாசித்து வாழ்வதுதான்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
எந்தன் காதில் விழுந்த ஒரு செய்தி
ஒருவர் தனது ஆதார் கார்டை காண்பித்து ஒரு முறை 4000 ரூபாய் மாற்றினார் .
பிறகு தனது pan கார்டை காண்பித்து இரெண்டாவது 4000 ரூபாய் மாற்றினார்
பிறகு ரேஷன் கார்டு காண்பித்து மூன்றாவது 4000 ரூபாய் மாற்றினார்
இதே முறையில் அவர், மனைவி ,மகன் ,மகள் நால்வரும் தலைக்கு 12000 /-வீதம் 48000 ரூபாய் பெற்றனராம் .இது ஒரு பேங்கில் .
இதே மாதிரி ஒவ்வொரு பேங்கில் சென்று மாற்றப்படுவதாக செய்தி .
pan கார்டுடன் ஆதார் கார்ட் /ரேஷன் கார்ட் எல்லாம் இணைத்தால்தான் இன்கம்டெக்ஸ் விஜிலென்ஸ்
குரூப்புக்கு வேலை .
ஆண்டவா ,இந்தியாவை இது மாதிரி அயோக்கியர்களிடம் இருந்து காப்பாற்று !
ரமணியன்
ஒருவர் தனது ஆதார் கார்டை காண்பித்து ஒரு முறை 4000 ரூபாய் மாற்றினார் .
பிறகு தனது pan கார்டை காண்பித்து இரெண்டாவது 4000 ரூபாய் மாற்றினார்
பிறகு ரேஷன் கார்டு காண்பித்து மூன்றாவது 4000 ரூபாய் மாற்றினார்
இதே முறையில் அவர், மனைவி ,மகன் ,மகள் நால்வரும் தலைக்கு 12000 /-வீதம் 48000 ரூபாய் பெற்றனராம் .இது ஒரு பேங்கில் .
இதே மாதிரி ஒவ்வொரு பேங்கில் சென்று மாற்றப்படுவதாக செய்தி .
pan கார்டுடன் ஆதார் கார்ட் /ரேஷன் கார்ட் எல்லாம் இணைத்தால்தான் இன்கம்டெக்ஸ் விஜிலென்ஸ்
குரூப்புக்கு வேலை .
ஆண்டவா ,இந்தியாவை இது மாதிரி அயோக்கியர்களிடம் இருந்து காப்பாற்று !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அட பகவானே. இப்படிப்பட்டவர்கள் நோயால் பீடிக்கப்பட்ட யாசகர்கள்.
எத்தனை மோடிகள் வந்தாலும் இந்த எத்தர்களுக்கு ஏற்றம் இருக்கப்போவதில்லை. வரியை ஏய்த்து மருத்துவமனைக்குக் கொட்டித்தீர்ப்பார்கள்- இந்த வகையான பாவிகள்.
எத்தனை மோடிகள் வந்தாலும் இந்த எத்தர்களுக்கு ஏற்றம் இருக்கப்போவதில்லை. வரியை ஏய்த்து மருத்துவமனைக்குக் கொட்டித்தீர்ப்பார்கள்- இந்த வகையான பாவிகள்.
- Sponsored content
Similar topics
» பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும்
» '2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'
» பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட்
» செல்போன்களுக்கு ’நோ’... சாதிமாறி திருமணம் செய்தால் அபராதம்! - குஜராத் தாக்கோர்கள் முடிவு
» டிக்கெட் அல்லது உரிய ஆவணங்கள் இல்லாமல் போலீசார் ரெயில்களில் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும்
» '2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'
» பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட்
» செல்போன்களுக்கு ’நோ’... சாதிமாறி திருமணம் செய்தால் அபராதம்! - குஜராத் தாக்கோர்கள் முடிவு
» டிக்கெட் அல்லது உரிய ஆவணங்கள் இல்லாமல் போலீசார் ரெயில்களில் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|