புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_m10நம்மால் ஆவது ஒன்றுமில்லை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மால் ஆவது ஒன்றுமில்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 7:40 pm

எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள்;
உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள்.

யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக்
கொண்டிருந்தால், `நீங்கள் சொல்லுவதே சரியாக
இருக்கக்கூடும்’ என்று சொல்லி விடுங்கள்.

உங்களை `முட்டாள்’ என்று திட்டினால்,
`எனக்குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு!’ என்று
கூறுங்கள்.

உங்கள் மனைவி சண்டை போட்டால்,
`சம்சாரத்தில் இதுதான் முக்கிய கட்டம்’ என்று
கருதுங்கள்.

யாராவது உங்களை அவமானப்படுத்தினால்,
ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டு விட்டதென்று
கருதுங்கள்.

வருகின்ற துன்பங்கள் எல்லாம் ஒன்று, இரண்டு,
மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக்
கொள்ளுங்கள்.

புதுப்புது அனுபவமாகச் சேகரியுங்கள்;
ஒரே அனுபவத்திற்கு இரண்டு மூன்று பதிப்புகள்
போடாதீர்கள்.

`நம்மால் ஆவது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு,
`நமக்கு வந்தது துன்பமில்லை’ என்று நினைக்க
வைத்துச் சாந்தியைத் தரும்.

`நாட்டையே கட்டி ஆண்டவர்கள் எல்லாம் கூட
கோர்ட்டை மிதிக்கும்படி விதி வைக்கிறதே!’

——————————————–
நன்றி- முக நூல்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 28, 2016 5:55 am

நம்மால் ஆவது ஒன்றுமில்லை 3838410834



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 29, 2016 3:31 pm

அளவிற்கு மீறிய ஆசையே எல்லாவற்றிற்கும் ஆணிவேர் அய்யா. நம்மால் ஆவது ஒன்றுமில்லை என
எங்கே நினைக்கிறான் அதுதான் இல்லையே>>>>>>>>>>>>>>>>>>>>>>.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 29, 2016 7:52 pm

ஆம் நாம் வயது வித்தியாசமில்லாமல்
தினம் தினம் புது புது விஷயங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறோம் .
சில கசப்பானவை .
சில இனிமையானவை .
தரம் பிரித்து ,தவிர்க்கவேண்டியவற்றை தவிர்த்து ,மறக்கவேண்டியவற்றை மறந்து ,
முன்னேறும் வழிகளை பார்க்கவேண்டும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 29, 2016 8:47 pm

நனது பணிகள் அனைத்தும் நிஷ்காமிய கர்மாவானால், விளைவு நமக்குள் எவ்வித மாற்ரத்தையும் ஏற்படுத்த மாட்டா.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 30, 2016 8:58 am

Ramalingam K wrote:நனது பணிகள் அனைத்தும் நிஷ்காமிய கர்மாவானால், விளைவு நமக்குள் எவ்வித மாற்ரத்தையும் ஏற்படுத்த மாட்டா.
மேற்கோள் செய்த பதிவு: 1225713

நிஷ்காமிய கர்மா ....யாவரும் அறிந்துகொள்ளும்படியாக, சிறு பதிவு போடலாமே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Nov 11, 2016 10:56 pm

காமம் என்பது ஆசை.

காமியம் என்பது ஆசையின் விளைவாய் வரும் பயன்.

எந்த ஒரு செயலையும் அதன் விளைவு இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் ஆசையுடனும் செய்தால் அது காமிய கர்மம்.

செயலைச் செய்வது என்பது என் கடமை. செயலின் பலன் அவரவர் விதிவசம் என்று இருத்தல் நிஷ்காமிய கர்மம் . அதாவது நி: + காமியம் = நிஷ்காமியம்.

நிஷ்காமிய கர்மத்தால் இன்பம் விழையப்படுவதும் இல்லை - துன்பம் துயரப்படுத்துவதும் இல்லை.

என் கடன் பணி செய்து கிடப்பதே - நிஷ்காமிய கர்மம் ஐயா.






+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக