புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
57 Posts - 68%
heezulia
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
2 Posts - 2%
viyasan
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
234 Posts - 42%
heezulia
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
21 Posts - 4%
prajai
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
7 Posts - 1%
mruthun
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அங்கே வேண்டாம் மறதி…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84088
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 10 Nov 2016 - 9:49

ஒரு முறை சென்னை தியாகராய நகரில் இராமாயணத்
தொடர் சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அதன் நிறைவு விழாவிற்குக் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அழைக்கப்பட்டிருந்தார்.

கல்கி, குறிப்பிட்ட நேரத்திற்கு விழாவிற்கு வந்துவிட்டார்.
ஆனால், சொற்பொழிவு நிகழ்த்தும் பாகவதர்
தாமதமாகத்தான் வந்தார். அவ்வாறு தாமதமாக வந்ததுடன்,
“தான் சரியான நேரத்திற்குப் புறப்பட்டு வந்ததாதவும்,
சொற்பொழிவுக்காக எழுதி வைத்திருந்த குறிப்புகளை
வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டதாகவும், மீண்டும்
வீட்டுக்குச் சென்று எடுத்து வந்ததால் தாமதமாகி
விட்டதாகவும்’ தன் தாமதத்திற்குக் காரணம் கூறி
முடித்தார்.

பாகவதர் தன் சொற்பொழிவின் நிறைவில்,
“இங்கே நேரில் வந்து தினமும் கதை கேட்டவர்களுக்கும்,
நேரில் வர முடியாமல் இங்கு வந்தவர்கள் மூலம் கதையைக்
கேட்டவர்களுக்கும் வைகுண்டத்தில் சிறப்பான இடம்
கிடைக்கும்” என்று கூறினார்.

அந்நிகழ்ச்சியில் நிறைவுரை வழங்கிய கல்கி,
“இங்கே பாகவதர் அவர்கள் சொற்பொழிவைக்
கேட்டவர்களுக்கும், வந்தவர்கள் மூலம் கேட்டவர்களுக்கும்
வைகுண்டத்தில் சிறப்பான இடம் கிடைக்கும் என்றார்.

சொற்பொழிவைக் கேட்டவர்களுக்கே சிறப்பான இடம்
கிடைக்கும் என்றால், இக்கதையை இத்தனை நாட்களும்
இங்கே சொன்ன பாகவதருக்கு மிகச் சிறப்பான இடம்
கிடைக்கும் என்பதில் ஐயமே இல்லை.

எனவே, அவருக்கு ஒரு யோசனை கூறுகிறேன்.
நீங்கள் இங்கே பேச வரும்போது முக்கிய குறிப்புகளை
வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்து மறுபடியும் சென்று
எடுத்து வந்ததாகக் கூறினீர்கள்.

அதுபோலவே வைகுண்டத்திற்குச் செல்லும்போது
எதையாவது மறந்து வைத்துவிட்டுச் சென்று விடாதீர்கள்.
ஏனெனில், அங்கே ஒருமுறை சென்றுவிட்டு மறுபடியும்
திரும்பி வந்தெல்லாம்
எடுத்துச் செல்ல முடியாது” என்றார். அப்போது அந்த
அரங்கில் சிரிப்பொலி எழாமலா இருந்திருக்கும்?

———————————
நன்றி- தமிழ்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக