Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு வேதனை
3 posters
Page 1 of 1
அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு வேதனை
-
கவுதாரி பறவைகள் (கோப்புப் படம்)
–
கவுதாரி பறவைகள் பெரும் பாலும் வறட்சி மிகுந்த பகுதிகளில் வசிக்கின்றன. தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் நெல்லை போன்ற வறட்சியான மாவட்டங் களில் முட்புதர், தோட்டங்கள், புல்வெளிகள் மற்றும் திறந்த வெளிகளில் பரவலாகக் காணப் படுகின்றன.
சாதாரண நாட்டுக் கோழிகளைப் போன்ற உடல் அமைப்புடன் பருத்த உடல் அமைப்பைக் கொண்ட இந்தப் பறவைகள், இறைச்சிக்காக அதிக அளவில் வேட்டையாடப் படுகின்றன.
30 சதவீதம் அழிந்துவிட்டன
விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகம், நகர மயமாக்கல் போன்றவற்றால் இந்தப் பறவை அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பறவைகள் 20,000 சதுர கிலோ மீட்டருக்கு மேல் பரவிக் காணப்பட்டாலும், இவை எண் ணிக்கையில் மிகக் குறைந்த அளவு உள்ளதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் 30 சதவீ தம் பறவைகள் அழிந்துவிட்டதாக வும், ஒவ்வோர் ஆண்டும் 10 சதவீதம் பறவைகள் அழிவதாகவும் ஆய் வில் அறியப்பட்டுள்ளது. உலக அள வில் இப்பறவைகள் 10,000 வரை எண்ணிக்கையில் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக உயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ராமசுப்பு கூறியதாவது:
குழுக்களாக வசிக்கும்
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இந்தப் பறவைகள் ‘பிராங் கோலின்ஸ் பாண்டிசேரியானஸ்’ எனும் அறிவியல் பெயரால் அழைக்கப்படுகின்றன.
அடர்ந்த காட்டுப்பகுதியை விரும்பாத இந்தப் பறவை இனங்கள் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதி களையும் தவிர்த்து மற்றப் பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக வசிக்கின்றன.
-
Re: அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு வேதனை
வேகமாக ஓடக்கூடியவை
மெலின் என்பவர், 1789-ம் ஆண்டில் இந்தப் பறவையை உலகுக்கு அறிமுகம் செய்தார். இந்தப் பறவைகள், 100 மீட்டர் தூரத்துக்கு மேல் பறக்காது. ஆனால், மிகுந்த வேகமாக ஓடும் திறன் பெற்றவை.
ஆண், பெண் பறவைகள்
இந்தப் பறவைகளில் ஆண் மற்றும் பெண்ணைப் பிரித்து அறிதல் கடினம். ஆண் பறவைகள் 28-34 செமீ வரையிலும், 250-350 கிராம் எடையுடன் வளரக்கூடியவை. பெண் பறவைகள் 25-30 செமீ நீளமும், 200-320 கிராம் எடையையும் கொண்டிருக்கும்.
ஆண் பறவைகளின் கழுத்துப் பகுதிகளில் உள்ள வளையல் போன்ற அமைப்பு மற்றும் காலில் உள்ள கொம்பு போன்ற உறுப்பின் மூலம் இதைப் பிரித்து அறிய முடியும்.
பாம்புகளையும் வேட்டையாடும்
இந்தப் பறவைகள் பிரத்யேக ஒலி சமிக்ஞைகள் மூலம் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும். விதை கள், தானியங்கள், பூச்சிகள், கரையான்கள், வண்டுகள், புழுக் கள் மற்றும் எறும்புகள் இதன் விருப்ப உணவாகக் கருதப்பட்டாலும், இவை பாம்புகளையும் வேட்டை யாடி உண்பதாகக் கண்டறியப்பட் டுள்ளது.
பண்டைய காலத்தில் சண் டைப் பயிற்சிக்காக வளர்க்கப் பட்டதாகவும் வரலாற்றுத் தகவல் கள் உள்ளன. பகலில் தரைப் பகுதிகளில் அதிக நேரத்தைச் செலவிடும். இரவில் கருவேல மரங்களில் ஓய்வெடுக்கும் என்றார்.
அந்நிய மரங்களாலும் அழிகின்றன
பொதுவாக இவை 6 முதல் 8 முட்டைகள் இட்டு அடைகாக்கும். சில சமயங்களில் 10 முதல் 14 முட்டைகளும் இடுகின்றன. தரைப் பகுதிகளில் கூடுகட்டி வசிக்கின்றன. 18 முதல் 21 நாட்கள் வரை அடைகாத்து குஞ்சுகளைப் பொரிக்கும். உணவுக்காகவும், அழகுக்காகவும் வேட்டையாடப்படும் இந்தப் பறவைகள் காடுகளில் அந்நிய மரங்கள் அதிகரிப்பாலும் அழிவதாகக் கூறப்படுகிறது. அந்நிய மரங்களால் பூச்சிகள் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படுவதால், பூச்சிகளை முக்கிய உணவாக உட்கொள்ளும் இந்தப் பறவைகள் இரை தட்டுப்பாட்டாலும் அழிகின்றன.
ஒய். ஆண்டனி செல்வராஜ்
தி இந்து
மெலின் என்பவர், 1789-ம் ஆண்டில் இந்தப் பறவையை உலகுக்கு அறிமுகம் செய்தார். இந்தப் பறவைகள், 100 மீட்டர் தூரத்துக்கு மேல் பறக்காது. ஆனால், மிகுந்த வேகமாக ஓடும் திறன் பெற்றவை.
ஆண், பெண் பறவைகள்
இந்தப் பறவைகளில் ஆண் மற்றும் பெண்ணைப் பிரித்து அறிதல் கடினம். ஆண் பறவைகள் 28-34 செமீ வரையிலும், 250-350 கிராம் எடையுடன் வளரக்கூடியவை. பெண் பறவைகள் 25-30 செமீ நீளமும், 200-320 கிராம் எடையையும் கொண்டிருக்கும்.
ஆண் பறவைகளின் கழுத்துப் பகுதிகளில் உள்ள வளையல் போன்ற அமைப்பு மற்றும் காலில் உள்ள கொம்பு போன்ற உறுப்பின் மூலம் இதைப் பிரித்து அறிய முடியும்.
பாம்புகளையும் வேட்டையாடும்
இந்தப் பறவைகள் பிரத்யேக ஒலி சமிக்ஞைகள் மூலம் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும். விதை கள், தானியங்கள், பூச்சிகள், கரையான்கள், வண்டுகள், புழுக் கள் மற்றும் எறும்புகள் இதன் விருப்ப உணவாகக் கருதப்பட்டாலும், இவை பாம்புகளையும் வேட்டை யாடி உண்பதாகக் கண்டறியப்பட் டுள்ளது.
பண்டைய காலத்தில் சண் டைப் பயிற்சிக்காக வளர்க்கப் பட்டதாகவும் வரலாற்றுத் தகவல் கள் உள்ளன. பகலில் தரைப் பகுதிகளில் அதிக நேரத்தைச் செலவிடும். இரவில் கருவேல மரங்களில் ஓய்வெடுக்கும் என்றார்.
அந்நிய மரங்களாலும் அழிகின்றன
பொதுவாக இவை 6 முதல் 8 முட்டைகள் இட்டு அடைகாக்கும். சில சமயங்களில் 10 முதல் 14 முட்டைகளும் இடுகின்றன. தரைப் பகுதிகளில் கூடுகட்டி வசிக்கின்றன. 18 முதல் 21 நாட்கள் வரை அடைகாத்து குஞ்சுகளைப் பொரிக்கும். உணவுக்காகவும், அழகுக்காகவும் வேட்டையாடப்படும் இந்தப் பறவைகள் காடுகளில் அந்நிய மரங்கள் அதிகரிப்பாலும் அழிவதாகக் கூறப்படுகிறது. அந்நிய மரங்களால் பூச்சிகள் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படுவதால், பூச்சிகளை முக்கிய உணவாக உட்கொள்ளும் இந்தப் பறவைகள் இரை தட்டுப்பாட்டாலும் அழிகின்றன.
ஒய். ஆண்டனி செல்வராஜ்
தி இந்து
Re: அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு வேதனை
மிகவும் வேதனையான செய்தியே
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு வேதனை
இறைச்சிக்காக அதிக அளவில் வேட்டையாடப் படுகின்றன. wrote:
சைடு டிஷ்ற்காக தான் அதிக அளவில் அழிந்துவிட்டன .... டாஸ்மார்க் மூலம் மனிதன் மட்டும் அழிவை சந்திக்கவில்லை இதுபோன்ற பறவைகளும்தான் ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு வேதனை
மேற்கோள் செய்த பதிவு: 1226685உண்மையை சொன்னீர்கள்பாலாஜி wrote:இறைச்சிக்காக அதிக அளவில் வேட்டையாடப் படுகின்றன. wrote:
சைடு டிஷ்ற்காக தான் அதிக அளவில் அழிந்துவிட்டன .... டாஸ்மார்க் மூலம் மனிதன் மட்டும் அழிவை சந்திக்கவில்லை இதுபோன்ற பறவைகளும்தான் ....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Similar topics
» பருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்!
» உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை
» முள்ளிவாய்க்கால் கொடுமை பட்டியலில் தஞ்சை கதிராமங்கலம்.. உதயகுமார் வேதனை
» ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
» ‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் !
» உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை
» முள்ளிவாய்க்கால் கொடுமை பட்டியலில் தஞ்சை கதிராமங்கலம்.. உதயகுமார் வேதனை
» ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
» ‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|