புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி டெல்டா பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த மீத்தேன் எரிவாயு திட்டம் நிரந்தரமாக ரத்து
Page 1 of 1 •
கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா விவசாயிகள் எதிர்ப்பு
தெரிவித்து வந்த நிலையில் நிலக்கரிப் படுகை மீத்தேன்
எரிவாயு திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு
அறிவித்துள்ளது.
இது டெல்டா விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில்
மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
காவிரி டெல்டாவில் உள்ள மன்னார்குடியை மையமாகக்
கொண்டு, புதுச்சேரி முதல் ராமேசு வரம் வரையிலான
சுமார் 691 கி.மீ. சுற்றளவில், நிலக்கரி படுகையில் இருந்து
மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் மத்திய அரசால் கடந்த
2010-ல் அறிவிக்கப்பட்டது.
இதற்கான உரிமம், கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்
லிமிடெட் (ஜிஇஇசிஎல்) என்ற தனியார் நிறுவனத்துக்கு
வழங்கப்பட்டது.
இத்திட்டத்தால், காவிரி டெல்டாவில் பேரழிவு ஏற்படும்
எனக் கூறி, விவசாயிகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.
இதையடுத்து, இத்திட்டத்துக்கு மாநில அரசு ஜூலை 2013-ல்
இடைக்காலத் தடை விதித்தது.
இதனால், ஜிஇஇசிஎல் பணிகளைத் தொடங்குவதில் தாமதம்
ஏற்பட்டது.
ஒப்பந்தப்படி பணிகளைத் தொடங்கவில்லை என்பதால்,
ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என கடந்த 2015 மார்ச்சில்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால், மார்ச் 31-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம்
அளிக்கப்பட்ட ஜிஇஇசிஎல் நிறுவனத்தின் புதிய கடிதத்தில்,
‘மீத்தேன் கிணறு அமைக்க அளித்த வரைபடத்தில் குறிப்பிட்ட
கோணங்களில் சில தவறுகள் ஏற்பட்டுள்ளதால், அவற்றை
சரிசெய்து, தற்போது நாங்கள் அளித்துள்ள கடிதத்துக்கு
சுற்றுச்சூழல் அனுமதி தர வேண்டும்” எனத்
தெரிவித்திருந்தது.
இந்தக் கடிதத்தை, 2015 ஜூனில் மத்திய சுற்றுச்சூழல்
அமைச்சகம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. இதனால்,
இத்திட்டம் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தொடங்கப்
படலாம் என்ற அச்சம் டெல்டா மக்களிடையே நிலவியது.
இதையடுத்து, போராட் டங்களையும் நடத்தத் தொடங் கினர்.
இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்
தர்மேந்திர பிரதான், டெல்டா பகுதி நிலக்கரி படுகை மீத்தேன்
திட்டம் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக நேற்று அறிவித்துள்ளார்.
இதை டெல்டா விவசாயிகள், பொது மக்களின் மகிழ்ச்சியுடன்
வரவேற்றுள்ளனர்.
-
-----------------------------------------
தி இந்து
தெரிவித்து வந்த நிலையில் நிலக்கரிப் படுகை மீத்தேன்
எரிவாயு திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு
அறிவித்துள்ளது.
இது டெல்டா விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில்
மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
காவிரி டெல்டாவில் உள்ள மன்னார்குடியை மையமாகக்
கொண்டு, புதுச்சேரி முதல் ராமேசு வரம் வரையிலான
சுமார் 691 கி.மீ. சுற்றளவில், நிலக்கரி படுகையில் இருந்து
மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் மத்திய அரசால் கடந்த
2010-ல் அறிவிக்கப்பட்டது.
இதற்கான உரிமம், கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்
லிமிடெட் (ஜிஇஇசிஎல்) என்ற தனியார் நிறுவனத்துக்கு
வழங்கப்பட்டது.
இத்திட்டத்தால், காவிரி டெல்டாவில் பேரழிவு ஏற்படும்
எனக் கூறி, விவசாயிகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.
இதையடுத்து, இத்திட்டத்துக்கு மாநில அரசு ஜூலை 2013-ல்
இடைக்காலத் தடை விதித்தது.
இதனால், ஜிஇஇசிஎல் பணிகளைத் தொடங்குவதில் தாமதம்
ஏற்பட்டது.
ஒப்பந்தப்படி பணிகளைத் தொடங்கவில்லை என்பதால்,
ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என கடந்த 2015 மார்ச்சில்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால், மார்ச் 31-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம்
அளிக்கப்பட்ட ஜிஇஇசிஎல் நிறுவனத்தின் புதிய கடிதத்தில்,
‘மீத்தேன் கிணறு அமைக்க அளித்த வரைபடத்தில் குறிப்பிட்ட
கோணங்களில் சில தவறுகள் ஏற்பட்டுள்ளதால், அவற்றை
சரிசெய்து, தற்போது நாங்கள் அளித்துள்ள கடிதத்துக்கு
சுற்றுச்சூழல் அனுமதி தர வேண்டும்” எனத்
தெரிவித்திருந்தது.
இந்தக் கடிதத்தை, 2015 ஜூனில் மத்திய சுற்றுச்சூழல்
அமைச்சகம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. இதனால்,
இத்திட்டம் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தொடங்கப்
படலாம் என்ற அச்சம் டெல்டா மக்களிடையே நிலவியது.
இதையடுத்து, போராட் டங்களையும் நடத்தத் தொடங் கினர்.
இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்
தர்மேந்திர பிரதான், டெல்டா பகுதி நிலக்கரி படுகை மீத்தேன்
திட்டம் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக நேற்று அறிவித்துள்ளார்.
இதை டெல்டா விவசாயிகள், பொது மக்களின் மகிழ்ச்சியுடன்
வரவேற்றுள்ளனர்.
-
-----------------------------------------
தி இந்து
டெல்டா பகுதி நிலக்கரி படுகை மீத்தேன் திட்டம் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக நேற்று அறிவித்துள்ளார். wrote:
நிரந்தரமாக நிறுத்த பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நீண்ட நாளைய கோரிக்கை .
விவசாயிகள் +வைகோ போராட்டங்களுக்கு , வெற்றி .
ரமணியன்
விவசாயிகள் +வைகோ போராட்டங்களுக்கு , வெற்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» மீத்தேன் திட்டம் ரத்தாகிறது: மத்திய அரசு அறிவிப்பு!
» பெட்ரோல் பங்க்கில் சமையல் எரிவாயு நிரப்பிக் கொள்ளும் திட்டம்! – விரைவில் அறிமுகம்!
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
» காவிரி விவகாரம் : 10 நாட்கள் அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டம்
» காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது
» பெட்ரோல் பங்க்கில் சமையல் எரிவாயு நிரப்பிக் கொள்ளும் திட்டம்! – விரைவில் அறிமுகம்!
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
» காவிரி விவகாரம் : 10 நாட்கள் அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டம்
» காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|