Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம்
4 posters
Page 1 of 1
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம்
புதுடில்லி:
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட்
செய்யப்பட்டால் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்
என வருவாய் துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்
இருந்து நீக்கியதையடுத்து நாளைமுதல் வங்கிகள்,
தபால் அலுவலகங்களி்ல் பழைய ரூபாய் நோட்டுகளை
மாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணத்தை வங்கியில் செலுத்தலாம் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
200சதவீதம் அபராதம்
இந்நிலையில் வருவாய் துறை செயலாளர் அளித்துள்ள
அறிக்கையில் : வருமானத்திற்கு அதிகமான பணம்
வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டால் 200% அபராதம்
விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதன்படி நவ.,10ம் தேதி முதல் டிச.,30ம் தேதி வரை வங்கிகள்,
தபால் அலுவலக கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்
பணம் குறித்து விபரங்கள் சேகரிக்கப்படும் .
அதில் 2.5 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட
வங்கி கணக்கு வைத்திருப்பவர் கள் பட்டியல் எடுக்கப்பட்டு
அவர்களின் வருமானத்துடன் ஒப்பிடப்படும்
அதில் வருமானத்திற்கு அதிகமாக டெபாசிட் செய்யப்ப
ட்டிருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்களிடம்
வருமானத்திற்கான ஆதாரம் கோரப்பட்டு, வரிஏய்ப்பு
செய்யப்பட்டிருந்தால். அவர்களுக்கு 200 சதவீதம்
அபராதம் மற்றும் அதற்கான வருமான வரியும் கட்ட
வேண்டும் என அறிவித்துள்ளது.
-
நகை வாங்க பான் எண் கட்டாயம்
நகைகள் வாங்குவதற்கு பான் எண் கட்டாயம் என
வருமான வரித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
நகை வணிகர்கள் வாடிக்கையாளர்களிடம் பான் எண்
கட்டாயம் வாங்க வேண்டும் .பான் எண் வாங்காத நகை
உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தினமலர்
வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட்
செய்யப்பட்டால் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்
என வருவாய் துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்
இருந்து நீக்கியதையடுத்து நாளைமுதல் வங்கிகள்,
தபால் அலுவலகங்களி்ல் பழைய ரூபாய் நோட்டுகளை
மாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணத்தை வங்கியில் செலுத்தலாம் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
200சதவீதம் அபராதம்
இந்நிலையில் வருவாய் துறை செயலாளர் அளித்துள்ள
அறிக்கையில் : வருமானத்திற்கு அதிகமான பணம்
வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டால் 200% அபராதம்
விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதன்படி நவ.,10ம் தேதி முதல் டிச.,30ம் தேதி வரை வங்கிகள்,
தபால் அலுவலக கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்
பணம் குறித்து விபரங்கள் சேகரிக்கப்படும் .
அதில் 2.5 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட
வங்கி கணக்கு வைத்திருப்பவர் கள் பட்டியல் எடுக்கப்பட்டு
அவர்களின் வருமானத்துடன் ஒப்பிடப்படும்
அதில் வருமானத்திற்கு அதிகமாக டெபாசிட் செய்யப்ப
ட்டிருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்களிடம்
வருமானத்திற்கான ஆதாரம் கோரப்பட்டு, வரிஏய்ப்பு
செய்யப்பட்டிருந்தால். அவர்களுக்கு 200 சதவீதம்
அபராதம் மற்றும் அதற்கான வருமான வரியும் கட்ட
வேண்டும் என அறிவித்துள்ளது.
-
நகை வாங்க பான் எண் கட்டாயம்
நகைகள் வாங்குவதற்கு பான் எண் கட்டாயம் என
வருமான வரித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
நகை வணிகர்கள் வாடிக்கையாளர்களிடம் பான் எண்
கட்டாயம் வாங்க வேண்டும் .பான் எண் வாங்காத நகை
உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தினமலர்
Re: வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம்
வருமானத்திற்கு அதிகமாக என்றால் , ஒவ்வொருவரும் பான் கார்டு விண்ணப்பிக்கும்போதே தவறான வருமானம் வருவதாக காட்டியல்லவா விண்ணப்பிக்கிறார்கள் . அப்படியிருக்கும்போது அரசாங்கத்திற்கு எப்படி தெரியும் ஒவ்வொருவரின் வருமானம் இவ்வளவு என்று.குறைந்த வருமானம் உள்ளவரும் அதை மிகைபடுத்தி வரி வராதவாறு பார்த்து அல்லவா வருமானத்தை காட்டுகிறார்கள்.இதை தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்களேன் .
anikuttan- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
Re: வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம்
அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது நமது கடமை - உரிமை.
இந்த கடமையையும் உரிமையையும் விட்டுக் கொடுப்பது என்பது கோழைத்தனம்.
வரி செலுத்தாமல் வாழ்வது என்பது யோசிக்கும் வேளையில் உண்மையிலேயே யாசித்து வாழ்வதுதான்.
இந்த கடமையையும் உரிமையையும் விட்டுக் கொடுப்பது என்பது கோழைத்தனம்.
வரி செலுத்தாமல் வாழ்வது என்பது யோசிக்கும் வேளையில் உண்மையிலேயே யாசித்து வாழ்வதுதான்.
Re: வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம்
எந்தன் காதில் விழுந்த ஒரு செய்தி
ஒருவர் தனது ஆதார் கார்டை காண்பித்து ஒரு முறை 4000 ரூபாய் மாற்றினார் .
பிறகு தனது pan கார்டை காண்பித்து இரெண்டாவது 4000 ரூபாய் மாற்றினார்
பிறகு ரேஷன் கார்டு காண்பித்து மூன்றாவது 4000 ரூபாய் மாற்றினார்
இதே முறையில் அவர், மனைவி ,மகன் ,மகள் நால்வரும் தலைக்கு 12000 /-வீதம் 48000 ரூபாய் பெற்றனராம் .இது ஒரு பேங்கில் .
இதே மாதிரி ஒவ்வொரு பேங்கில் சென்று மாற்றப்படுவதாக செய்தி .
pan கார்டுடன் ஆதார் கார்ட் /ரேஷன் கார்ட் எல்லாம் இணைத்தால்தான் இன்கம்டெக்ஸ் விஜிலென்ஸ்
குரூப்புக்கு வேலை .
ஆண்டவா ,இந்தியாவை இது மாதிரி அயோக்கியர்களிடம் இருந்து காப்பாற்று !
ரமணியன்
ஒருவர் தனது ஆதார் கார்டை காண்பித்து ஒரு முறை 4000 ரூபாய் மாற்றினார் .
பிறகு தனது pan கார்டை காண்பித்து இரெண்டாவது 4000 ரூபாய் மாற்றினார்
பிறகு ரேஷன் கார்டு காண்பித்து மூன்றாவது 4000 ரூபாய் மாற்றினார்
இதே முறையில் அவர், மனைவி ,மகன் ,மகள் நால்வரும் தலைக்கு 12000 /-வீதம் 48000 ரூபாய் பெற்றனராம் .இது ஒரு பேங்கில் .
இதே மாதிரி ஒவ்வொரு பேங்கில் சென்று மாற்றப்படுவதாக செய்தி .
pan கார்டுடன் ஆதார் கார்ட் /ரேஷன் கார்ட் எல்லாம் இணைத்தால்தான் இன்கம்டெக்ஸ் விஜிலென்ஸ்
குரூப்புக்கு வேலை .
ஆண்டவா ,இந்தியாவை இது மாதிரி அயோக்கியர்களிடம் இருந்து காப்பாற்று !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம்
அட பகவானே. இப்படிப்பட்டவர்கள் நோயால் பீடிக்கப்பட்ட யாசகர்கள்.
எத்தனை மோடிகள் வந்தாலும் இந்த எத்தர்களுக்கு ஏற்றம் இருக்கப்போவதில்லை. வரியை ஏய்த்து மருத்துவமனைக்குக் கொட்டித்தீர்ப்பார்கள்- இந்த வகையான பாவிகள்.
எத்தனை மோடிகள் வந்தாலும் இந்த எத்தர்களுக்கு ஏற்றம் இருக்கப்போவதில்லை. வரியை ஏய்த்து மருத்துவமனைக்குக் கொட்டித்தீர்ப்பார்கள்- இந்த வகையான பாவிகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|