புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குங்குமப்பூ சாப்பிட்டா குழந்தை சிவப்பாக பிறக்குமா?
Page 1 of 1 •
-
இதோ ஒரு விழிப்புணர்வு ரிப்போர்ட் குங்குமப்பூ என்றாலே
சட்டென்று ஞாபகத்துக்கு வருவது... ‘குழந்தை சிகப்பாக
பிறப்பதற்காக சாப்பிடுவது‘ என்பதுதான். சரி...
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை நிஜமாகவே சிகப்பாக
பிறக்குமா...?
இதைப்பற்றி சந்தேகம் இருந்தாலும் கூட, மனைவி
கர்ப்பமானவுடன் எல்லா கணவன்மார்களும் மறக்காமல்
குங்குமப்பூ வாங்கி கொடுப்பார்கள். குங்குமப்பூ சாப்பிட்ட
பலருக்கும் குழந்தை கறுப்பாகத்தான் பிறந்திருக்கிறது.
-
இதற்கு என்ன காரணம்... குங்குமப்பூ பற்றி நம்மிடம்
அதிகளவு விழிப்புணர்வு இல்லாதது தான். தரமில்லாத
குங்குமப்பூவை சாப்பிடுவதால் எந்த பிரயோஷனமும்
இல்லாமல் போகிறது என்கிறார்கள் நுங்கம்பாக்கம்
மகாலிங்கபுரத்தில் உள்ள சரஸ்வதி ஸ்வேதா ஏற்றுமதி,
இறக்குமதி நிறுவனத்தின் இயக்குனர்கள்
ரவிசங்கர் பாபு, டி.டி.சந்திரசேகர்.
இதோ அவர்களே விளக்கம் தருகிறார்கள்...
-
குங்குமப்பூ தாவரத்தின் பூவிலிருந்து சேகரிக்கப்படும்
காம்புகளைத்தான் குங்குமப்பூ என்கிறோம்.
அக்டோபர், ஜனவரி மாதத்தில் மட்டுமே இந்த பூக்கள்
பூக்கும். பூவை பறித்து காம்புகளை காய வைத்து
குங்குமப்பூவை தயாரிப்பார்கள். 1 லட்சத்து 65 ஆயிரம்
பூக்களில் இருந்து 1 கிலோ குங்குமப்பூ மட்டுமே
சேகரிக்க முடியும்.
தரமான குங்குமப்பூவை அறுவடை செய்ய வேண்டுமெனில்,
10 ஆண்டில் 6 ஆண்டு மட்டுமே நிலத்தில் பயிரிட வேண்டும்.
அப்போதுதான் தரமான குங்குமப்பூ கிடைக்கும்.
குங்குமப்பூவை தயாரிக்கவும், அதற்கான கால அவகாசமும்
அதிகம் என்பதால் அவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது.
சென்னையை பொறுத்த வரையில் இதன் விலை
ரூ.30 முதல் ரூ.500 வரை உள்ளது. சிலர் சீப்பாக கிடைக்கிறது
என்பதற்காக குறைந்த விலையில் கிடைக்கும் குங்குமப்பூ
வாங்குகிறார்கள்.
இவற்றை சாப்பிடுவதால் உடம்புக்கு கெடுதல்தான் ஏற்படும்.
தரமான குங்குமப்பூ என்றால் அதன் காம்பில் 80 சதவீதம்
சிவப்பாகவும், 20 சதவீதம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
தரமற்றது என்றால் 20 சதவீதம் மட்டுமே சிவப்பாக இருக்கும்.
சில வியாபாரிகள் விலையை குறைக்க வேண்டுமென்பதற்காக
தரமற்ற குங்குமப்பூவில் டை அடித்து அதை சிவப்பாக்கி
விற்பார்கள்.
தேங்காய் துருவல், மெல்லிய நூல் ஆகியவற்றிலும் டை
அடித்து கலப்படம் செய்கிறார்கள். இதனால் மட்டுமே குறைவான
விலைக்கு தர முடிகிறது.
பொதுவாக குங்குமப்பூ இந்தியாவில் காஷ்மீரிலும், ஸ்பெயின்,
ஈரான், கிரீஸ் நாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில், ஸ்பெயினில் விளையும் குங்குமப்பூக்கள் தான்
முழு தரமானவை.
அங்கிருந்து இறக்குமதி செய்து தாஜ்மகால் என்ற பிராண்ட்
பெயரில் விற்பனை செய்து வருகிறோம்.
எங்கள் பிராண்ட் உலகத்தரம் வாய்ந்ததென ஐஎஸ்ஓ
3632 சர்டிபிகேட் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்பற்றி மொத்த வியாபாரிகளிடம் விளக்கம்
கொடுப்பதால் அவர்களும் மனம் மாறி சீப்பான குங்குமப்பூ
க்களுக்கு பதிலாக விலை கொஞ்சம் அதிகம் இருந்தாலும்
எங்கள் பிராண்ட் குங்குமப்பூவை வாங்கி விற்கிறார்கள்.
சுமார் 500 கடைகளுக்கு நாங்கள் சப்ளை செய்கிறோம்.
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிகப்பாக பிறக்குமா
என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.
அதேசமயம், குங்குமப்பூ சாப்பிட்ட கர்ப்பிணிகளுக்கு
குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்று டாக்டர்களே
சர்டிபிகேட் தருகிறார்கள்.
குங்குமப்பூவை பொடியாக்கி பாலில் கலந்து உடலில்
தேய்த்தால் சிவப்பாகலாம். இதையே கர்ப்பிணிகள்
சாப்பிடும் போது, கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு
மசாஜ் செய்வது போலாகி குழந்தை சிவப்பாக பிறக்கிறது.
தரமான குங்குமப்பூவால் மட்டுமே இது சாத்தியமாகும்.
எது ஒரிஜினல்?
-
ஒரிஜினல்: சூடான தண்ணீரில் 4, 5 குங்குமப்பூவை
போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய த
ங்க நிறத்தில் தண்ணீர் மாறும். நறுமணம் வீசும்.
24 மணி நேரத்துக்கு பூவிலிருந்து நிறம் வந்து கொண்டிருக்கும்.
-
டூப்ளிகேட்: சூடான தண்ணீரில் பூவை போட்டவுடன்,
சிவப்பு நிறத்தில் தண்ணீர் மாறி விடும். நறுமணம் வீசாது.
சிறிது நேரத்திலேயே பூவிலிருந்து நிறம் வருவது நின்று விடும்.
-
பேசியலுக்கு யூஸ் பண்ணலாம். குங்குமப்பூ துவர்ப்பு
தன்மை கொண்டது. இது ஜீரணத்துக்கு நல்லது. சமைத்து
முடித்ததும் அனைத்து உணவிலும் குங்குமப்பூவை கலக்கலாம்.
இதனால் நல்ல மணம் வீசும். உணவும் சுவையாக இருக்கும்.
-
ஜலதோஷம், இருமல், கேன்சர், பார்வை குறைபாடு,
அதிக விந்து சுரத்தல் போன்ற பயன்கள் உண்டு.
கர்ப்பணிகள் கருவுற்ற 5ம் மாதத்தில் இருந்து 9ம் மாதம்
வரை சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமடையும்.
குழந்தை பிறந்த பிறகும் சாப்பிடலாம்.
இது ரத்த சோகை ஏற்படாமலும் தடுக்கும். நன்கு பசியை
தூண்டும். ஆனாலும், குங்குமப்பூவை குறிப்பிட்ட அளவே
உட்கொள்ள வேண்டும். அதிக அளவு சாப்பிடுவது தவறு.
-
குங்குமப்பூவை காய வைத்து பொடியாக்கி அதிலிருந்து
தயாரிக்கப்பட்ட சிரப், பவுடர்களும் தாஜ்மகால்
பிராண்டில் உள்ளன. ஒரு சொட்டு சிரப் ஒரு குங்குமப்பூக்கு
சமமானது. இதை உணவில் கலக்கலாம். உடல் நலத்துக்கு
நல்லது. பவுடரை பாலில் கலந்து பேசியலுக்கும் பயன்படுத்தலாம்.
நன்றி- தினகரன்
-
ஒரிஜினல்: சூடான தண்ணீரில் 4, 5 குங்குமப்பூவை
போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய த
ங்க நிறத்தில் தண்ணீர் மாறும். நறுமணம் வீசும்.
24 மணி நேரத்துக்கு பூவிலிருந்து நிறம் வந்து கொண்டிருக்கும்.
-
டூப்ளிகேட்: சூடான தண்ணீரில் பூவை போட்டவுடன்,
சிவப்பு நிறத்தில் தண்ணீர் மாறி விடும். நறுமணம் வீசாது.
சிறிது நேரத்திலேயே பூவிலிருந்து நிறம் வருவது நின்று விடும்.
-
பேசியலுக்கு யூஸ் பண்ணலாம். குங்குமப்பூ துவர்ப்பு
தன்மை கொண்டது. இது ஜீரணத்துக்கு நல்லது. சமைத்து
முடித்ததும் அனைத்து உணவிலும் குங்குமப்பூவை கலக்கலாம்.
இதனால் நல்ல மணம் வீசும். உணவும் சுவையாக இருக்கும்.
-
ஜலதோஷம், இருமல், கேன்சர், பார்வை குறைபாடு,
அதிக விந்து சுரத்தல் போன்ற பயன்கள் உண்டு.
கர்ப்பணிகள் கருவுற்ற 5ம் மாதத்தில் இருந்து 9ம் மாதம்
வரை சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமடையும்.
குழந்தை பிறந்த பிறகும் சாப்பிடலாம்.
இது ரத்த சோகை ஏற்படாமலும் தடுக்கும். நன்கு பசியை
தூண்டும். ஆனாலும், குங்குமப்பூவை குறிப்பிட்ட அளவே
உட்கொள்ள வேண்டும். அதிக அளவு சாப்பிடுவது தவறு.
-
குங்குமப்பூவை காய வைத்து பொடியாக்கி அதிலிருந்து
தயாரிக்கப்பட்ட சிரப், பவுடர்களும் தாஜ்மகால்
பிராண்டில் உள்ளன. ஒரு சொட்டு சிரப் ஒரு குங்குமப்பூக்கு
சமமானது. இதை உணவில் கலக்கலாம். உடல் நலத்துக்கு
நல்லது. பவுடரை பாலில் கலந்து பேசியலுக்கும் பயன்படுத்தலாம்.
நன்றி- தினகரன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
தேகாரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GunasekarenSபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
பகிர்வுக்கு நன்றி.
குங்குமப்பூ பாலில் கலந்து அருந்த வேண்டும். 1 நாளைக்கு 1 முறை போதும். Fits சீராக்கும், (கரு, குழந்தை) உடல் வளர்ச்சிக்கு நல்ல மருந்து - சித்த மருத்துவம்.
குங்குமப்பூ பாலில் கலந்து அருந்த வேண்டும். 1 நாளைக்கு 1 முறை போதும். Fits சீராக்கும், (கரு, குழந்தை) உடல் வளர்ச்சிக்கு நல்ல மருந்து - சித்த மருத்துவம்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஆக தரமான குங்குமப்பூ நல்லதே செய்யும் .
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|