புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
284 Posts - 45%
heezulia
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
19 Posts - 3%
prajai
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களை கலங்க வைத்த பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 05, 2016 8:05 am

கண்களை கலங்க வைத்த பதிவு
படித்தது பகிர்கிறேன்
-----
ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்
தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின்
பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.
-
ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது
இடைவெளியுடன் !
-
மாணவர்கள் எழுதி முடித்தவுடன்,
டீச்சர் சொல்கிறார் -
-
“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே,
அவர்களிடம் நீங்கள்
காணும் – உங்களுக்கு பிடித்த
நல்ல விஷயம்
ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”
-
மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு
தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.
-
வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின்
பெயரிலும்ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற
மாணவர்கள்
அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான

வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி
கீழே தன் கையெழுத்தையும் போட்டு,

மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து
அவர்களின் பெயரிட்ட
தாளைக் கொடுத்தார்.
-
-----------------------------------------------------------------------




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 05, 2016 8:05 am


-
மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று
அமர்ந்து
படிக்கிறார்கள்.

10 நிமிடங்கள் – வகுப்பறையே

சந்தோஷக்கடலில் மிதக்கிறது.

“நான் இவ்வளவு
சிறப்பானவனா..?
என்னைப் பற்றி மற்றவர்கள்
இவ்வளவு நல்ல
அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?”



அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !


அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
குணாதிசயங்களை
மேலும் மேலும்
வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.


தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு
மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது
-
.
பல வருடங்கள் கழிகின்றன.

அந்த வகுப்பில் படித்த

மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்
சேர்கிறான்.
பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து,
மரணம்
அடைகிறான்.

அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.


-
இறுதிச் சடங்கில்,
கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.

மிடுக்கான
ராணுவ உடையில் -
நாட்டின் தேசியக்கொடி போர்த்தப்பட்டு

சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த

மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.


-
ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை

செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.

பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.

உடலைத் தாங்கி வந்த,
ராணுவ சக வீரர்கள்
அருகிலேயே நின்றிருந்தனர்.

ஒரு வீரர்
கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு
டீச்சரா ?”
-
என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.

பின்னர்
அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -
எனக்கு உங்களைத்
தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
எப்போதும் சொல்லிக்
கொண்டே இருப்பான்”
-

சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்

தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.
அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.
-

அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -


“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.

இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது

பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.


-
அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -

பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு
ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.


-
ஆமாம் – பல வருடங்களுக்கு
முன்னர் அந்த டீச்சர்
சரவணனைப் பற்றிய நல்ல
குணங்களை வரிசைப்படுத்தி
தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !
-

கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -


“ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்

உயிரையும்விட மேலாக விரும்பினான்.

இத்தனை
வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து
வந்தான்.

அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த
தன்னம்பிக்கையும்,
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான்
உதவியது.”
-

டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து

கதறி அழுகின்றனர்..,


-
ஆம்,என் இனிய நண்பர்களே.,

இந்த வாழ்க்கைப் பாதை
கரடு முரடானது.

எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -
எப்போது,
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.


-
இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை

அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.


நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.

ஒருவர்
விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம்
அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,

அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.


-
ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை
-
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி
விடுகிறோம்.

கூடாது என்றல்ல.
-
அதன் அவசியம் நமக்குத்
தெரிவதில்லை.

சாம்பாரில்
சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக

மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த
சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது
இல்லை !

பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !


-
இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை
எதிர்பார்க்கிறது.

கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !


நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.


வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே
தன்னம்பிக்கையை கொடுக்கும்.

நல்ல குணங்கள் மேலும்
மேம்பட உதவும்.

தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.
-
---------------------------------------------

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Nov 05, 2016 10:39 am

கண்களை கலங்க வைத்த பதிவு 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 05, 2016 12:35 pm

ஆம்,என் இனிய நண்பர்களே.,

இந்த வாழ்க்கைப் பாதை
கரடு முரடானது.

எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -
எப்போது,
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.


-
இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை

அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.


நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.

ஒருவர்
விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம்
அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,

அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.


-
ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை
-
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி
விடுகிறோம்.

மிக மிக அருமையாக இருக்கிறது .
சமீப காலங்களில் வந்ததில் ,ரசிக்கும்படியாக இது இருக்கிறது .

நன்றி ayyasami ram .

"கண்களை கலங்க வைத்த பதிவு படித்தது"

ஆமாம் எங்கே படித்தது ?

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 05, 2016 12:52 pm


"கண்களை கலங்க வைத்த பதிவு படித்தது"
-
வாட்ஸ் அப் - பகிர்வில் படித்தது
-


GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Sat Nov 05, 2016 7:46 pm

கண்களை கலங்க வைத்த பதிவு 103459460 கண்களை கலங்க வைத்த பதிவு 3838410834
பாராட்டுக்கள்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 07, 2016 10:00 pm

கண்களை கலங்க வைத்த பதிவு 3838410834



கண்களை கலங்க வைத்த பதிவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகண்களை கலங்க வைத்த பதிவு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கண்களை கலங்க வைத்த பதிவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Wed Nov 09, 2016 10:14 am

கண்களை கலங்க வைத்த பதிவு 103459460
இது மாதிரி நிகழ்வுகள் நல்ல நடத்தையை கற்றுத் தரும்.
கண்களை கலங்க வைத்த பதிவு 3838410834

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2016 3:06 pm

கண்களை கலங்க வைத்த பதிவு 3838410834 கண்களை கலங்க வைத்த பதிவு 103459460 கண்களை கலங்க வைத்த பதிவு 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Nov 09, 2016 3:14 pm

நல்ல பதிவு கண்களை கலங்க வைத்த பதிவு 1571444738




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக