புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வண்ணத்திரை - சினி செய்திகள்
Page 1 of 1 •
-
பிரேமம்’ மலையாளப் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில்
நடித்தவர் சாய் பல்லவி. இவரது நடிப்பு அனைவரையும்
கவர்ந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த இவர் இப்போது தெலுங்கு படம்
ஒன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ரசிகர்களுடன்
டுவிட்டர் தளம் வழி கலந்துரையாடினார் சாய் பல்லவி.
அப்போது ஒரு ரசிகர், காதல், திருமண வாழ்க்கை குறித்து
கேள்வி எழுப்ப, தயக்கமின்றி அதற்குப் பதிலளித்தார்.
“நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். ஏனென்றால்
என் பெற்றோரை எப்போதும் கவனித்துக் கொள்ள
விரும்புகிறேன்,” என்பதே சாய் பல்லவியின் பதில்.
‘ரெமோ நீ காதலன்…’ பாடல் பிடிக்கும். சூர்யாவின்
படங்களில் பிடித்தது ‘காக்க காக்க’ என்றும் கூறியுள்ளார்.
உங்களுக்குப் பிடித்தது கோழிப் பிரியாணியா?
மட்டன் பிரியாணியா? என்ற ரசிகரின் கேள்விக்கு
‘நான் சைவம்’ என்று கூறி இருக்கிறார் சாய் பல்லவி.
–
—————————————-
தமிழ்முரசு, சிங்கப்பூர்
பெண்களுக்கு நிதி திரட்டும் நடிகை
-
-
பாலியல் பலாத்காரங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள்
நலனுக்காக நடிகை ராகுல் பிரீத்சிங் நிதி திரட்டுகிறார்.
இதற்காக ஹைதராபாத்தில் உள்ள விளையாட்டு
அரங்கில் பிரபலமானவர்களை வைத்து வருகிற
20ஆம் தேதி உடற்பயிற்சி தொடர்பான கண்காட்சி
நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்போகிறாராம்.
ராகுல் பிரீத்சிங்கும் இதில் பங்கேற்று பல்வேறு வகையான
உடற்பயிற்சிகளைச் செய்து காட்ட உள்ளார். இவர்
அண்மையில் சொந்தமாக உடற்பயிற்சி மையம் ஒன்றைத்
திறந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இக்கண்காட்சியில் வசூலாகும் தொகையைப் பாலியல்
கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலனுக்காக
வழங்குகிறார்.
ராகுல் பிரீத்சிங்கின் இந்த நடவடிக்கைக்குத் தெலுங்கு பட
உலகில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகள் பாராட்டுத்
தெரிவித்துள்ளனர். அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து
கொண்டு உடற்பயிற்சிகள் செய்து காட்ட இருக்கிறார்கள்.
–
———————————-
தமிழ்முரசு, சிங்கப்பூர்
-
-
பாலியல் பலாத்காரங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள்
நலனுக்காக நடிகை ராகுல் பிரீத்சிங் நிதி திரட்டுகிறார்.
இதற்காக ஹைதராபாத்தில் உள்ள விளையாட்டு
அரங்கில் பிரபலமானவர்களை வைத்து வருகிற
20ஆம் தேதி உடற்பயிற்சி தொடர்பான கண்காட்சி
நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்போகிறாராம்.
ராகுல் பிரீத்சிங்கும் இதில் பங்கேற்று பல்வேறு வகையான
உடற்பயிற்சிகளைச் செய்து காட்ட உள்ளார். இவர்
அண்மையில் சொந்தமாக உடற்பயிற்சி மையம் ஒன்றைத்
திறந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இக்கண்காட்சியில் வசூலாகும் தொகையைப் பாலியல்
கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலனுக்காக
வழங்குகிறார்.
ராகுல் பிரீத்சிங்கின் இந்த நடவடிக்கைக்குத் தெலுங்கு பட
உலகில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகள் பாராட்டுத்
தெரிவித்துள்ளனர். அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து
கொண்டு உடற்பயிற்சிகள் செய்து காட்ட இருக்கிறார்கள்.
–
———————————-
தமிழ்முரசு, சிங்கப்பூர்
[img][/img]
-
நயன்தாராவை தவிர்க்கும் நடிகர்கள்!
-
தொடர்ந்து, ‘ப்ளாப்’ கொடுத்து வந்த நடிகர்கள்
எல்லாம் நயன்தாராவுடன் நடித்த போது, அப்படங்கள்
வெற்றியடைந்தன. அதன் காரணமாகவே,
‘சென்டிமென்ட்’ கருதி, பலரும் நயன்தாராவை நாடினர்.
ஆனால், தற்போது, சில முன்னணி கதாநாயகர்கள்,
தங்கள் படங்களில் நயன்தாரா நடித்தால், அவரால்
தான் படம் ஓடியதாக கூறுவர் என நினைத்து, அவரை
தவிர்த்து வருகின்றனர்.
–
—————————————-
— எலீசா
-
நயன்தாராவை தவிர்க்கும் நடிகர்கள்!
-
தொடர்ந்து, ‘ப்ளாப்’ கொடுத்து வந்த நடிகர்கள்
எல்லாம் நயன்தாராவுடன் நடித்த போது, அப்படங்கள்
வெற்றியடைந்தன. அதன் காரணமாகவே,
‘சென்டிமென்ட்’ கருதி, பலரும் நயன்தாராவை நாடினர்.
ஆனால், தற்போது, சில முன்னணி கதாநாயகர்கள்,
தங்கள் படங்களில் நயன்தாரா நடித்தால், அவரால்
தான் படம் ஓடியதாக கூறுவர் என நினைத்து, அவரை
தவிர்த்து வருகின்றனர்.
–
—————————————-
— எலீசா
விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த வீடியோ!
-
-
–
விஜய் நடித்து வரும், பைரவா படத்தில், அவர்,
ஒரு பாடலில் நடனமாடியதை, ‘ஸ்பாட்’டுக்கு சென்ற
யாரோ ஒரு ரசிகர், மொபைல் போனில், வீடியோ
எடுத்து, வாட்ஸ் – ஆப்பில், ‘அப்லோடு’ செய்து விட்டார்.
–
இதனால், அதிர்ச்சியடைந்த விஜய், தற்போது,
தன் படப்பிடிப்பு தளத்துக்கு, வெளிநபர்கள் வருவதற்கும்,
படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்கள், வீடியோ எடுப்பதற்கும்,
தடை விதித்து, பலத்த பாதுகாப்பு போட்டுள்ளார்.
–
——————————–
— சி.பொ.,
-
-
–
விஜய் நடித்து வரும், பைரவா படத்தில், அவர்,
ஒரு பாடலில் நடனமாடியதை, ‘ஸ்பாட்’டுக்கு சென்ற
யாரோ ஒரு ரசிகர், மொபைல் போனில், வீடியோ
எடுத்து, வாட்ஸ் – ஆப்பில், ‘அப்லோடு’ செய்து விட்டார்.
–
இதனால், அதிர்ச்சியடைந்த விஜய், தற்போது,
தன் படப்பிடிப்பு தளத்துக்கு, வெளிநபர்கள் வருவதற்கும்,
படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்கள், வீடியோ எடுப்பதற்கும்,
தடை விதித்து, பலத்த பாதுகாப்பு போட்டுள்ளார்.
–
——————————–
— சி.பொ.,
மன்னிப்பு கடிதம் கொடுத்த ஸ்ரேயா!
-
-
–
தமிழில் சிம்புவுடன், அன்பானவன் அசராதவன்
அடங்காதவன் படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா,
தெலுங்கில், பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக,
கவுதமி புத்ர சடர்கனி என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது,
எடுக்கப்படும் தன் புகைப்படங்களை, இயக்குனரின்
அனுமதியில்லாமல், மீடியாக்களில் வெளியிட்டு,
‘பப்ளிசிட்டி’ செய்தார் ஸ்ரேயா.
இதையடுத்து, அப்பட இயக்குனர் அவரை கடிந்து கொள்ள,
‘இனிமேல், இது போன்று செய்ய மாட்டேன்…’ என்று,
பாலகிருஷ்ணா முன்னிலையில், மன்னிப்பு கடிதம் எழுதிக்
கொடுத்துள்ளார், ஸ்ரேயா.
கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்தது!
–
—————————————–
-எலீசா
-
-
–
தமிழில் சிம்புவுடன், அன்பானவன் அசராதவன்
அடங்காதவன் படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா,
தெலுங்கில், பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக,
கவுதமி புத்ர சடர்கனி என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது,
எடுக்கப்படும் தன் புகைப்படங்களை, இயக்குனரின்
அனுமதியில்லாமல், மீடியாக்களில் வெளியிட்டு,
‘பப்ளிசிட்டி’ செய்தார் ஸ்ரேயா.
இதையடுத்து, அப்பட இயக்குனர் அவரை கடிந்து கொள்ள,
‘இனிமேல், இது போன்று செய்ய மாட்டேன்…’ என்று,
பாலகிருஷ்ணா முன்னிலையில், மன்னிப்பு கடிதம் எழுதிக்
கொடுத்துள்ளார், ஸ்ரேயா.
கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்தது!
–
—————————————–
-எலீசா
-
கறுப்பு பூனை!
தல நடிகருடன், நடித்து வரும், அகர்வால் நடிகை,
தளபதி நடிகருடன், ஏற்கனவே இரண்டு முறை, நடித்து
விட்ட நட்பு இருப்பதால், மீண்டும், தன்னை ஆதரிக்குமாறு
கேட்டு வருகிறார்.
ஆனால், ஒரு நடிகையுடன், இரண்டு படங்களுக்கு மேல்
நடிப்பதில்லை என்ற கொள்கையை, கடைப்பிடித்து வரும்
தளபதியோ, ‘அம்மணியின், அன்பு பிடிக்குள் சிக்கினால்,
தன் கொள்கைக்கு பங்கமாகி விடும்…’ என்று தொடர்ந்து,
பிடிகொடுக்காமல், ‘டேக்கா’ கொடுத்து வருகிறார்.
–
—————————————–
சினி துளிகள்!
-----------------
-
* சசிகுமார் நடிக்கும், அலப்பற என்ற படத்தில்,
நாயகியாக நடிக்கிறார், நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி
தான்யா.
–
* ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் எஞ்சினியர்
ரசூல் பூக்குட்டி, அமிதாப்பச்சனை வைத்து,
ஒரு படம் இயக்குகிறார்.
–
* மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிக்கும், துப்பறிவாளன்
படத்தில், இன்னொரு, கதாநாயகனாக நடிக்கிறார், வினய்.
–
* ஓடு ராஜா ஓடு என்ற படத்தில், வில்லனாக
அறிமுகமாகியுள்ளார், சிம்ரனின் கணவர் தீபக்.
–
* டோன்ட் ப்ரீத் என்ற ஹாலிவுட் படத்தின்
ரீ – மேக்கில், வயதான கிழவர் வேடத்தில் நடிக்கிறார்,
விக்ரம்.
–
—————————————-
வாரமலர்
திருமணம் நின்று போனது ஏன்? காரணத்தை வெளியிட்ட த்ரிஷா!
-
-
சென்னை:
கடந்த ஜனவரி மாதம் நிச்சயிக்கப்பட்ட தனது திருமணம் நின்று போனது
ஏன் என்ற காரணத்தை பத்திரிக்கையாளர்களிடம் நடிகை த்ரிஷா பகிர்ந்து
கொண்டுள்ளார்.
-
என்னை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டவர், நான் நடிப்பதை நிறுத்திக்
கொள்ள வேண்டும் என்று கூறியதால் தான் என் திருமணம் நின்று போனது.
-
நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க சொன்னதால் திருமணத்துக்கு முற்றுப்புள்ளி
வைத்து விட்டேன். நான் கடைசி வரை தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று
தெரிவித்தார்.
-
----------------------
-
-
சென்னை:
கடந்த ஜனவரி மாதம் நிச்சயிக்கப்பட்ட தனது திருமணம் நின்று போனது
ஏன் என்ற காரணத்தை பத்திரிக்கையாளர்களிடம் நடிகை த்ரிஷா பகிர்ந்து
கொண்டுள்ளார்.
-
என்னை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டவர், நான் நடிப்பதை நிறுத்திக்
கொள்ள வேண்டும் என்று கூறியதால் தான் என் திருமணம் நின்று போனது.
-
நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க சொன்னதால் திருமணத்துக்கு முற்றுப்புள்ளி
வைத்து விட்டேன். நான் கடைசி வரை தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று
தெரிவித்தார்.
-
----------------------
சிவகார்த்தியேனின் புதிய அம்மாவாக ரோகிணி
-
-
சென்னை:
நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் அவருக்கு
அம்மாவாக பிரபல நடிகை ரோஹிணி நடிக்க உள்ளார்.
ரெமோ படத்தினைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன்
அடுத்ததாக மோகன் ராஜா இயக்கும் புதிய படம் ஒன்றில்
நடிக்கவிருக்கிறார்.
24am ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்
சிவகார்த்திகேயனுக்கு ஜோடி நயன்தாரா.
இந்த படத்தில்தான் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக
பிரபல நடிகை ரோகிணி ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போது
செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 11-ந் தேதி
தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில்
மலையாள நடிகர் பஹத் பாசில் ஒரு முக்கிய வேடத்தில்
நடிக்க உள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சினேகா,
தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் ஆகியோரும்
இப்படத்தில் நடிக்கிறார்கள்.
–
—————————-
தினமணி
-
-
சென்னை:
நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் அவருக்கு
அம்மாவாக பிரபல நடிகை ரோஹிணி நடிக்க உள்ளார்.
ரெமோ படத்தினைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன்
அடுத்ததாக மோகன் ராஜா இயக்கும் புதிய படம் ஒன்றில்
நடிக்கவிருக்கிறார்.
24am ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்
சிவகார்த்திகேயனுக்கு ஜோடி நயன்தாரா.
இந்த படத்தில்தான் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக
பிரபல நடிகை ரோகிணி ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போது
செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 11-ந் தேதி
தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில்
மலையாள நடிகர் பஹத் பாசில் ஒரு முக்கிய வேடத்தில்
நடிக்க உள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சினேகா,
தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் ஆகியோரும்
இப்படத்தில் நடிக்கிறார்கள்.
–
—————————-
தினமணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|