புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி காலமானார்
Page 1 of 1 •
மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி, 87,
-
மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி, 87,
சூரத் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார்.
மகாத்மா காந்தியின் மூன்றாவது மகன்
ராமதாஸ் காந்தி-நிர்மலா தம்பதிக்கு கனு, சுமித்ரா,
உஷா என மூன்று வாரிசுகள்.
இவர்களில், கனு, சிறு வயதில், மகாத்மா காந்தியுடன்
ஆசிரமத்தில் வளர்ந்தார்.
'நாசா' விஞ்ஞானி
காந்தி படுகொலைக்கு பின் அமெரிக்காவில் சென்று
படித்த அவர், 'நாசா' அமைப்பில், விஞ்ஞானியாக பணியில்
சேர்ந்தார். அந்நாட்டு பாதுகாப்புத்துறையிலும்
பணியாற்றினார்.
அவரது மனைவி சிவலஷ்மியும், அமெரிக்காவில் பேராசிரியராக
பணியாற்றினார். குழந்தைகள் இல்லாத இந்த தம்பதி,
40 ஆண்டுக்கும் மேலாக, அமெரிக்காவில் இருந்தனர்.
உடல் நலம் குன்றிய நிலையில் 2014ல் இந்தியா வந்தனர்.
டில்லி உள்ளிட்ட இடங்களில், ஆசிரமங்களிலும், முதியோர்
இல்லங்களிலும் தங்கியிருந்தனர். அவர்களது நிலையை அறிந்த
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணர் கோவில் நிர்வாகம்,
கனு தம்பதிக்கு தங்குமிடமும், சிகிச்சையும் அளிக்க ஏற்பாடு
செய்திருந்தது.
இந்நிலையில், கனு காந்திக்கு, கடந்த மாதம் 22ம் தேதி
மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், மூளையில்
ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. இதனால், அவரது உடலின்
ஒரு பகுதி செயல் இழந்து, கோமா நிலைக்கு சென்றார்.
நினைவு திரும்பாமலேயே, நேற்றிரவு கனு காந்தியின் உயிர்
பிரிந்தது. மகாத்மா காந்தி, சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக,
உப்பு சத்தியாகிரகம் செய்வதற்கு தண்டி யாத்திரை மேற்கொண்ட
போது, அவருடன், சிறுவனாக இருந்த கனுவும் சென்றார்.
-
காந்தியின் கைத்தடியை பற்றிக் கொண்டு, முன் செல்லும்
சிறுவன் கனுவின் புகைப்படம், உலகப்புகழ்பெற்றது
குறிப்பிடத்தக்கது.கனு காந்தி மறைவுக்கு பிரதமர் மோடி,
டில்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல்
தெரிவித்துள்ளனர்.
-
-----------------------------------
தினமலர்
-
மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி, 87,
சூரத் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார்.
மகாத்மா காந்தியின் மூன்றாவது மகன்
ராமதாஸ் காந்தி-நிர்மலா தம்பதிக்கு கனு, சுமித்ரா,
உஷா என மூன்று வாரிசுகள்.
இவர்களில், கனு, சிறு வயதில், மகாத்மா காந்தியுடன்
ஆசிரமத்தில் வளர்ந்தார்.
'நாசா' விஞ்ஞானி
காந்தி படுகொலைக்கு பின் அமெரிக்காவில் சென்று
படித்த அவர், 'நாசா' அமைப்பில், விஞ்ஞானியாக பணியில்
சேர்ந்தார். அந்நாட்டு பாதுகாப்புத்துறையிலும்
பணியாற்றினார்.
அவரது மனைவி சிவலஷ்மியும், அமெரிக்காவில் பேராசிரியராக
பணியாற்றினார். குழந்தைகள் இல்லாத இந்த தம்பதி,
40 ஆண்டுக்கும் மேலாக, அமெரிக்காவில் இருந்தனர்.
உடல் நலம் குன்றிய நிலையில் 2014ல் இந்தியா வந்தனர்.
டில்லி உள்ளிட்ட இடங்களில், ஆசிரமங்களிலும், முதியோர்
இல்லங்களிலும் தங்கியிருந்தனர். அவர்களது நிலையை அறிந்த
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணர் கோவில் நிர்வாகம்,
கனு தம்பதிக்கு தங்குமிடமும், சிகிச்சையும் அளிக்க ஏற்பாடு
செய்திருந்தது.
இந்நிலையில், கனு காந்திக்கு, கடந்த மாதம் 22ம் தேதி
மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், மூளையில்
ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. இதனால், அவரது உடலின்
ஒரு பகுதி செயல் இழந்து, கோமா நிலைக்கு சென்றார்.
நினைவு திரும்பாமலேயே, நேற்றிரவு கனு காந்தியின் உயிர்
பிரிந்தது. மகாத்மா காந்தி, சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக,
உப்பு சத்தியாகிரகம் செய்வதற்கு தண்டி யாத்திரை மேற்கொண்ட
போது, அவருடன், சிறுவனாக இருந்த கனுவும் சென்றார்.
-
காந்தியின் கைத்தடியை பற்றிக் கொண்டு, முன் செல்லும்
சிறுவன் கனுவின் புகைப்படம், உலகப்புகழ்பெற்றது
குறிப்பிடத்தக்கது.கனு காந்தி மறைவுக்கு பிரதமர் மோடி,
டில்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல்
தெரிவித்துள்ளனர்.
-
-----------------------------------
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மஹாத்மா காந்தியை மறந்துவிட்டோம் . மறக்கடிக்கப்படுகிறோம்.
நினைவு படுத்த இருக்கும் அவர் சந்ததியும் மறைகிறது .
ரமணியன்
நினைவு படுத்த இருக்கும் அவர் சந்ததியும் மறைகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அடுத்த ஆண்டு வரப்போகும் 2000 ரூபாய் நோட்டில் காந்தி படம் இருக்காதாம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
நல்லதுதான் .
ரூபாய் நோட்டில் அவர் படம் போட்டு , பண்ணுவதெல்லாம் அவர் கூறியதற்கு எதிர்மாறாக பண்ணி அவரை கேலிசெய்யமாட்டார்கள்.
ரமணியன்
ரூபாய் நோட்டில் அவர் படம் போட்டு , பண்ணுவதெல்லாம் அவர் கூறியதற்கு எதிர்மாறாக பண்ணி அவரை கேலிசெய்யமாட்டார்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1226438M.Jagadeesan wrote:அடுத்த ஆண்டு வரப்போகும் 2000 ரூபாய் நோட்டில் காந்தி படம் இருக்காதாம் !
-
- Sponsored content
Similar topics
» மஹாத்மா காந்தியின் கடைசி செயலராக இருந்த காந்தி கல்யாணம், 99, நேற்று(மே 4) காலமானார்.
» மகாத்மா காந்தியின் ரத்தம் படிந்த மண், புற்களை ஆற்றில் கரைத்து விட காந்தியின் பேத்தி கோரிக்கை
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
» கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்
» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
» மகாத்மா காந்தியின் ரத்தம் படிந்த மண், புற்களை ஆற்றில் கரைத்து விட காந்தியின் பேத்தி கோரிக்கை
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
» கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்
» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|